முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பகுதியில் சட்டவிரோத மின்சார வேலியில் சிக்கி 5 வயது சிறுவன் பலி..!

முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பகுதியில் சட்டவிரோத மின்சார வேலியில் சிக்கி 5 வயது சிறுவன் பலி..! முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புளியங்குளம் அலகரை பகுதியில் இன்று (03) இடம்பெற்ற துயரச் சம்பவத்தில், மின்சாரம் தாக்கியதில் 5 வயது சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார். ஒட்டுசுட்டான்... Read more »

கிவுல் ஓயா திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மாபெரும் போராட்டம்..!

கிவுல் ஓயா திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மாபெரும் போராட்டம்..! கிவுல் ஓயா நீர்த்தேக்க திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்றைய தினம் (02) நெடுங்கேணி பேருந்து நிலையத்திற்கு முன்பாக போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. இந்த போரட்டத்தில் பெருந்திரளான மக்கள் பங்கேற்றிருந்தனர். இந்த போராட்டத்திற்கு இடையே, இந்த... Read more »
Ad Widget

திருகோணமலை – முல்லைத்தீவு கடற்பரப்பில் நிலநடுக்கம்:  

திருகோணமலை – முல்லைத்தீவு கடற்பரப்பில் நிலநடுக்கம்: திருகோணமலை மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களுக்கு இடைப்பட்ட ஆழ்கடல் பகுதியில் இன்று (ஜனவரி 31) பிற்பகல் ஒரு சிறிய அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்கப் பணியகம் (GSMB) இந்தத் தகவலை உறுதிப்படுத்தியுள்ளது. இன்று பிற்பகல்... Read more »

அவசர அறிவிப்பு! 

அவசர அறிவிப்பு! முல்லைத்தீவு மாவட்டப் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளர் ஒருவருக்குத் தற்போது அவசரமாக B Negative குருதி தேவை. இந்த வகைக் குருதியை உடைய குருதிக் கொடையாளர்கள் மேற்படி வைத்தியசாலையின் இரத்த வங்கிக்கு உடனடியாகச் சென்று குருதிக்கொடை வழங்கி உயிர்காக்கும் பணிக்கு உதவுமாறு... Read more »

மாங்குளம் நகரில் புதிதாக அமைக்கப்பட உள்ள கைத்தொழில் வலயம் தொடர்பான விசேட கலந்துரையாடல்..!

மாங்குளம் நகரில் புதிதாக அமைக்கப்பட உள்ள கைத்தொழில் வலயம் தொடர்பான விசேட கலந்துரையாடல்..! முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலர் பிரிவின் மாங்குளம் நகரில் புதிதாக அமைக்கப்பட உள்ள கைத்தொழில் வலயம் தொடர்பான விசேட கலந்துரையாடல் இன்று(29) பி.ப 2.30 மணிக்கு மாவட்ட செயலக... Read more »

முல்லைத்தீவு கிவுல் ஓயா அபகரிப்பு எதிராக.. தமிழரசு கட்சி போராட்ட அழைப்பு விடுக்க தகுதி இல்லை. 

முல்லைத்தீவு கிவுல் ஓயா அபகரிப்பு எதிராக.. தமிழரசு கட்சி போராட்ட அழைப்பு விடுக்க தகுதி இல்லை. *கரைத்துறைப்பற்றை அரசாங்கத்துக்கு தாரை வார்த்தது தமிழரசு *கலாபோகஸ்” சிங்கள கிராமத்துக்கு ஆசிச் செய்தி வாசித்தவர் சுமந்திரன்… கயேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவிப்பு முல்லைத்தீவு கிவுல் ஓயா திட்டத்தின் ஊடாக... Read more »

முல்லைத்தீவு மாங்குளத்தில் குளவித் தாக்குதலுக்கு உள்ளாகி பலியான பிரதிக்கல்விப் பணிப்பாளர் ஜோர்ஜ்

முல்லைத்தீவு மாங்குளத்தில் குளவித் தாக்குதலுக்கு உள்ளாகி பலியான பிரதிக்கல்விப் பணிப்பாளர் ஜோர்ஜ் முல்லைத்தீவு மாங்குளம் பகுதியில் இன்று பிற்பகல் குளவித் தாக்குதலுக்குள்ளான உதவிக்கல்விப் பணிப்பாளர் ஒருவர் உயிரிழந்துள்ளார். மாங்குளத்தில் பாடசாலை மாணவர்கள் பாடசாலை நிறைவடைந்து வீடு திரும்பிக்கொண்டிருக்கையில் பழையகொலணிபகுதியில் குளவிக்கூடு ஒன்று கலைந்து அதிலிருந்த... Read more »

பதிலீடுகளற்ற ஆசிரியர் இடமாற்றங்களால் மாணவர்களின் கல்வி மிகவும் பாதிப்பு..!

பதிலீடுகளற்ற ஆசிரியர் இடமாற்றங்களால் மாணவர்களின் கல்வி மிகவும் பாதிப்பு..! பதிலீடுகளற்ற ஆசிரியர் இடமாற்றங்களால் முல்லைத்தீவு மாணவர்களின் கல்வி மிகவும் பாதிப்படைந்துள்ளதாக ஆளுங்கட்சி வன்னி பாராளுமன்ற உறுப்பினரும், முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்திக்குழு உறுப்பினருமான செ.திலகநாதன் குற்றம் சுமத்தியுள்ளார்.   முல்லைத்தீவு, ஒட்டுசுட்டான் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட... Read more »

முல்லைத்தீவு தேவிபுரத்தில் இடம்பெற்ற பொங்கல் விழா..!

முல்லைத்தீவு தேவிபுரத்தில் இடம்பெற்ற பொங்கல் விழா..! முல்லைத்தீவு தேவிபுரத்தில் தேவிபுரம் கிராம அலுவலர் தலைமையில் பொங்கல் விழா நிகழ்வு 16.01.2026 வெள்ளிக்கிழமை சிறப்பாக முன்னெடுக்கப்பட்டது. தேவிபுரம் கிராமத்தின் சமூக மட்ட அமைப்புக்களுடைய ஏற்பாட்டில் இடம்பெற்ற மேற்படி பொங்கல் நிகழ்வில் கனடிய பாராளுமன்ற உறுப்பினர் ஜீனிதா... Read more »

முல்லைத்தீவிலிருந்து 20 கி.மீ தொலைவில் நிலைகொண்டுள்ள தாழமுக்கம்..!

முல்லைத்தீவிலிருந்து 20 கி.மீ தொலைவில் நிலைகொண்டுள்ள தாழமுக்கம்..! தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக காணப்படுகின்ற தாழமுக்கமானது இன்று (10) காலை 11.30 மணிக்கு முல்லைத்தீவுக்கு கிழக்காக ஏறத்தாழ 20 கிலோ மீற்றர் தூரத்தில் நிலைகொண்டிருந்ததாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.   அது இன்று... Read more »