வவுனியா மாவட்டத்தில் தாவரவியல் பூங்கா மற்றும் தேசிய பூங்கா தொடங்குவதற்கான நடவடிக்கைகள்..!

வவுனியா மாவட்டத்தில் தாவரவியல் பூங்கா மற்றும் தேசிய பூங்கா தொடங்குவதற்கான நடவடிக்கைகள்..! சுற்றுலாத் துறையை மேம்படுத்தும் நோக்கில் வட மாகாணத்தில் தாவரவியல் பூங்கா மற்றும் தேசிய பூங்காவை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது. சுற்றுச்சூழல் அமைச்சர் டாக்டர் தம்மிகா படபென்டி இந்த பகுதியை பார்வையிட்டு இது குறித்து... Read more »

வன்னி மாவட்டத்தில் ஒரு இலட்சத்து 1762.75 ஏக்கர் காணிகளை மக்களிடமே கையளிப்போம்..!

வன்னி மாவட்டத்தில் ஒரு இலட்சத்து 1762.75 ஏக்கர் காணிகளை மக்களிடமே கையளிப்போம்..! வன்னி மாவட்டத்தில் ஒரு இலட்சத்து 1762.75 ஏக்கர் காணிகளை அவற்றின் உரிமையாளர்களிடம் கையளிக்க உள்ளோம் என சுற்றுச்சூழல் அமைச்சர் தம்மிக்க படபெந்தி தெரிவித்தார். வவுனியா மதுரா நகர் பகுதியிலே தாவரவியல் பூங்கா... Read more »
Ad Widget

கனகராயன்குள விபத்தில் வெளிநாட்டில் இருந்து வந்தவர் உயிரிழப்பு..!

கனகராயன்குள விபத்தில் வெளிநாட்டில் இருந்து வந்தவர் உயிரிழப்பு..! கனகராயன்குளம் பகுதியில் இன்று (19) இடம்பெற்ற விபத்தில் ஜெர்மன் நாட்டை சேர்ந்த ஒருவர் பலியாகியுள்ளார். கொழும்பில் இருந்து யாழ் நோக்கி சென்று கொண்டிருந்த பாரவூர்தி வவுனியா கனகராயன்குளம் பகுதியில் அதே திசையில் சென்று கொண்டிருந்த போது... Read more »

வவுனியாவில் உணவகங்களுக்கு அருகில் புகைத்தல் தடை

வவுனியாவில் உணவகங்களுக்கு அருகில் புகைத்தல் தடை ​வவுனியா நகர எல்லைக்குள் உள்ள உணவகங்களுக்கு அருகில் அமைந்துள்ள புகைத்தல் வலயங்களுக்கு வவுனியா நகரசபை நேற்று (11) முதல் அமுலுக்கு வரும் வகையில் தடை விதித்துள்ளது. ​நேற்றைய நகரசபை அமர்வின்போது நகரசபை சுகாதாரக் குழுவின் பரிந்துரையின் பேரில்... Read more »

வவுனியாவில் புகையிரத்துடன் பட்டா மோதி விபத்து குழந்தை உட்பட மூவர் காயம்..!

வவுனியாவில் புகையிரத்துடன் பட்டா மோதி விபத்து குழந்தை உட்பட மூவர் காயம்..! வயதுக் குழந்தை உட்பட மூவர் காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த விபத்து இன்று (01.09.2025) மாலை இடம்பெற்றது.விபத்து தொடர்பாக மேலும் தெரியவருகையில்.   கொழும்பில் இருந்து யாழ்நோக்கி பயணித்த... Read more »

வவுனியா மாவட்ட விவசாயக் குழுக் கூட்டம்..!

வவுனியா மாவட்ட விவசாயக் குழுக் கூட்டம்..! வவுனியா மாவட்ட விவசாயக் குழுக் கூட்டம் இன்று (28.08.2025) மாவட்டச் செயலாளர் திரு பி.ஏ. சரத்சந்ர தலைமையில் நடைபெற்றது. வரவிருக்கும் பெரும்போகத்தில் நெற் பயிர்ச்செய்கை நடவடிக்கைகளைத் ஆரம்பிப்பது குறித்து இதன்போது அதிக கவனம் செலுத்தப்பட்டது. நெற் பயிர்ச்செய்கைக்கு... Read more »

பிணை வழங்கப்பட்டும் முன்னாள் அரசியல் கைதி சிறையில் தொடர்ந்தும் தடுத்து வைப்பு

பிணை வழங்கப்பட்டும் முன்னாள் அரசியல் கைதி சிறையில் தொடர்ந்தும் தடுத்து வைப்பு: குடும்பத்தினர் குற்றச்சாட்டு முன்னாள் அரசியல் கைதிகள் மற்றும் முன்னாள் போராளிகள் நலன்புரிச் சங்கத்தின் வவுனியா மாவட்டத் தலைவரான அனந்தவர்மன், அரவிந்தன் என்றழைக்கப்படுபவர், கடந்த ஜூலை 7 ஆம் திகதி பிணையில் விடுவிக்கப்பட்ட... Read more »

வடமாகாணத்தில் உள்ள வளங்களைப் போன்று இலங்கையில் வேறு எங்கும் இல்லை..!

வடக்கு மாகாணத்திலுள்ள வளங்களைப் போன்று இலங்கையில் வேறு எந்த மாகாணங்களிலும் வளங்கள் இல்லை. ஆனால் எமது மாகாணத்திலுள்ள பல வளங்களை நாங்கள் இன்னமும் தொட்டுக்கூடப் பார்க்கவில்லை என்பதுதான் கசப்பான உண்மை. எதைச் செய்து வருகின்றோமோ அதைத் தொடர்வதற்குத்தான் விரும்புகின்றோமே தவிர மாற்றங்களுக்கு எங்களைத் தயார்படுத்த... Read more »

மூன்று சந்தேக நபர்களைத் தேடி பொதுமக்கள் உதவியை நாடும் காவல்துறை

வவுனியா கைக்குண்டு விவகாரம்: மூன்று சந்தேக நபர்களைத் தேடி பொதுமக்கள் உதவியை நாடும் காவல்துறை வவுனியாவில் கைக்குண்டு விவகாரம் தொடர்பாகத் தொடர்புடைய மூன்று சந்தேக நபர்களைக் கண்டுபிடிப்பதில் பொதுமக்கள் உதவியை காவல்துறை கோரியுள்ளது.   கிரிபத்கொடவில் ஒரு துப்பாக்கியுடன் ஒருவர் கைது செய்யப்பட்டதை அடுத்து... Read more »

தமிழரசுக்கட்சி தன்னிச்சையாக எடுத்த முடிவு தவறாகும்..!

தமிழரசுக்கட்சி தன்னிச்சையாக எடுத்த முடிவு தவறாகும்..! செல்வம் அடைக்கலநாதன் இலங்கை தமிழரசு கட்சி அனைத்து தமிழ் தேசிய அரசியல் கட்சிகளுடனும் கலந்துரையாடி இராணுவ பிரசன்னத்திற்கு எதிரான போராட்டத் திற்கான முடிவை எடுத்திருக்க வேண்டும். மாறாக தன்னிச்சையாக எடுத்த முடிவு தவறாகும்.எனினும் முப்படை களுக்கும் எதிராக... Read more »