கல்முனை வடக்கு உப பிரதேச செயலக வழக்கு : அடுத்த வருடம் ஜனவரிக்கு ஒத்திவைப்பு கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தை தரம் உயர்த்த கோரி முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசனினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் விசாரணை இன்று (30) மேன்முறையீட்டு நீதிமன்றில்... Read more »
சம்பூரில் மனித எச்சங்கள் வழக்கு: 06ஆம் திகதி..! திருகோணமலை சம்பூரில் மனித எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் அகழ்வுப் பணியை மேற்கொள்வது தொடர்பில் ஆராயும் முகமாக குறித்த வழக்கானது வழக்கு மாநாடு ஒன்றிற்காக எதிர்வரும் 06ஆம் திகதி நியமிக்கப்பட்டுள்ளதுடன், குறித்த மாநாட்டுக்கு வர வேண்டியவர்களுக்கு அழைப்பு... Read more »
மட்டக்களப்பு உணவகங்களில் திடீர் சோதனை..! பொதுமக்களுக்கு சுகாதாரம் மற்றும் பாதுகாப்புமிக்க உணவுகளைப் பெற்றுக்கொடுக்கும் நோக்கில் கல்முனை பிராந்தியத்திலுள்ள உணவகங்கள்இ உணவு கையாளும் நிறுனங்களை சோதனைக்குட்படுத்தும் விசேட வேலைத்திட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளன. அதற்கமைவாக கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி திருமதி சகீலா இஸ்ஸடீனின்... Read more »
“மட்டு முயற்சியான்மை 2025” எனும் கண்காட்சியும் விற்பனையும்..! மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட உள்ளூர் உற்பத்தியாளர்களின் பிரதேச மட்ட சுய தொழில் முயற்சியாளர்களின் உற்பத்தி பொருட்களுக்கு சந்தை வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுக்கும் முகமாக இன்று மண்மனை வடக்கு பிரதேச செயலாளர் திருமதி... Read more »
இனியபாரதியின் மற்றொரு சகா கைது : முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் தொப்பிமனாப் கைது! அம்பாறை மாவட்டத்தில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் (TMVP) கட்சி தொடர்பான தொடர் கைதுகள் மற்றும் விசாரணைகள் தீவிரமடைந்துள்ளன. இந்த வரிசையில், இனியபாரதியின் சகாவான ‘தொப்பிமனாப்’ என்றழைக்கப்படும் முன்னாள்... Read more »
வவுணதீவில் இரா.சம்பந்தன் ஐயாவுக்கு ஓராண்டு நினைவு அஞ்சலி: இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியினர் பங்கேற்பு! இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் முன்னாள் தலைவரும், தமிழ்த் தேசிய அரசியலின் முதுபெரும் தலைவருமான அமரர் இரா.சம்பந்தன் ஐயா அவர்களின் ஓராண்டு நினைவு வணக்க அஞ்சலி நிகழ்வு, நேற்று... Read more »
அக்கரைப்பற்று பொதுச் சந்தையில் தூய்மைப்படுத்தும் பணிகள் ஆரம்பம்! அக்கரைப்பற்று மாநகர சபையின் முன்முயற்சியின் கீழ், நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட அக்கரைப்பற்று பொதுச் சந்தை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளைத் துப்புரவு செய்து, புதுப்பிக்கும் பணி நேற்று (ஜூலை 26) தொடங்கியது. மீன் சந்தை, பொதுச்... Read more »
பூரணை தினத்தில் தனியார் வகுப்பு நடாத்த முற்றாக தடை..! மட்டு மாநகர சபையின் தீர்மானம் நிறைவேற்றம். தனியார் கல்வி நிறுவனங்களுடனான விசேட ஆலோசனைக் கலந்துரையாடலென்று மட்டக்களப்பில் இடம்பெற்றது. மட்டக்களப்பு மாநகர சபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கல்விச் சேவையினை வழங்கிவரும் தனியார் கல்வி நிறுவனங்களுடனான விசேட... Read more »
தொல்லியல் என்ற பெயரில் ஆக்கிரமிப்பு நடவடிக்கைக்கு மக்கள் எதிர்ப்பு..! வெருகல் வட்டவான் பகுதியில் தொல்லியல் என்ற பெயரில் மக்களுடைய விவசாய காணிகளை அபகரிக்கும் தொல்லியல் துறையினரின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து விரைவில் பாரிய எதிர்ப்பு ஆர்பாட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர். இன்றைய தினம் (24)... Read more »
மட்டக்களப்பு மாவட்ட திண்மக்கழிவகற்றல் முகாமைத்துவ கலந்துரையாடல்..! மட்டக்களப்பு மாவட்ட திண்மக்கழிவகற்றல் முகாமைத்துவ கலந்துரையாடலானது மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் தலைமையில் பழைய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் (23) இடம் பெற்றது. மாவட்டத்தில் திண்மக்கழிவகற்றல் மற்றும் முகாமைத்துவத்தில் ஏற்படும் சவால்கள்... Read more »

