புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை..!

புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை..! முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தேவிபுரம் பகுதியில் சட்டவிரோத கசிப்பு உற்பத்திக்கு தயாராக இருந்த கோடா, செப்பு சுருள், பீப்பாய்கள் என்பன இன்றைய தினம் (05) கைப்பற்றப்பட்டுள்ளன. பொலிஸ் விஷேட புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய... Read more »

குமுழமுனை விவசாயிகளின் பிரச்சினையை கேட்டறிந்துகொண்ட விவசாயம் மற்றும் கால்நடை அமைச்சர்..!

குமுழமுனை விவசாயிகளின் பிரச்சினையை கேட்டறிந்துகொண்ட விவசாயம் மற்றும் கால்நடை அமைச்சர்..! முல்லைத்தீவு மாவட்டத்தின் குமுழமுனைக் கிராமத்திற்கு இன்றைய தினம் விஜயம் மேற்க்கொண்ட விவசாயம் மற்றும் கால்நடை பிரதி அமைச்சர் கௌரவ நாமல் கருணாரட்ண விவசாய அமைப்புக்கள் மற்றும் விவசாயிகளுடன் முக்கிய கலந்துரையாடலில் ஈடுபட்டார்.  ... Read more »
Ad Widget

புதுக்குடியிருப்பு பிரதேச பண்பாட்டு கலாசாரப் பெருவிழா..!

புதுக்குடியிருப்பு பிரதேச பண்பாட்டு கலாசாரப் பெருவிழா..! முல்லைத்தீவு மாவட்ட புதுக்குடியிருப்பு பிரதேச பண்பாட்டு கலாசாரப் பெருவிழா இன்றைய தினம் காலை 9.00 மணிக்கு புதுக்குடியிருப்பு நகரப்பகுதியில் கலாசார அடையாளங்களை தாங்கிய 40 ஊர்திப் பவனிகளுடன் சிறப்பாக நடைபெற்றது. குறித்த நிகழ்வானது புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர்... Read more »

போதை பொருளுடன் மாட்டிய பொலிஸ் காரன்..!

போதை பொருளுடன் மாட்டிய பொலிஸ் காரன்..! முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பொலிஸ் நிலையத்தில் பணிபுரியும் போது பல பொய்வழக்குகள் போட்டு பொதுமக்களை கண்டவுடன் கைவிலங்குபோடுவது என சித்திரவதைகளைச்செய்தவர் இன்று போதைபொருளுடன் மாட்டுப்பட்டார். Read more »

முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையின் கவனயீனத்தால் பறிபோன தாயின் உயிர்

முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையின் கவனயீனத்தால் பறிபோன தாயின் உயிர்.. தவிக்கும் 2 மாத குழந்தை.! முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் இடம்பெற்ற அசமந்த போக்கினால் தனது மருமகளை இழந்ததாக குடும்பஸ்தர் ஒருவர் தெரிவித்துள்ளார். மக்களுக்கு உண்மையை தெளிவுபடுத்தும் நோக்கில் இன்றையதினம் (06.10.2025) முல்லைத்தீவு ஊடக அமையத்தில்... Read more »

தேவிபுரத்தில் கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை..!

தேவிபுரத்தில் கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை..! கோடா, கசிப்புடன் இளைஞன் கைது முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு தேவிபுரம் காட்டுப்பகுதியில் கசிப்பு உற்பத்தி இடம்பெறுவதாக நேற்றையதினம் (03) புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் புதுக்குடியிருப்பு பொலிஸார் அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டு... Read more »

உலக சிறுவர் தின தேசிய நிகழ்ச்சித் திட்டம்..!

உலக சிறுவர் தின தேசிய நிகழ்ச்சித் திட்டம்..! முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் உலக சிறுவர் தின தேசிய நிகழ்ச்சித் திட்டம் – 2025 இன்றைய தினம்(03.10.2025) காலை 9.30 மணிக்கு மாவட்ட செயலக பண்டாரவன்னியன் மாநாட்டு மண்டபத்தில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர்.திரு.எஸ்.குணபாலன் தலைமையில்... Read more »

காதலியார் சம்மளங்குளம் முதியோர் பகல் பராமரிப்பு நிலையத்திற்கு சமையல் பாத்திரங்கள் வழங்கிவைப்பு..!

காதலியார் சம்மளங்குளம் முதியோர் பகல் பராமரிப்பு நிலையத்திற்கு சமையல் பாத்திரங்கள் வழங்கிவைப்பு..! சர்வதேச முதியோர் தினத்தில் இன்றைய தினம்(01) முல்லைத்தீவு மாவட்டம், ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட காதலியார் சம்மளங்குளம் முதியோர் பகல் பராமரிப்பு நிலையத்திற்கு முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் சமையல் பாத்திரங்கள்... Read more »

முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற தொழிற்சந்தை..!

முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற தொழிற்சந்தை..! முல்லைத்தீவு மாவட்டச் செயலகம் மற்றும் மனிதவலு வேலைவாய்ப்பு திணைக்களமும் இணைந்து நடாத்திய மாவட்ட தொழிற்சந்தையானது மாவட்ட அரசாங்க அதிபர் அ.உமாமகேஸ்வரன் தலைமையில் இன்றைய தினம் (29) காலை 09.30 மணி தொடக்கம் பி. ப. 12.30 மணி... Read more »

மாங்குளம் மத்திய பேருந்து நிலையத்தை இயக்குவது தொடர்பில் களப்பயணமும் கலந்துரையாடலும்..!

மாங்குளம் மத்திய பேருந்து நிலையத்தை இயக்குவது தொடர்பில் களப்பயணமும் கலந்துரையாடலும்..! மாங்குளம் நகரில் அமைக்கப்பட்டுள்ள மத்திய பேருந்து நிலையத்தை செயற்படுத்துவது தொடர்பில் ஆராயும் களப்பயணமும் கலந்துரையாடலும் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தலைமையில் இன்று புதன்கிழமை (24.09.2025) நடைபெற்றது.   மத்திய... Read more »