யாழில் நயினாதீவு பகுதியில் ஐயர்களுக்கிடையில் நடந்த சண்டை ஒரு ஐயர் வாள் வெட்டில் பலி..!

யாழில் நயினாதீவு பகுதியில் ஐயர்களுக்கிடையில் நடந்த சண்டை ஒரு ஐயர் வாள் வெட்டில் பலி..! யாழ்ப்பாணம் நயினாதீவில் இரு இந்துக் குருக்கள் மாருக்கிடையிலான சண்டை வாள் வெட்டில் முடிந்த நிலையில் ஒரு குருக்கள் உயிரிழந்தார். குறித்த சம்பவம் இன்று (9) மாலை நயினாதீவில் இடம்பெற்றுள்ளது.... Read more »

யாழ்ப்பாணத்தில் 20 இலட்சம் ரூபாய் பெறுமதியான தேக்கு மரக்குற்றிகள் மீட்பு: சாரதி கைது!

யாழ்ப்பாணத்தில் 20 இலட்சம் ரூபாய் பெறுமதியான தேக்கு மரக்குற்றிகள் மீட்பு: சாரதி கைது! யாழ்ப்பாணத்திற்கு சட்டவிரோதமான முறையில் கடத்தி வரப்பட்ட சுமார் 20 இலட்சம் ரூபாய் பெறுமதியான தேக்கு மரக்குற்றிகளைச் சாவகச்சேரி காவற்துறையினர் அதிரடியாகக் கைப்பற்றியுள்ளனர். இச்சம்பவம் தொடர்பாகப் பாரவூர்திச் சாரதி ஒருவரும் கைது... Read more »
Ad Widget

யாழில் சீனிப்பாணி கரைசலை தேன் என விற்றவர் கைது..!

யாழில் சீனிப்பாணி கரைசலை தேன் என விற்றவர் கைது..! யாழ்ப்பாணத்தில் சீனிப்பாணியை தூய தேன் எனவும் , கலப்பட நெய்யையும் விற்பனைக்கு வைத்திருந்த விற்பனையாளருக்கு எதிராக பொது சுகாதர பரிசோதகரால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. வல்வெட்டித்துறை பகுதியில் உள்ள விற்பனை நிலையம் ஒன்றில் பொது... Read more »

வெளிநாடு அனுப்புவதாக ரூ. 30 இலட்சம் மோசடி: யாழ்ப்பாண வைத்திய தம்பதியினர் மீது முறைப்பாடு!

வெளிநாடு அனுப்புவதாக ரூ. 30 இலட்சம் மோசடி: யாழ்ப்பாண வைத்திய தம்பதியினர் மீது முறைப்பாடு! யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பெண்ணொருவரை ஐரோப்பிய நாட்டிற்கு அனுப்பி வைப்பதாகக் கூறி, 30 இலட்சம் ரூபாய் பணத்தைப் பெற்று மோசடி செய்ததாகக் கூறப்படும் வைத்திய தம்பதியினர் மீது யாழ்ப்பாணக் காவல்... Read more »

ஊரணி மீனவர்கள் மாயம் : 6 நாட்களாகியும் நடவடிக்கை இல்லை என குற்றச்சாட்டு

ஊரணி மீனவர்கள் மாயம் : 6 நாட்களாகியும் நடவடிக்கை இல்லை என குற்றச்சாட்டு – இந்திய எல்லையில் தத்தளிப்பதாகத் தகவல்! யாழ்ப்பாணம், வலிகாமம் வடக்கு ஊரணிப் பகுதியைச் சேர்ந்த இரண்டு மீனவர்கள் கடலில் மாயமாகி ஆறு நாட்கள் கடந்துள்ள நிலையில், அவர்களை மீட்பதில் அரசாங்கம்... Read more »

யாழ்ப்பாணத்தில் பாரிய கஞ்சா வேட்டை

யாழ்ப்பாணத்தில் பாரிய கஞ்சா வேட்டை: 368 கிலோ கஞ்சா மற்றும் படகு பறிமுதல் – இருவர் தப்பியோட்டம்! யாழ்ப்பாணம், ஊர்காவற்துறைப் பகுதியில் சுமார் 368 கிலோகிராம் கேரளா கஞ்சாவுடன் 35 வயதுடைய இளைஞன் ஒருவரை ஊர்காவற்துறை காவற்துறையினர் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். இந்தியாவிலிருந்து கடல்... Read more »

பருத்தித்துறை கடலில் காணாமல் போன தொழிலாளி சடலமாக மீட்பு!

பருத்தித்துறை கடலில் காணாமல் போன தொழிலாளி சடலமாக மீட்பு! வடமராட்சி வடக்கு, பருத்தித்துறை கடலில் தொழிலுக்கு சென்ற நிலையில் காணாமல் போன தொழிலாளி இன்று (01) சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை இரவு கடலுக்குச் சென்ற குறித்த தொழிலாளி பயணித்த படகின் இயந்திரத்தில் தூண்டில்... Read more »

யாழில் வீதியில் கண்டெடுக்கப்பட்ட கரு தொடர்பில் தீவிர விசாரணை..!

யாழ்ப்பாணம் நகர் மத்தியில் வீசப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட கரு தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸார் சிசிடிவி கமராக்களின் உதவியுடன் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்திற்கு பின்புறமாக நேற்று (1) பெண்ணொருவர் சந்தேகத்திற்கு இடமான முறையில் நடமாடிய பின்னர் அங்கிருந்து காணாமல் போனதாக தெரிவிக்கப்படுகின்றது.... Read more »

கச்சதீவு திருவிழா ஆரம்பம்: குறிகாட்டுவானில் குவியும் யாத்திரிகர்கள்

கச்சதீவு திருவிழா இன்று ஆரம்பம்: குறிகாட்டுவானில் குவியும் யாத்திரிகர்கள் புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்தத் திருவிழா இன்றைய தினம் வெள்ளிக்கிழமை (பெப்ரவரி 27) உத்தியோகபூர்வமாக ஆரம்பமாகியுள்ளது. இதனையொட்டி கச்சதீவு நோக்கிச் செல்வதற்காக யாழ்ப்பாணம், குறிகாட்டுவான் இறங்குதுறையில் பல நூற்றுக்கணக்கான யாத்திரிகர்கள் அதிகாலை முதலே குவிந்த... Read more »

வலிகாமம் ஸ்ரீ இராஜ இராஜேஸ்வரி அம்மன் கோயிலை விடுவிக்கக் கோரிக்கை!

36 ஆண்டுகால இராணுவக் கட்டுப்பாடு: வலிகாமம் ஸ்ரீ இராஜ இராஜேஸ்வரி அம்மன் கோயிலை விடுவிக்கக் கோரிக்கை! யாழ்ப்பாணம், வலிகாமம் உயர் பாதுகாப்பு வலயத்தில் அமைந்துள்ள, சுமார் 200 ஆண்டுகள் பழமைவாய்ந்த ஸ்ரீ இராஜ இராஜேஸ்வரி அம்மன் கோயிலை முழுமையாக விடுவித்து, அதன் பாரம்பரிய பாதையை... Read more »