சம்பூரில் மனித எச்சங்கள் மீட்பு..!

சம்பூரில் மனித எச்சங்கள் மீட்பு..! மூதூர் – சம்பூர் கடற்கரை ஓரமாக மிதிவெடி அகழ்வுப் பணியின்போது மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து குறித்த பணியை எதிர்வரும் 23ஆம் திகதிவரை இடைநிறுத்துமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார். சம்பூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சம்பூர் சிறுவர் பூங்காவை அண்மித்துள்ள கடற்கரையோர பகுதியில்... Read more »

கங்குவேலி ஆதிசிவன் தேவஸ்தான ஆடி அமாவாசை தீர்த்தோற்சவம்..!

கங்குவேலி ஆதிசிவன் தேவஸ்தான ஆடி அமாவாசை தீர்த்தோற்சவம்..! மூதூர் – திருக்கரைசையம்பதி கங்குவேலி ஆதிசிவன் தேவஸ்தான ஆடி அமாவாசை தீர்த்தோற்ஸவம் எதிர்வரும் வியாழக்கிழமை (24) மகாவலி கங்கைக்கரையிலே இடம்பெறவுள்ளது. எதிர்வரும் புதன்கிழமை (23) காலை 10.00 மணியளவில் ஆதிசிவப்பெருமான் அம்பாள் சமேதராக ஆலயத்தில் இருந்து... Read more »
Ad Widget

சவுக்கடியில் தொடரூந்துடன் மோதிய முச்சக்கரவண்டி..!

சவுக்கடியில் தொடரூந்துடன் மோதிய முச்சக்கரவண்டி..! இன்று(18.07.2025) மட்டக்களப்பு சவுக்கடி காமாட்ச்சி அம்மன் வீதியின் தொடரூந்து தண்டவாளத்தை கடக்க முற்பட்ட முச்சக்கரவண்டி ரயிலுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. முச்சக்கரவண்டி சிறுது தூரம் தொடரூந்தால் இழுத்து செல்லப்பட்டுள்ள போதிலும் தெய்வாதீனமாக உயிர் ஆபத்து எதுவும் இடம்பெறவில்லை என அறியமுடிகின்றது. Read more »

மட்டக்களப்பில் மாபெரும் கண்காட்சி..!

மட்டக்களப்பில் மாபெரும் கண்காட்சி..! மட்டக்களப்பில் நிர்மாணத்துறை, தொழில்துறை மற்றும் வர்த்தகத் துறைகளை வலுப்படுத்தும் நோக்கில் Batticaloa Expo 2025 வர்த்தக கண்காட்சி நிகழ்வானது 17.07.2025 அன்று மட்டக்களப்பு சிவானந்தா தேசிய பாடசாலை மைதானத்தில் ஆரம்பமானது.   மட்டக்களப்பு மாவட்டத்தில் இரண்டாவது தடவையாக இடம் பெறும்... Read more »

மட்டக்களப்பிற்கு விஜயம் செய்த சுகாதாரம் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர்..!

மட்டக்களப்பிற்கு விஜயம் செய்த சுகாதாரம் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர்..! மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனைக்கு சுகாதாரம் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ மற்றும் மட்டக்காப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு ஆகியோர் விஜயம் ஒன்றினை இன்று... Read more »

கங்குவேலி ஆதிசிவன் ஆடிஅமாவாசை தீர்த்தோற்ஸவம்..!

கங்குவேலி ஆதிசிவன் ஆடிஅமாவாசை தீர்த்தோற்ஸவம்..! மூதூர் – திருக்கரைசையம்பதி கங்குவேலி ஆதிசிவன் தேவஸ்தான ஆடி அமாவாசை தீர்த்தோற்ஸவம் எதிர்வரும் வியாழக்கிழமை (24) மகாவலி கங்கைக்கரையிலே இடம்பெறவுள்ளது.   எதிர்வரும் புதன்கிழமை (23) காலை 10.00 மணியளவில் ஆதிசிவப்பெருமான் அம்பாள் சமேதராக ஆலயத்தில் இருந்து எழுந்தருளி... Read more »

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் மாணவர் மோதல்: பரீட்சைகள் ஒத்திவைப்பு!

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் மாணவர் மோதல்: பரீட்சைகள் ஒத்திவைப்பு! தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் நேற்று அதிகாலை மாணவர்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து, நேற்று நடைபெறவிருந்த பரீட்சைகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பல்கலைக்கழக நிர்வாகம், பொறியியல் பீடத்தின் முதலாம் வருட மாணவர்கள் திங்கட்கிழமை (ஜூலை 14) இரவு 8:00... Read more »

வாகனங்கள் பறிமுதல்: குப்பை லொரிகளில் வந்த இலங்கை தமிழரசு கட்சி உள்ளூராட்சி மன்றத் தலைவர்கள் போராட்டம்!

வாகனங்கள் பறிமுதல்: குப்பை லொரிகளில் வந்த இலங்கை தமிழரசு கட்சி உள்ளூராட்சி மன்றத் தலைவர்கள் போராட்டம்! இலங்கைத் தமிழரசு கட்சி (ITAK) கட்டுப்பாட்டில் உள்ள உள்ளூராட்சி மன்றத் தலைவர்கள், மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு (DCC) கூட்டத்திற்கு குப்பை சேகரிக்கும் டிராக்டர்களில் வந்து, தங்கள்... Read more »

மூதூர் பெரியவெளி அகதிமுகாம் படுகொலையின் 39ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு..!

மூதூர் பெரியவெளி அகதிமுகாம் படுகொலையின் 39ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு..! மூதூர் – பெரியவெளி அகதி முகாமில் இடம்பெற்ற படுகொலைச் சம்பவத்தின் 39வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று (16) உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது மூதூர் பெரியவெளி பாடசாலையில் அமைக்கப்பட்டிருந்த அகதி முகாமில் பாதுகாப்புத்தேடி தஞ்சம்... Read more »

அம்பாறை மாவட்ட கடற்றொழில் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்..!

அம்பாறை மாவட்ட செயலாளர் சிந்தக அபேயவிக்கிரம அவர்களின் ஏற்பாட்டில் கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் பிரதி அமைச்சர் வசந்த பியதிஸ்ஸ தலைமையில் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் பிரதி அமைச்சர் ரத்ன கமகே அவர்களின் நெறிப்படுத்தலில் இன்று (16.07.2025)... Read more »