மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் ஆடி அமாவாசை தீர்த்தோற்சவம் இன்று..!

மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் ஆடி அமாவாசை தீர்த்தோற்சவம் இன்று..! வரலாற்று சிறப்பு மிக்க மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் ஆடி அமாவாசை தீர்த்தோற்சவம் இன்றைய தினம்( 24) வெகு விமர்சையாக நடைபெற்றது.   ஆலயத்தில்... Read more »

சம்பூரில் மனித எச்சங்கள்; 30ம் திகதி அறிக்கை சமர்ப்பிக்குமாறு நீதிபதி உத்தரவு..!

சம்பூரில் மனித எச்சங்கள்; 30ம் திகதி அறிக்கை சமர்ப்பிக்குமாறு நீதிபதி உத்தரவு..! மூதூர் – சம்பூர் பகுதியில் காணப்பட்ட மனித எச்சங்கள் தொடர்பாக எதிர்வரும் 30ஆம் திகதி அறிக்கை சமர்ப்பிக்குமாறு சட்ட வைத்திய அதிகரிக்கும், தொல்பொருளியல் திணைக்களத்திற்கும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.   குறித்த பகுதிக்கு... Read more »
Ad Widget

உலக வங்கியின் அனுசரனையுடன் நடைமுறைப்படுத்தப்படவுள்ள திட்டங்கள் தொடர்பான விசேட கலந்துரையாடல்..!

உலக வங்கியின் அனுசரனையுடன் நடைமுறைப்படுத்தப்படவுள்ள திட்டங்கள் தொடர்பான விசேட கலந்துரையாடல்..! மட்டக்களப்பு மாவட்டத்தில் உலக வங்கியின் நிதி அனுசரனையுடன் முன்னெடுக்கப்படவுள்ள அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பான விசேட கலந்துரையாடலொன்று இன்று மட்டக்களப்பில் இடம்பெற்றது.   மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற குறித்த கலந்துரையாடல் மட்டக்களப்பு மாவட்ட... Read more »

யானை , மனித மோதலை தடுப்பதற்கான விசேட கலந்துரையாடல்..!

மட்டக்களப்பு மாவட்டத்தில் யானை , மனித மோதலை தடுப்பதற்கான விசேட கலந்துரையாடல்..! மட்டக்களப்பு மாவட்டத்தில் யானை – மனித மோதலை தடுப்பதற்கான முகாமைத்துவ குழுவினை அமைத்தல் தொடர்பான கலந்துரையாடல் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் தலைமையில் மேலதிக அரசாங்க அதிபர்... Read more »

வவுணதீவு இரட்டைக் கொலை: பொலிஸ் புலனாய்வு அதிகாரி கைது – உண்மை வெளிச்சத்திற்கு!

வவுணதீவு இரட்டைக் கொலை: பொலிஸ் புலனாய்வு அதிகாரி கைது – உண்மை வெளிச்சத்திற்கு! கொழும்பு, ஜூலை 22, 2025: 2018 ஆம் ஆண்டு மட்டக்களப்பு, வவுணதீவு வலையிறவு பாலத்துக்கு அருகாமையில் இரு பொலிஸ் உத்தியோகத்தர்கள் சுட்டும் வெட்டியும் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில், பிழையான... Read more »

இளவயது திருமணத்தால் ஏற்படும் ஏற்படும் தாக்கங்கள் தொடர்பில் கருத்தரங்கு..!

இளவயது திருமணத்தால் ஏற்படும் ஏற்படும் தாக்கங்கள் தொடர்பில் கருத்தரங்கு..! இளவயது திருமணத்தினால் ஏற்படும் தாக்கங்கள் தொடர்பாக விளக்கமளிக்கும் கருத்தரங்கு நேற்று(21.07.2025) பச்சிலைப்பள்ளி பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட கோவில்வயல் கிராமத்தில் நடைபெற்றது. பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் கோவில்வயல் கிராம மக்களுக்கு “இளவயது திருமணத்தினால் ஏற்படும்... Read more »

அரச உத்தியோகத்தர்களுக்கான இரண்டாம் மொழி பயிற்சி நெறி ஆரம்பம்..!

அரச உத்தியோகத்தர்களுக்கான இரண்டாம் மொழி பயிற்சி நெறி ஆரம்பம்..! மட்டக்களப்பு மாவட்டத்தின் அரச உத்தியோகத்தர்களுக்கான சிங்கள பயிற்சி நெறியின் ஆரம்ப நிகழ்வு உதவி மாவட்ட செயலாளர் ஜீ.பிரணவன் மேற்பார்வையில் பழைய மாவட்ட செயலக வளாகத்தில் உள்ள கிழக்கு மாகாண மொழிகள் மத்திய நிலையத்தல் (22)... Read more »

கிழக்கு பல்கலைக்கழக தொழிநுட்ப பூங்கா நிலையத்திற்கு விவசாய மற்றும் தொழிநுட்ப அமைச்சர் விஜயம்..!

கிழக்கு பல்கலைக்கழக தொழிநுட்ப பூங்கா நிலையத்திற்கு விவசாய மற்றும் தொழிநுட்ப அமைச்சர் விஜயம்..! மட்டக்களப்பு – கிழக்கு பல்கலைக்கழக தொழிநுட்ப பூங்கா நிலையத்திற்கு விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் கிரிஷாந்த அபேசேன விஜயம் ஒன்றினை மேற்கொண்டிருந்ததுடன் பல்கலைக்கழகம் நிர்வாகத்தினருடன் ன் கலந்துரையாடல் ஒன்றினையும் மேற்கொண்டிருந்தார்.... Read more »

வந்தாறுமூலை மத்திய மகா வித்தியாலயத்தில் மாணவர்களுக்கான கருத்தரங்கு..!

வந்தாறுமூலை மத்திய மகா வித்தியாலயத்தில் மாணவர்களுக்கான கருத்தரங்கு..! மட்/வந்தாறுமூலை மத்திய மகா வித்தியாலயத்தில் க.பொ.த.சாதாரண மாணவர்களுக்கான கருத்தரங்கானது மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் நல்லையா மண்டபத்தில் இடம் பெற்றது.   நீதி மற்றும் சமூக ஒருமைப் பாட்டு அமைச்சின் தேசிய மொழிகள் பிரிவினுடாக அரச... Read more »

மாணவனை எல்லைமீறி கண்டித்த ஆசிரியரும் ஆசிரியரை தண்டித்த பெற்றோரும்..! மூதூரில் சம்பவம்

மாணவனை எல்லைமீறி கண்டித்த ஆசிரியரும் ஆசிரியரை தண்டித்த பெற்றோரும்..! மூதூரில் சம்பவம் மூதூர் – அல்-ஹிலால் மத்திய கல்லூரியில் கற்பிற்கும் ஆசிரியர் ஒருவர்மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதை கண்டித்து இன்றைய தினம் (22) அக்கல்லூரி ஆசிரியர்கள் கடமைக்குச் செல்லாது பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டிருந்தனர்.   மூதூர் –... Read more »