தியாக தீபம் திலீபனின் நினைவேந்தலை முன்னிட்டு முல்லையில் துண்டுப்பிரசுரம் விநியோகம் 

யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் தியாக தீபம் திலீபன் அவர்களின் நினைவேந்தலினை முன்னிட்டு முல்லைத்தீவு மாவட்டத்தில் துண்டுப்பிரசுரம் விநியோகம்! யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் தியாக தீபம் திலீபனின் நினைவு தினத்தினை முன்னிட்டு துண்டுப்பிரசுர விநியோகம் இன்று முல்லைத்தீவு மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. முல்லைத்தீவு... Read more »

முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் அகழ்வுப் பணிகள் இடைநிறுத்தம்!

முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழியின் அகழ்வு பணிகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழியின் ஒன்பதாவது நாள் அகழ்வுப் பணிகள் நேற்று (15) இடம்பெற்றுள்ளது. இதன்போது மூன்று மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டதுடன், இலக்கத் தகடு ஒன்றும் தடயப் பொருளாக... Read more »
Ad Widget

கூலித் தொழிலாளியின் மகள் முல்லைத்தீவில் முதலிடம்

கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சையில் கலை பிரிவில் முல்லைத்தீவு உடையார்கட்டு மகா வித்தியாலய மாணவி நவெரத்தினராசா தேனுஜா, மாவட்ட ரீதியில் முதலிடம் பெற்றுள்ளார். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, க.பொ.த. உயர் தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியான நிலையில் அதன் பெறுபேறுகளின் அடிப்படையில்... Read more »

முல்லைத்தீவில் முதலிடம் வந்த விவசாயி மகனின் ஆசை இதுதான் 

முல்லைத்தீவில் முதலிடம் வந்த விவசாயி மகனின் ஆசை இதுதான் 2022ஆம் ஆண்டுக்கான க.பொ.த. உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் நேற்றையதினம் வெளியாகின. அந்தவகையில் முல்லைத்தீவு – மல்லாவி மத்திய கல்லூரியில் கல்வி கற்ற மாணவன் விஜயகுமார் மிதுசன் உயிரியல் பிரிவில் பரீட்சைக்கு தோற்றி மாவட்ட ரீதியில்... Read more »

கலைப் பிரிவில் உடையார்கட்டு மகா வித்தியாலய மாணவி முதலிடம் பெற்றுள்ளார்

கலைப் பிரிவில் உடையார்கட்டு மகா வித்தியாலய மாணவி நவரத்தினராசா தேனுஜா முல்லைத்தீவு மாவட்டத்தில் முதலிடம் பெற்றுள்ளார் Read more »

கணிதப் பிரிவில் புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி மாணவன் முதலிடம் பெற்றுள்ளார்

முல்லைத்தீவு மாவட்டத்தில் கணிதப் பிரிவில் புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி மாணவன் விஜிதரன் யதிவர்மன் முதலிடம் பெற்றுள்ளார்.. Read more »

உயர்தர பரீட்சையில் உயிரியல் பிரிவில் மல்லாவி மத்திய கல்லூரி மாணவன் முதலிடம்

விவசாயியின் மகன் முல்லைத்தீவில் முதலிடம்! 2022ஆம் ஆண்டுக்கான க.பொ.த. உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் நேற்றையதினம் வெளியாகின. அந்தவகையில் முல்லைத்தீவு – மல்லாவி மத்திய கல்லூரியில் கல்வி கற்ற மாணவன் விஜயகுமார் மிதுசன் உயிரியல் பிரிவில் பரீட்சைக்கு தோற்றி மாவட்ட ரீதியில் முதலிடத்தை பெற்று சாதனை... Read more »

முல்லைத்தீவில் தீக்கிரையான கடை

முல்லைத்தீவு – பாலிநகர் பகுதியில் இன்று சனிக்கிழமை (26) அதிகாலை கடையொன்று தீக்கிரையாகியுள்ளது. சம்பவத்தில் ‘வசி ஸ்டோஸ்’ என்ற பெயரில் இயங்கி வந்த கடையே இவ்வாறு தீக்கிரையாகியுள்ளது. இது தொடர்பில் மல்லாவி பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து, பொலிஸார் சம்பவ இடத்திற்குச் சென்று சோதனைகளை மேற்கொண்டனர். எனினும்,... Read more »

முல்லைத்தீவில் சரத்வீரசேகரவிற்கு எதிராக சட்டத்தரணிகள் போராட்டம்

நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர ஆற்றிய உரையை கண்டித்து யாழ்.நீதிமன்ற முன்றலில் இன்றைய தினம் (25.08.2023) சட்டத்தரணிகளால் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு – நீதிமன்ற நீதிபதி குறித்து அவதூறாக கருத்து வெளியிடுவது நீதித்துறைச் சுதந்திரத்தை கேள்விக்குட்படுத்தும் வகையிலும் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர ஆற்றிய... Read more »

திருமணம் செய்வதாக சிறுமியை அழைத்துச் சென்ற இளைஞன் கைது!

முல்லைத்தீவில் உள்ள பகுதியொன்றில் திருமணம் செய்வதாக கூறி சிறுமியை அழைத்துச் சென்ற இளைஞன் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். விசுவமடுவினை சேர்ந்த 15 வயது சிறுமியை காணவில்லை என கடந்த மாதம் பெற்றோரால் விசுவமடு பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது. இவ்வாறான நிலையில், இன்றைய தினம் (12-08-2023)... Read more »