காலைப்பொழுதை சிறப்பாகத் தொடங்க பலரும் காபி அல்லது டீ போன்றவற்றின் உதவியை நாடுகிறார்கள். இவை உங்களுக்கு சுறுசுறுப்பை அளித்தாலும் அதில் சில பக்க விளைவுகள் உள்ளது. இதனை தவிர்ப்பதற்கு காலைப்பொழுதில் வேறு சில பானங்களை நாடலாம். அது சுவையானதாகவும், ஆரோக்கியமானதாகவும் இருக்க வேண்டியது அவசியம்.... Read more »
தமிழ்க் கலாச்சாரத்தில் மிக முக்கிய பங்கு வகிப்பது தாம்பூலம் எனப்படும் வெற்றிலை, பாக்கு. தமிழர்களின் வாழ்க்கையில் பிறப்பு முதல் இறப்பு வரை உள்ள அனைத்து சடங்கு சம்பிரதாயங்களிலும் தவறாமல் இடம் பெரும் ஒரு பொருள் வெற்றிலை பாக்கு எனலாம். வெற்றிலை பாக்குக்கு அவ்வளவு முக்கியத்துவம்... Read more »
உடல், மனம் என இரண்டையும் தனித்தனியாக பிரித்துப் பார்க்க முடியாது. சர்க்கரை மற்றும் ரத்த அழுத்த பிரச்சினைகளுக்கு மனப்பதற்றமும் ஒரு காரணமாக இருக்கலாம். மனப்பதற்றத்தை தணிப்பதற்கு நாம் முதலில் செய்ய வேண்டியது, வாழ்க்கை முறையில் மாற்றங்கள். உடல் எடை அதிகமாக இருந்தால் எடையைக் குறைத்தாலே... Read more »
கோடை காலத்தில் நாம் ஆரோக்கியமான பழக்க வழக்கத்தை கடைபிடிப்பதோடு நேர்மறையான மாற்றங்களையும் கொண்டு வர உதவும் காலம். தண்ணீர் குடித்தல் நாம் நம்மை நீரேற்றமாக வைத்திருப்பது மிகவும் முக்கியமான ஒன்றாகும்.குறிப்பாக கோடை காலத்தில் நீரிழப்பு ஆபத்துக்கள் ஏற்படும் அபாயம் காணப்படுகின்றது. இதனால் உடல் வெப்பநிலையை... Read more »
மாரடைப்பு காரணமாக உயிரிழப்புகள் பெருமளவில் அதிகரித்துவிட்டது. இதற்கு பல்வேறு அடிப்படை காரணங்கள் காட்டப்பட்டாலும் மாரடைப்பை தடுப்பதற்கான சிறந்த மருத்துவ வழிமுறைகள் எதுவும் இப்போது இல்லை. வாழ்க்கை முறை மாற்றம் மட்டுமே மருத்துவர்கள் பரிந்துரைக்கும் ஆரோக்கியமான வழிமுறையாகும். மாரடைப்பு வரக்கூடாது என்றால் உடற்பயிற்சி, உணவு முறை... Read more »
ஆரம்ப காலங்களில் எண்ணெய் தேய்த்து குளித்தல் என்பது ஒரு சம்பிரதாயமாகவே பார்க்கப்பட்டது. பெரும்பாலும் செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் பெண்களும் புதன், சனிக்கிழமைகளில் ஆண்களும் எண்ணெய் தேய்த்து குளிக்கவேண்டும் என்று கூறுப்படுகிறது. தற்போது பரபரப்பான உலகில் வாழ்ந்துகொண்டிருக்கும் நமக்கு, மன அமைதி தேவையான ஒரு விடயமாக இருக்கின்றது.... Read more »
எலுமிச்சையின் நன்மைகள் பற்றி நாம் அனைவரும் அறிந்திருக்கிறோம் இது தோல், முடி மற்றும் நமது ஆரோக்கியத்திற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். எலுமிச்சை சாறு புளிப்பாகத் தோன்றினாலும் அது ஒரு அருமருந்தாகும். எலுமிச்சையில் உள்ள சாற்றை பிழிந்து எடுத்தபிறகு அதன் தோலை வீணாக்கிவிடுகிறோம் ஆனால் எலுமிச்சைத்தோலின்... Read more »
ஆண்டுதோறும் கோடை கால வெயில் பல்வேறு சுற்றுசூழல் காரணமாக அதிகரித்து வருகிறது. கோடை கால வெயில் உடல் சூடு, நீர்க்கடுப்பு உள்ளிட்ட பல்வேறு உடல்நல பிரச்சினைகளையும் ஏற்படுத்திவிடுகிறது. வெயிலை சமாளிக்க பலரும் குளிர்பானங்களை அருந்துகின்றனர். ஆனால் கார்பனேற்ற குளிர்பானங்கள் அந்த தாகத்தை போக்கினாலும், உடலுக்கு... Read more »
ஆப்பிளுக்கு அடுத்தபடியாக வாழைப்பழத்தையும் தினமும் ஒன்று சாப்பிட்டால் ஆரோக்கியத்திற்கு பல்வேறு நன்மைகள் ஏற்படும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். பசியில் இருப்பவர்கள் இதனை ஒன்று எடுத்துக் கொண்டால் கூட போதும் வயிறு நிரம்புவதோடு இல்லாமல் உடல் வலிமையும் பெரும். அதனால் தான் விளையாட்டு துறையில் உள்ளவர்கள்... Read more »
பொதுவாக எலுமிச்சை பழத்துக்குள் ஏராளமான நன்மைகள் அடங்கியுள்ளது .அதனால்தான் பூஜை ,புனஸ்காரம் என்று வந்தால் கூட எலுமிச்சம் பழங்களை அதிகம் பயன் படுத்துகின்றனர் . எலுமிச்சை பழத்தை வீட்டு வாசலில் சிலர் கட்டுவர் .இன்னும் சிலர் கார், லாரி சக்கரத்தின் அடியில் வைத்து நசுக்கி... Read more »

