உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்காக மட்டக்களப்பில் 5 கட்சிகளும் ஒரு சுயேட்சை குழுக்குழுவும் வேட்பு மனுத்தாக்கல்!!

2023 உள்ளூராட்சித் தேர்தலுக்காக கடந்த (18) திகதி புதன்கிழமையிலிருந்து வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படுமென தேர்தல் திணைக்களம் அறிவித்துள்ள நிலையில் இறுதி நாளான நாளை 21ஆம் திகதி வரை மட்டக்களப்பு தெரிவத்தாட்சி அலுவலகமான மாவட்ட செயலகத்தில் ஏற்றுக்கொள்ளப்படவுள்ளன. வேட்பு மனு ஏற்றுக்கொள்ளப்படும் மூன்றாவது நாளான இன்று... Read more »

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரை பிறிகேட் கொமாண்டர் திலீப பண்டார சிநேகபூர்வ சந்திப்பு!!

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி.கலாமதிபத்மராஜா அவர்களை மட்டக்களப்பு கல்லடியில் உள்ள 231 வது படைப்பிரிவின் பிறிகேட் கொமாண்டர் திலீப பண்டார அவர்கள் இன்று (20.01.2023) மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் சிநேகபூர்வமாக சந்தித்து கலந்துரையாடினாா். இக்கலந்துரையாடலின் போது மாவட்டம் சார்ந்த அனைத்து வேலைத்திட்டங்களிற்கும் விசேடமாக... Read more »
Ad Widget

மட்டக்களப்பு மாவட்ட புதிய அரசாங்க அதிபராக கலாமதி பத்மராஜா கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்!

மட்டக்களப்பு மாவட்ட புதிய அரசாங்க அதிபராக கலாமதி பத்மராஜா நேற்று (17.01.2023) பிற்பகல் பிரதமர் அலுவலகத்தில் வைத்து தமக்கான நியமன கடிதத்தினை பெற்றுக் கொண்டுள்ளார். இதனைத் தொடர்ந்து இன்றைய தினம் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் அவர், தனது கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்கவுள்ளார். மட்டக்களப்பு மாவட்ட... Read more »

நீரில் மூழ்கி மரணித்த நிந்தவூர் இளைஞனின் உடலை மீட்டுக்கொடுத்த கல்குடா டைவர்ஸ், அகீல் அவசர சேவைப்பிரிவு

செங்கலடி, கரடியனாறு பொலிஸ் பிரதேசத்திற்குட்பட்ட புல்லுமலை பிரதேசத்தில் நீரில் மூழ்கி காணாமற்போன இளைஞனின் உடலை கல்குடா டைவர்ஸ் அணியின் சுழியோடிகளும் அகீல் அவசர சேவைப்பிரிவும் இணைந்து மீட்டுக்கொடுத்த சம்பவமொன்று நேற்று (14) இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது, செங்கலடி, கரடியனாறு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட... Read more »

இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பேருந்து மட்டுநகரில் விபத்திற்குள்ளானது!

மட்டு நகரில் இ.போ.ச பேருந்து கோர விபத்து – தெய்வாதீனமாக உயிர்தப்பிய பயணிகள்!! மட்டக்களப்பு – திருகோணமலை பிரதான வீதியின் ஊறணி பகுதியில் இன்று அதிகாலை 5.30 மணியளவில் இலங்கை போக்குவரத்துசபை பஸ் பாரிய விபத்திற்குள்ளாகிய நிலையில் அதில் பயணித்தவர்கள் தெய்வாதீனமாக உயிர்தப்பியுள்ளனர். இன்று... Read more »

சின்னம் சூட்டலும் சான்றிதழ் வழங்கும் நிகழ்வும்

காத்தான்குடி மத்திய கல்லூரியின் சுகாதாரக் கழகத்தை வலுப்படுத்தும் செயற்திட்டத்தின் கீழ் பயிற்றுவிக்கப்பட்ட சுகாதாரக் கழக உறுப்பினர்களுக்கான சின்னம் சூட்டுகின்ற நிகழ்வும் சான்றிதழ் வழங்கும் நிகழ்வும் நடைபெற்றது கல்லூரியின் பிரதி அதிபர் AB. அஸ்மீர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கல்லூரியின் அதிபர் அல்ஹாஜ் MA. நிஹால்... Read more »

தாயாரின் கழுத்தில் இருந்த தங்கச் சங்கிலியை அறுத்து சென்ற மகன்

தாயாரின் கழுத்தில் இருந்த 5 பவுண் தங்கச் சங்கிலியை அறுத்துச் சென்ற மகன் கைது செய்யப்பட்டுள்ள சம்பம் ஒன்று இடம் பெற்றுள்ளது. அந் நபர் மட்டக்களப்பு நகரில் நேற்று (ஜன 09) கைது செய்துள்ளதாக மட்டு தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பண்டார தெரிவித்துள்ளார்.... Read more »

மட்டக்களப்பு இளைஞனின் புதிய சாதனை!

மட்டக்களப்பு பழுகாமத்தை சேர்ந்த பாலச்சந்திரன் நிரோஜன் என்ற இளைஞன் 1299KM சைக்கிளில் பயணம் செய்து இலங்கை முழுவதையும் ஒன்பது நாட்களிலே தனியாக பயணம் செய்து வந்திருக்கின்றார். தனது பயணத்தை 2022 டிசம்பர் மாதம் 28 ஆம் திகதி தனது சொந்த ஊரான பழுகாமத்தில் ஆரம்பித்து... Read more »

மட்டக்களப்பு கல்குடா பொலிஸ் பிரிவின் சிவன்கோயில் வீதி பேத்தாழையில் வீடொன்றின் கதவினை உடைத்து திருட்டு!

மட்டக்களப்பு கல்குடா பொலிஸ் பிரிவின் சிவன்கோயில் வீதி பேத்தாழையில் வீடொன்றின் கதவினை உடைத்து பெறுமதி வாய்ந்த பொருட்கள் சில திருடப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். குறித்த வீட்டில் யாரும் இல்லாத நிலையில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவித்தனர். இதன்போது தங்க நகைகள் 6 பவுன்,பணம் ரூபா 60.000,ஒலி... Read more »

மட்டக்களப்பு புளியந்தீவு ஆனைப்பந்தி ஸ்ரீ சித்தி விக்னேஸ்வரர் ஆலயத்தில் முதன் முறையாக இடம் பெற்ற சூரசம்கார நிகழ்வு!

மட்டக்களப்பு நகரில் புகழ்பெற்ற ஆலயங்களுள் ஒன்றான புளியந்தீவு ஆனைப்பந்தி ஸ்ரீ சித்தி விக்னேஸ்வரர் ஆலயத்தில் விநாயகர் சஸ்டி விரத்தத்தை சிறப்பிக்கும் முகமாக ஆலய வரலாற்றில் முதன் முறையாக ஆனைமுகப் பெருமான் கஜமுகா சூரனை வதம் செய்யும் சூரசம்கார நிகழ்வு மிகவும் பக்தி பூர்வமாக இடம்பெற்றது.... Read more »