கரடியனாறு, கொக்கட்டிச்சோலை, காத்தான்குடி, வாகரை ஆகிய நான்கு பொலிஸ் நிலையங்களுக்கு கீழ் உள்ள பிரதேசங்களில் கசிப்பு உற்பத்தி மற்றும் விற்பனையில் ஈடுபட்ட வந்த இடங்களை நேற்று திங்கட்கிழமை (20) முற்றுகையிட்டபோது 8 பேரை பொலிஸார் கைது செய்ததுடன் 503 அரை லீற்றர் கசிப்பு மற்றும்... Read more »
தாக்குதலில் காயமடைந்த நபர் ஒருவர், பொலிஸார் சம்பவ இடத்துக்கு வரும் காத்திருந்து, பின், மட்டக்களப்பு வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் (21) காலை வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாவடிச்சேனை பகுதியில் வைத்து இடம்பெற்றுள்ளது. தனிப்பட்ட தகறாறு காரணமாக இந்த தாக்குதல் சம்பவம்... Read more »
மட்டுவில் வில்சன் சனசமூக நிலையத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற முதியோர்தின நிகழ்வு..! தென்மராட்சி மட்டுவில் கிழக்கு வில்சன் சனசமூக நிலையத்தின் 2025ஆம் ஆண்டிற்கான முதியோர் தின நிகழ்வுகள் அண்மையில் இளஞ்சிட்டுக்கள் சிறுவர் கழக மைதானத்தில் சனசமூக நிலையத் தலைவர் வ.தவராசா தலைமையில் இடம்பெற்றிருந்தன. மேற்படி... Read more »
9 ஏ சித்தி பெற்ற மாணவிக்கு தனது பிறந்த நாளில் 50 ஆயிரம் ரூபா பெறுமதியான காசோலை வழங்கிய தொழிலதிபர்..!
9 ஏ சித்தி பெற்ற மாணவிக்கு தனது பிறந்த நாளில் 50 ஆயிரம் ரூபா பெறுமதியான காசோலை வழங்கிய தொழிலதிபர்..! 9 ஏ சித்தி பெற்று 94 வருடங்களின் பின்னர் சாதனை நிலை நாட்டிய முகம்மட் நிஸ்பர் பாத்திமா அனபா என்ற மாணவிக்கு பிரபல... Read more »
மூதூர் கிளிவெட்டியில் யானை அட்டகாசம்; வாழ்வாதாரத்தை இழந்த குடும்பம்..! மூதூர் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள கிளிவெட்டி கிராமத்திற்குள் வியாழக்கிழமை (16.10.2025) அதிகாலை உட்புகுந்த காட்டு யானை சிறிய கடையுடன்கூடிய கொட்டில் ஒன்றை உடைத்து அங்கிருந்த பொருட்களுக்கு சேதம் விளைவித்துள்ளதுடன் அருகில் இருந்த தென்னை, வாழை... Read more »
மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற சர்வதேச சிறுவர் தின நிகழ்வு..! மட்டக்களப்பு மாவட்டத்திற்கான சர்வதேச சிறுவர் தின நிகழ்வானது மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ்.அருள்ராஜ் தலைமையில் இடம்பெற்றது. உதவி மாவட்ட செயலாளர் ஜி.பிரணவன் அவர்களின் மேற்பார்வையின் கீழ்... Read more »
மட்டு சுயதொழில் முயற்சியாளர்கள் சம்மேளனத்தின் உப தலைவி தேசிய ரீதியில் முதலிடத்தை பெற்று சாதனை..! மட்டக்களப்பு மாவட்டத்தின் சுய தொழில் முயற்சியாளர்களின் வாழ்வின் மேம்பாட்டினை கருத்திற்கொண்டு செயற்பட்டுவரும் மட்டு சுய தொழில் முயற்சியாளர்கள் சம்மேளனத்தின் உப தலைவி திருமதி.கோகிலா ரஞ்சித்குமார் தேசிய ரீதியில் இடம்... Read more »
காரைதீவு விபுலாநந்தா மத்திய கல்லூரியில் இடம்பெற்ற சிறுவர் தின நிகழ்வு.. காரைதீவு விபுலாநந்தா மத்திய கல்லூரியில் சிறுவர் தின நிகழ்வுகள் அதிபர் தலைமையில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. இதில் பிரதி அதிபர்கள் உதவி அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள், கல்வி சாரா ஊழியர்கள் அனைவரும் ஒன்றாக... Read more »
மண்முனை வடக்கில் சர்வதேச முதியோர் வாரம்..! மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவில் சர்வதேச முதியோர் வார நிகழ்வானது மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் திருமதி சிவப்பிரியா வில்வரத்னம் தலைமையில் மட்டக்களப்பு இந்து இளைஞர் மன்ற மண்டபத்தில் இன்று (07) இடம் பெற்றது. ... Read more »
கல்முனை – சேனைக்குடியிருப்பில் பௌர்ணமி விடுமுறை நாளில் சட்டவிரோத மதுபான விற்பனை – ஒருவர் கைது Read more »

