முல்லைத்தீவு கிவுல் ஓயா அபகரிப்பு எதிராக.. தமிழரசு கட்சி போராட்ட அழைப்பு விடுக்க தகுதி இல்லை. 

முல்லைத்தீவு கிவுல் ஓயா அபகரிப்பு எதிராக.. தமிழரசு கட்சி போராட்ட அழைப்பு விடுக்க தகுதி இல்லை. *கரைத்துறைப்பற்றை அரசாங்கத்துக்கு தாரை வார்த்தது தமிழரசு *கலாபோகஸ்” சிங்கள கிராமத்துக்கு ஆசிச் செய்தி வாசித்தவர் சுமந்திரன்… கயேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவிப்பு முல்லைத்தீவு கிவுல் ஓயா திட்டத்தின் ஊடாக... Read more »

முல்லைத்தீவு மாங்குளத்தில் குளவித் தாக்குதலுக்கு உள்ளாகி பலியான பிரதிக்கல்விப் பணிப்பாளர் ஜோர்ஜ்

முல்லைத்தீவு மாங்குளத்தில் குளவித் தாக்குதலுக்கு உள்ளாகி பலியான பிரதிக்கல்விப் பணிப்பாளர் ஜோர்ஜ் முல்லைத்தீவு மாங்குளம் பகுதியில் இன்று பிற்பகல் குளவித் தாக்குதலுக்குள்ளான உதவிக்கல்விப் பணிப்பாளர் ஒருவர் உயிரிழந்துள்ளார். மாங்குளத்தில் பாடசாலை மாணவர்கள் பாடசாலை நிறைவடைந்து வீடு திரும்பிக்கொண்டிருக்கையில் பழையகொலணிபகுதியில் குளவிக்கூடு ஒன்று கலைந்து அதிலிருந்த... Read more »
Ad Widget

பதிலீடுகளற்ற ஆசிரியர் இடமாற்றங்களால் மாணவர்களின் கல்வி மிகவும் பாதிப்பு..!

பதிலீடுகளற்ற ஆசிரியர் இடமாற்றங்களால் மாணவர்களின் கல்வி மிகவும் பாதிப்பு..! பதிலீடுகளற்ற ஆசிரியர் இடமாற்றங்களால் முல்லைத்தீவு மாணவர்களின் கல்வி மிகவும் பாதிப்படைந்துள்ளதாக ஆளுங்கட்சி வன்னி பாராளுமன்ற உறுப்பினரும், முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்திக்குழு உறுப்பினருமான செ.திலகநாதன் குற்றம் சுமத்தியுள்ளார்.   முல்லைத்தீவு, ஒட்டுசுட்டான் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட... Read more »

முல்லைத்தீவு தேவிபுரத்தில் இடம்பெற்ற பொங்கல் விழா..!

முல்லைத்தீவு தேவிபுரத்தில் இடம்பெற்ற பொங்கல் விழா..! முல்லைத்தீவு தேவிபுரத்தில் தேவிபுரம் கிராம அலுவலர் தலைமையில் பொங்கல் விழா நிகழ்வு 16.01.2026 வெள்ளிக்கிழமை சிறப்பாக முன்னெடுக்கப்பட்டது. தேவிபுரம் கிராமத்தின் சமூக மட்ட அமைப்புக்களுடைய ஏற்பாட்டில் இடம்பெற்ற மேற்படி பொங்கல் நிகழ்வில் கனடிய பாராளுமன்ற உறுப்பினர் ஜீனிதா... Read more »

முல்லைத்தீவிலிருந்து 20 கி.மீ தொலைவில் நிலைகொண்டுள்ள தாழமுக்கம்..!

முல்லைத்தீவிலிருந்து 20 கி.மீ தொலைவில் நிலைகொண்டுள்ள தாழமுக்கம்..! தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக காணப்படுகின்ற தாழமுக்கமானது இன்று (10) காலை 11.30 மணிக்கு முல்லைத்தீவுக்கு கிழக்காக ஏறத்தாழ 20 கிலோ மீற்றர் தூரத்தில் நிலைகொண்டிருந்ததாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.   அது இன்று... Read more »

முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் உற்பத்தித்திறன் விருத்தியினை மேம்படுத்தும் செயலமர்வு..!

முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் உற்பத்தித்திறன் விருத்தியினை மேம்படுத்தும் செயலமர்வு..! தேசிய உற்பத்தித்திறன் செயலகத்தின் 2026 ஆம் ஆண்டிற்கான உற்பத்தித்திறன் விருதினை இலக்காக கொண்டு, முல்லைத்தீவு மாவட்ட செயலக மற்றும் அதனோடிணைந்த பிரதேச செயலகங்களினை சேர்ந்த பதவி நிலை உத்தியோகத்தர்கள் மற்றும் முகாமைத்துவ குழுவை சேர்ந்த... Read more »

முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் புதுவருட கடமைகளை ஆரம்பிக்கும் நிகழ்வு..!

2026ம் ஆண்டுக்கான கடமைகளை ஆரம்பிக்கும் நிகழ்வு இன்று(01-01-2026) காலை முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது. தொடர்ந்து வருடத்திற்கான முதல்நாள் கடமைகளை ஆரம்பிக்கும் அரச சேவை சத்தியப்பிரமாண நிகழ்வு முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் திரு.அ.உமாமகேஸ்வரன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இதன்போது புதிய ஆண்டினை வரவேற்று... Read more »

கொக்காவில் சந்திக்குச் முன்பாக விபத்து..

கொக்காவில் சந்திக்குச் முன்பாக விபத்து.. முல்லைத்தீவு மாவட்டம் A9 வீதியில் கொக்காவில் சந்திக்கும் முன்பாக இன்று 29 இடம்பெற்ற விபத்து சம்பவம் அதிக வேகம் காரணமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வாகனம், வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது. வாகனத்திற்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதுடன், அதில்... Read more »

முல்லைத்தீவில் வைத்தியசாலையை முற்றுகையிட்டு போராட்டம்..!

முல்லைத்தீவில் வைத்தியசாலையை முற்றுகையிட்டு போராட்டம்..! முல்லைத்தீவு – சிலாவத்தை பகுதியை சேர்ந்த குகநேசன் டினோஜா என்னும் சிறுமி அண்மையில் சிகிச்சைக்காக முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த நிலையில் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்திருந்தார். இந்நிலையில் உயிரிழந்த சிறுமியின் மரணத்திற்கு நீதிகோரி இன்றைய தினம் திங்கட்கிழமை முல்லைத்தீவு... Read more »

முல்லைத்தீவு மாணவியின் இறுதி ஊர்வலத்தில் மாணவியின் உடலைச் சுமந்து சென்ற சக தோழிகள்..!    

முல்லைத்தீவு மாணவியின் இறுதி ஊர்வலத்தில் மாணவியின் உடலைச் சுமந்து சென்ற சக தோழிகள்..! கடந்த ஞாயிற்றுக்கிழமை (21.12.2025) முல்லைத்தீவு சிலாவத்தைப் பகுதியைச் சேர்ந்த 12 வயதுச் சிறுமி உணவு உண்ட நிலையில் ஒவ்வாமை ஏற்பட்ட நிலையில் மாஞ்சோலைப் பொதுவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். குழந்தைகளுக்கான பிரிவு வைத்தியர்... Read more »