மட்டக்களப்பு கல்லடி கடற்கரையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு!

மட்டக்களப்பு – காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள கல்லடி கடற்கரையில் உயிரிழந்த நிலையில் ஆணொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கடற்கரையில் சடலம் மீட்பு நாவற்குடாவைச் சேர்ந்த 45 வயதுடைய பாக்கியரெட்ணம் ரஜேந்திரன் என்பவரே இவ்வாறு நேற்றுமுன் தினம் (22.09.2022) சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கடற்கரையில் சடலம் ஒன்று இருப்பதாக... Read more »

மட்டக்களப்பில் இந்தியாவின் ஒரு பிரிவான ஆடை உற்பத்தி நிலையம் திறந்து வைப்பு!

ஜே ஜே மில்ஸ் இந்தியாவின் ஒரு பிரிவான ஜே ஜே மில்ஸ் லங்கா (பிரைவேட்) லிமிடெட் மூலம் மட்டக்களப்பு ஏறாவூரில் உள்ள பிரத்தியேக ஆடை உற்பத்தி வலயத்தில் முதலாவது தொழிற்சாலை நிறுவப்படவுள்ளது. இந்த திட்டத்திற்காக ஜே ஜே மில்ஸ் 35 மில்லியன் அமெரிக்க டோலர்களை... Read more »
Ad Widget Ad Widget

மகசின் சிறைச்சாலையில் உண்ணாவிரதமிருக்கும் அரசியல் கைதிகளுக்கு ஆதரவாக மட்டக்களப்பு மாவட்டத்தில் போராட்டம் முன்னெடுப்பு!

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு மகசின் சிறைச்சாலையில் உண்ணாவிரதமிருக்கும் அரசியல் கைதிகளுக்கு ஆதரவு தெரிவித்து மட்டக்களப்பு காந்தி பூங்காவில் இன்று அடையாள உண்ணாவிரத போரட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. தமிழ் பேசும் மக்கள் மீது கூடுதலாக திணிக்கப்படும் பயங்கரவாத தடைச் சட்டத்தினை... Read more »