மட்டக்களப்பு மாவட்டத்தில் யானை , மனித மோதலை தடுப்பதற்கான விசேட கலந்துரையாடல்..! மட்டக்களப்பு மாவட்டத்தில் யானை – மனித மோதலை தடுப்பதற்கான முகாமைத்துவ குழுவினை அமைத்தல் தொடர்பான கலந்துரையாடல் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் தலைமையில் மேலதிக அரசாங்க அதிபர்... Read more »
வவுணதீவு இரட்டைக் கொலை: பொலிஸ் புலனாய்வு அதிகாரி கைது – உண்மை வெளிச்சத்திற்கு! கொழும்பு, ஜூலை 22, 2025: 2018 ஆம் ஆண்டு மட்டக்களப்பு, வவுணதீவு வலையிறவு பாலத்துக்கு அருகாமையில் இரு பொலிஸ் உத்தியோகத்தர்கள் சுட்டும் வெட்டியும் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில், பிழையான... Read more »
இளவயது திருமணத்தால் ஏற்படும் ஏற்படும் தாக்கங்கள் தொடர்பில் கருத்தரங்கு..! இளவயது திருமணத்தினால் ஏற்படும் தாக்கங்கள் தொடர்பாக விளக்கமளிக்கும் கருத்தரங்கு நேற்று(21.07.2025) பச்சிலைப்பள்ளி பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட கோவில்வயல் கிராமத்தில் நடைபெற்றது. பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் கோவில்வயல் கிராம மக்களுக்கு “இளவயது திருமணத்தினால் ஏற்படும்... Read more »
அரச உத்தியோகத்தர்களுக்கான இரண்டாம் மொழி பயிற்சி நெறி ஆரம்பம்..! மட்டக்களப்பு மாவட்டத்தின் அரச உத்தியோகத்தர்களுக்கான சிங்கள பயிற்சி நெறியின் ஆரம்ப நிகழ்வு உதவி மாவட்ட செயலாளர் ஜீ.பிரணவன் மேற்பார்வையில் பழைய மாவட்ட செயலக வளாகத்தில் உள்ள கிழக்கு மாகாண மொழிகள் மத்திய நிலையத்தல் (22)... Read more »
கிழக்கு பல்கலைக்கழக தொழிநுட்ப பூங்கா நிலையத்திற்கு விவசாய மற்றும் தொழிநுட்ப அமைச்சர் விஜயம்..! மட்டக்களப்பு – கிழக்கு பல்கலைக்கழக தொழிநுட்ப பூங்கா நிலையத்திற்கு விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் கிரிஷாந்த அபேசேன விஜயம் ஒன்றினை மேற்கொண்டிருந்ததுடன் பல்கலைக்கழகம் நிர்வாகத்தினருடன் ன் கலந்துரையாடல் ஒன்றினையும் மேற்கொண்டிருந்தார்.... Read more »
வந்தாறுமூலை மத்திய மகா வித்தியாலயத்தில் மாணவர்களுக்கான கருத்தரங்கு..! மட்/வந்தாறுமூலை மத்திய மகா வித்தியாலயத்தில் க.பொ.த.சாதாரண மாணவர்களுக்கான கருத்தரங்கானது மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் நல்லையா மண்டபத்தில் இடம் பெற்றது. நீதி மற்றும் சமூக ஒருமைப் பாட்டு அமைச்சின் தேசிய மொழிகள் பிரிவினுடாக அரச... Read more »
மாணவனை எல்லைமீறி கண்டித்த ஆசிரியரும் ஆசிரியரை தண்டித்த பெற்றோரும்..! மூதூரில் சம்பவம் மூதூர் – அல்-ஹிலால் மத்திய கல்லூரியில் கற்பிற்கும் ஆசிரியர் ஒருவர்மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதை கண்டித்து இன்றைய தினம் (22) அக்கல்லூரி ஆசிரியர்கள் கடமைக்குச் செல்லாது பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டிருந்தனர். மூதூர் –... Read more »
மட்டக்களப்பு போரதீவுப்பற்றில் காட்டு யானை வீட்டை தாக்கி துவம்சம் செய்துள்ளது.! மட்டக்களப்பு மாவட்டம் போரதீவுப்பற்று பிரதேசத்திற்கு உட்பட்ட 35ஆம் கிராமம்,கண்ணபுரம் கிழக்கு கிராம உத்தியோகஸ்தர் பிரிவில் மிகவும் வறுமைக்கோட்டுக்குள்ளான குடும்பத்தினரின் வீட்டை இன்று (22-07-2025)ஆம் திகதி அதிகாலை காட்டு யானை அடித்து துவசம் செய்துள்ளன.... Read more »
சம்பூரில் மனித எச்சங்கள் மீட்பு..! மூதூர் – சம்பூர் கடற்கரை ஓரமாக மிதிவெடி அகழ்வுப் பணியின்போது மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து குறித்த பணியை எதிர்வரும் 23ஆம் திகதிவரை இடைநிறுத்துமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார். சம்பூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சம்பூர் சிறுவர் பூங்காவை அண்மித்துள்ள கடற்கரையோர பகுதியில்... Read more »
மாவட்டத்தில் ஏற்றுமதி திறன் கொண்ட தொழில் முயற்சியாளர்களை தேர்ந்தெடுத்தல் தொடர்பான விழிப்புணர்வு செயலமர்வு..! மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏற்றுமதி திறன் கொண்ட சிறு தொழில் முயற்சியாளர்களை தேர்ந்தெடுத்தல் தொடர்பான விழிப்புணர்வு செயலமர்வானது மட்டக்களப்பு மாவட்ட செயலாளர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் தலைமையில் புதிய மாவட்ட செயலக... Read more »

