ஆரம்ப காலங்களில் எண்ணெய் தேய்த்து குளித்தல் என்பது ஒரு சம்பிரதாயமாகவே பார்க்கப்பட்டது. பெரும்பாலும் செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் பெண்களும் புதன், சனிக்கிழமைகளில் ஆண்களும் எண்ணெய் தேய்த்து குளிக்கவேண்டும் என்று கூறுப்படுகிறது. தற்போது பரபரப்பான உலகில் வாழ்ந்துகொண்டிருக்கும் நமக்கு, மன அமைதி தேவையான ஒரு விடயமாக இருக்கின்றது.... Read more »
எலுமிச்சையின் நன்மைகள் பற்றி நாம் அனைவரும் அறிந்திருக்கிறோம் இது தோல், முடி மற்றும் நமது ஆரோக்கியத்திற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். எலுமிச்சை சாறு புளிப்பாகத் தோன்றினாலும் அது ஒரு அருமருந்தாகும். எலுமிச்சையில் உள்ள சாற்றை பிழிந்து எடுத்தபிறகு அதன் தோலை வீணாக்கிவிடுகிறோம் ஆனால் எலுமிச்சைத்தோலின்... Read more »
ஆண்டுதோறும் கோடை கால வெயில் பல்வேறு சுற்றுசூழல் காரணமாக அதிகரித்து வருகிறது. கோடை கால வெயில் உடல் சூடு, நீர்க்கடுப்பு உள்ளிட்ட பல்வேறு உடல்நல பிரச்சினைகளையும் ஏற்படுத்திவிடுகிறது. வெயிலை சமாளிக்க பலரும் குளிர்பானங்களை அருந்துகின்றனர். ஆனால் கார்பனேற்ற குளிர்பானங்கள் அந்த தாகத்தை போக்கினாலும், உடலுக்கு... Read more »
ஆப்பிளுக்கு அடுத்தபடியாக வாழைப்பழத்தையும் தினமும் ஒன்று சாப்பிட்டால் ஆரோக்கியத்திற்கு பல்வேறு நன்மைகள் ஏற்படும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். பசியில் இருப்பவர்கள் இதனை ஒன்று எடுத்துக் கொண்டால் கூட போதும் வயிறு நிரம்புவதோடு இல்லாமல் உடல் வலிமையும் பெரும். அதனால் தான் விளையாட்டு துறையில் உள்ளவர்கள்... Read more »
பொதுவாக எலுமிச்சை பழத்துக்குள் ஏராளமான நன்மைகள் அடங்கியுள்ளது .அதனால்தான் பூஜை ,புனஸ்காரம் என்று வந்தால் கூட எலுமிச்சம் பழங்களை அதிகம் பயன் படுத்துகின்றனர் . எலுமிச்சை பழத்தை வீட்டு வாசலில் சிலர் கட்டுவர் .இன்னும் சிலர் கார், லாரி சக்கரத்தின் அடியில் வைத்து நசுக்கி... Read more »
கோடை வெப்பம் கொளுத்திக் கொண்டிருக்கிறது. இதனால் வெயிலில் மக்கள் நடமாடும்போது வெப்பத்தினால் தலைவலி கடுமையாக ஏற்படுகிறது. பலரும் இத்தகைய பிரச்சனைகளை இப்போது எதிர்கொண்டிருக்கிறார்கள். வெப்பம் அதிகரிக்க அதிகரிக்க ஒருவரின் உடல்நிலைக்கு ஏற்ப நீரிழப்பு மற்றும் வெப்ப பக்கவாதங்கள் கூட ஏற்படுகின்றன. வெப்ப தலைவலியை போக்கும்... Read more »
கோடைகாலங்களில் கிடைக்கும் சில பருவ காய்கறிகள் மற்றும் பழங்கள் உடலுக்கு பல அதிசயங்களை செய்கின்றன. தென்னிந்திய மாநிலங்களில் மிகவும் அதிகமாக பயன்படுத்தப்படும் முருங்கையை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். முருங்கை இலை, முருங்கைக்காய், முருங்கை பூ என முருங்கையின் அனைத்திலும்... Read more »
ஆயுர்வேதம் என்பது 5,000 ஆண்டுகளுக்கு முன்பு தோன்றிய ஒரு பழமையான மருத்துவ முறையாகும். ஆரோக்கியம் மனம், உடல் மற்றும் ஆன்மாக்கு இடையே ஒரு நுட்பமான சமநிலையைச் சார்ந்தது என்ற நம்பிக்கையின் அடிப்படையில் இது அமைந்துள்ளது. ஆயுர்வேதம் குணப்படுத்துவதற்கும் நோயைத் தடுப்பதற்கும் மூலிகைகள், எண்ணெய்கள் மற்றும்... Read more »
காபி பிரியர்களுக்கு பஞ்சமே இல்லை அது வீட்டில் கிடைக்கும் ஃபில்டர் காபியாக இருந்தாலும் சரி கடையில் கிடைக்கும் கேப்புசினோவாக இருந்தாலும் சரி அதைக் குடித்த உடனேயே உடலில் அற்புதமான புத்துணர்ச்சி ஏற்படும். நம் உடலுக்கு மிகவும் பயனுள்ள இந்த அற்புதமான பானத்தில் பல ஊட்டச்சத்துக்கள்... Read more »
அதிமதுரம் என்று அழைக்கப்படும் முலேதி ஒரு ஆயுர்வேத மூலப்பொருள் ஆகும். இது சருமத்திற்கும் கூந்தலுக்கும் மிகவும் நன்மை பயக்கும். இது இருமல் மற்றும் தொண்டை வலிக்கு சிகிச்சையளிக்கிறது. இது பாக்டீரியாவை எதிர்க்கும் பண்புகளை கொண்டுள்ளது. இது சருமத்தை மேன்மை மற்றும் சரி செய்கிறது. தீங்கு... Read more »

