யாழில் இலஞ்சஊழல் ஆணைக் குழு அலுவலகம். ஊழல்வாதிகள் தப்பிக்க முடியாது.. அமைச்சர் சந்திரசேகரன்

யாழ் மாவட்டத்தில் இலஞ்ச ஊழல் ஆணைக் குழுவின் பிராந்திய அலுவலகம் திறக்கப்பட உள்ள நிலையில் ஊழல்வாதிகள் தப்பிக்க முடியாது என கடற் தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்தார். நேற்று வெள்ளிக்கிழமை யாழ் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற மாவட்ட அபிவிருத்தி கலந்துரையாடலின் போதே அவர்... Read more »

காங்கேசன்துறை துறைமுகத்தில் பரபரப்பு.!

யாழ் காங்கேசன்துறை ஊடாக நாகைப்பட்டினம் செல்லத் தயாராக இருந்த 26 பயணிகள் தங்கம் கடத்தப்படுவதாக எழுந்த சந்தேகத்தின் அடிப்படையில் சுங்க அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர். இதையடுத்து குறித்த பயணிகள் மேலதிக ஸ்கானிங் பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சம்பவம் தொடர்பான... Read more »
Ad Widget

இலங்கையின் மிகப்பெரும் மனிதப் புதைகுழியாக உருவெடுத்தது செம்மணி.!!

இலங்கையின் மிகப்பெரும் மனிதப் புதைகுழியாக உருவெடுத்தது செம்மணி.!! செம்மணி மனிதப்புதைகுழியில் இன்று மேலும் 14 மனித எலும்புக்கூடுகள் புதிதாக அடையாளம் காணப்பட்டன. செம்மணியில் இதுவரை 380 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. முன்னதாக மன்னார் சதொச மனித புதைகுழியில் 376 மனித எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டமை... Read more »

பொச்சு மட்டைகளுக்கு கீழ் மணலை போட்டு கடத்தி வந்தவரை மடக்கி பிடித்த சாவகச்சேரி பொலிஸார்!

கிளிநொச்சியில் இருந்து தென்னம் பொச்சு மட்டைகளுக்குள் மறைத்து சட்டவிரோதமான முறையில் மணலை கடத்தி வந்த வாகன சாரதியை சாவகச்சேரி பொலிஸார் கைது செய்துள்ளனர். பளை பகுதியில் இருந்து தென்னம் பொச்சு மட்டைகளை ஏற்றி செல்வது போன்று , வாகனத்தில் அனுமதி பத்திரமின்றி மணலை ஏற்றி... Read more »

செம்மணி மனிதப் புதைகுழியில் இன்றும் இரண்டு சிறுவர்கள் உள்ளிட்ட அறுவரின் எலும்புக் கூட்டுத் தொகுதிகள் மீட்பு!

செம்மணி மனிதப் புதைகுழியில் இன்றும் இரண்டு சிறுவர்கள் உள்ளிட்ட அறுவரின் எலும்புக் கூட்டுத் தொகுதிகள் மீட்பு! செம்மணி சித்துபாத்தி மனிதப் புதைகுழியில் இன்று செவ்வாய்க்கிழமை(16.06.2026) மூன்றாம் கட்டத்தின் 26 ஆம் நாள் அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டது. இந் நிலையில் இன்றைய அகழ்வுப் பணிகளின் போது... Read more »

“மார்பகப் புற்றுநோய்” என கூறி ரூ.53 லட்சம் மோசடி? யாழில் பரபரப்பு!

“மார்பகப் புற்றுநோய்” என கூறி ரூ.53 லட்சம் மோசடி? யாழில் பரபரப்பு! யாழ்ப்பாணத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நம்பிக்கை மோசடி தொடர்பான குற்றச்சாட்டு ஒன்று வெளியாகியுள்ளது. 20 ஆண்டுகளுக்கும் மேலாக கனடாவில் வசித்து வரும் 67 வயதான யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த முதியவர் ஒருவர், 34 வயதான... Read more »

செம்மணி மனிதப் புதைகுழியில் தொடரும் சோகம்

செம்மணி மனிதப் புதைகுழியில் தொடரும் சோகம் – மேலும் 7 என்புக்கூடுகள் முற்றாக அகழ்ந்தெடுப்பு! யாழ்ப்பாணம், செம்மணி பகுதியில் கண்டறியப்பட்ட மனிதப் புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணியின் 23ஆம் நாள் பணிகள், நீதிமன்ற மேற்பார்வையுடன் நேற்று வெள்ளிக்கிழமை (12.06.26) தீவிரமாக நடைபெற்றன. இதன்போது,... Read more »

யாழில் அதிரடி: சுகாதார சீர்கேட்டுடன் ஐஸ்கிரீம் விற்றவருக்கு ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனை மற்றும் அபராதம்!

யாழில் அதிரடி: சுகாதார சீர்கேட்டுடன் ஐஸ்கிரீம் விற்றவருக்கு ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனை மற்றும் அபராதம்! யாழ்ப்பாணம் சுழிபுரம் பகுதியில் பொதுமக்களின் ஆரோக்கியத்திற்குப் பாதிப்பு ஏற்படும் வகையில், கடும் சுகாதார சீர்கேட்டுடன் வாகனத்தில் ஐஸ்கிரீம் விற்பனையில் ஈடுபட்ட ஒருவருக்கு 06 மாத கால சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மல்லாகம்... Read more »

யாழ்ப்பாணத்தில் களமிறங்கிய நெதர்லாந்து நிபுணர்கள்!

யாழ்ப்பாணத்தில் களமிறங்கிய நெதர்லாந்து நிபுணர்கள்! மண்ணுக்கு அடியில் மறைந்திருக்கும் மர்மங்களை உடைக்கப்போகும் நவீன ‘High-Tech’ கருவிகள்! ​யாழ்ப்பாண மண்ணின் வரலாற்றுப் பக்கங்களில் ஒரு புதிய அதிரடித் திருப்பம்! இலங்கை தொல்லியல் திணைக்களத்தின் விசேட அழைப்பின் பேரில், நெதர்லாந்து நாட்டின் உலகத்தரம் வாய்ந்த தொல்லியல் நிபுணர்கள்... Read more »

யாழ்ப்பாணத்தை உலுக்கிய அதிர்ச்சி – செம்மணி கூட்டுப் புதைகுழியில் மீட்கப்பட்ட குழந்தைகளின் பால் புட்டிகளும், பிஞ்சு உடல்களும்!

யாழ்ப்பாணம் செம்மணி சித்துப்பட்டி கூட்டுப் புதைகுழி அகழ்வாராய்ச்சியில், ஒட்டுமொத்த மனிதநேயத்தையும் உலுக்கிப் போடும் மிகக் கொடூரமான உண்மைகள் அடுத்தடுத்து வெளிவரத் தொடங்கியுள்ளன! 🛑 20-வது நாளில் வெளிவந்த கொடூரம்! ​மூன்றாம் கட்ட அகழ்வாராய்ச்சியின் 20-வது நாளான இன்று, மேலும் 9 எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இதில்... Read more »