அம்மான் படையணி உருவாக்கம்: ரணிலுக்கு ஆதரவு

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவு வழங்குவதற்கு விநாயகமூர்த்தி முரளிதரன் தலைமையிலான தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணி தீர்மானித்துள்ளது. மட்டக்களப்பு கட்சி தலைமையகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கையில், முன்னாள் பிரதியமைச்சரான கருணா அம்மான் என அழைக்கப்படும் விநாயகமூர்த்தி... Read more »

மட்டு காத்தான்குடி பொலிஸ் பகுதியில் பாரிய வீதி விபத்து

ஆரையம்பதி 4 ஆம் கட்டை பகுதியிலேயே, இன்று அதிகாலை 3.30 மணியளவில் கொழும்பிலிருந்து கல்முனை நோக்கி பயணித்துக்கொண்டிருந்த சொகுசு பேருந்து வேகக்கட்டுப்பாட்டை இழந்த நிலையில், வீதியை விட்டு விலகி வர்த்தக நிலையங்களை உடைத்துக்கொண்டு விபத்திற்குள்ளானதில் பலர் காயமடைந்துள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். விபத்தில் சாரதி... Read more »
Ad Widget

கல்குடா புனித ஆரோக்கிய அன்னையின் திருச்சொரூப ஊர்வலம்

இயேசு கிறிஸ்த்து அனுபவித்த துன்பங்களையும் அவர் சிலுவையில் அறையப்படதையும் நினைவுகூர்ந்து அனுஸ்டிக்கப்படும் புனித வெள்ளி அல்லது பெரிய வெள்ளி இன்றாகும். இதனை முன்னிட்டு நாடு முழுவதிலும் உள்ள தேவாலயங்களில் விஷேட வழிப்பாடுகள் இன்று இடம்பெற்றுவரும் நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்திலும் அனைத்து கிறிஸ்தவ தேவாலயங்களிலும் திருச்சிலுவைப்... Read more »

அனுரவை சாடும் தமிழீழ விடுதலை இயக்கம்

தமிழ் மக்கள் கடந்த பல தசாப்தங்களாக அகிம்சை ரீதியாகவும் ஆயுத ரீதியாகவும் சோற்றுக்காக போராடவில்லை என்பதை மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க உணர்ந்துகொள்ள வேண்டும் என தமிழீழ விடுதலை இயக்கத்தின் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு –... Read more »

40 வருடங்களாக மறுக்கப்படும் உரிமை

கிழக்கு மாகாணத்தில் சுமார் நான்கு தசாப்தங்களாக இயங்கி வரும் உப பிரதேச செயலகத்தை முழுமையான பிரதேச செயலகமாக மாற்றி அப்பகுதியில் பரம்பரையாக வாழும் தமிழ் மக்கள் எதிர்நோக்கும் நெருக்கடிகளில் இருந்து விடுவிக்குமாறு கோரி போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்படுகின்றது. நேற்றைய தினம் (மார்ச் 25) கல்முனை... Read more »

மரதன் போட்டியில் பங்கேற்ற மாணவன் மரணம்

திருக்கோவில் பிரதேசத்தில் பாடசாலை ஒன்றின் இல்ல விளையாட்டு போட்டியில் பங்குபற்றிய மாணவர் ஒருவர் திடீரென சுகவீனமடைந்து உயிரிழந்துள்ளார். விளையாட்டு விழாவில் மரதன் ஓட்டப் பந்தயத்தில் கலந்து கொண்ட இம்மாணவன் திடீரென சுகவீனமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். திருக்கோவில் 3 ம் பிரிவு துரையப்பா வீதியைச் சேர்ந்த... Read more »

மட்டக்களப்பு விமான நிலையத்துக்கு வருகை தந்த சர்வதேச விமானம்

மட்டக்களப்பு விமான நிலையத்திற்கு தனியாருக்கு சொந்தமான “T7SKE Falcon 900EX” ரக விமானமொன்று வருகை தந்து வரலாறறுப் பதிவொன்றை மேற்கொண்டுள்ளது. உள்நாட்டு விமானப் பயணங்களுக்காகப் பயன்படுத்தப்படும் மட்டக்களப்பு விமான நிலையத்துக்கு முதற்தடவையாக சர்வதேச விமானமொன்று வருகை தந்துள்ளது. Read more »

தலைமறைவான குற்றவாளி: மதம் மாறிய நிலையில் கைது

மட்டக்களப்பில் இரண்டு சிறுவர்களைச் சித்திரவதை செய்த குற்றச்சாட்டில் இருந்து தப்பித்து தலைமறைவாக இருந்த நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மட்டக்களப்பு பொலிஸ் பிரிவிலுள்ள திருப்பெருந்துறை பிரதேசத்தைச் சேர்ந்த 49 வயதுடைய குறித்த நபர் நாவற்கேணி பிரதேசத்தைச் சேர்ந்த இரண்டு பெண்பிள்ளைகளின் தாய் ஒருவரை திருமணம் செய்துள்ளார்.... Read more »

தமிழர்களின் காணி மீட்புப் போராட்டம்: தீர்வு கிடைக்குமா?

யுத்தத்தால் இடம்பெயர்ந்த, கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான தமிழர்கள், மீண்டும் தமது சொந்த நிலத்தில் மீளக் குடியேற அதிகாரிகள் தொடர்ந்து தடை விதித்து வருவதாக குற்றஞ்சாட்டுகின்றனர். யுத்தம் நிறைவுக்கு வந்த கடந்த 2009ஆம் ஆண்டு முதல், கடந்த 14 வருடங்களாக சொந்த நிலத்தில் மீளக்குடியேறுவதற்கான... Read more »

சஹரானின் மைத்துனர் உட்பட பலர் கைது

காத்தான்குடியில் வீடு ஒன்றில் சட்டவிரோதமாக நடைபெற்ற கூட்டம் ஒன்றில் கலந்து கொண்ட 30 மேற்பட்டவர்களை பொலிஸார் இன்று அதிகாலை கைது செய்துள்ளனர். புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் சூத்திரதாரி சஹரானின் அடிப்படை மீள்... Read more »