யாழில் ஐஸ் போதைப்பொருளுடன் ஐவர் கைது..!

யாழில் ஐஸ் போதைப்பொருளுடன் ஐவர் கைது..! யாழ்ப்பாணம் – நாவாந்துறை பகுதியில் நேற்றிரவு ஐஸ் போதைப்பொருளுடன் 5 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது அவர்களிடமிருந்து 290 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் இயங்கும் பொலிஸ் புலனாய்வு... Read more »

எழுச்சியுடன் கொண்டாடப்பட்ட தமிழர்களின் இறையின் அகவை நாள்..!

எழுச்சியுடன் கொண்டாடப்பட்ட தமிழர்களின் இறையின் அகவை நாள்..! தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே. பிரபாகரன் அவர்களின் 71 ஆவது பிறந்த தினம் இன்று வல்வெட்டித்துறையில் கொண்டாடப்பட்டது. வல்வெட்டித்துறையில் உள்ள அவரது பூர்வீக இல்லத்தில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தலைமையில் பட்டாசு கொளுத்தி... Read more »
Ad Widget

படகு கவிழ்ந்து இளைஞன் பலி..!

படகு கவிழ்ந்து இளைஞன் பலி..! பாலகுடா களப்பில் படகு கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக கற்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர். விபத்தில் உயிரிழந்தவர் பாலகுடா பிரதேசத்தைச் சேர்ந்த 22 வயதுடைய இளைஞராவார். தொழில்நுட்ப கோளாறுக்கு உள்ளாகியிருந்த படகின் இன்ஜினை பழுதுபார்த்து, அதனை பரிசோதனை... Read more »

மாவீரர் தினம் ; யாழில் அதிகரிக்கும் பொலிஸாரின் கெடுபிடிகள்..! கேள்விக்குறியாகும் அரசாங்க வாக்குறுதி

மாவீரர் தினம் ; யாழில் அதிகரிக்கும் பொலிஸாரின் கெடுபிடிகள்..! கேள்விக்குறியாகும் அரசாங்க வாக்குறுதி மாவீரர் வாரம் நாளை அனுஷ்டிக்கப்படவுள்ள நிலையில் பொலிஸாரின் சில கெடுபிடி சம்பவங்கள் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது. வல்வெட்டித்துறை பகுதியில் மாவீரர் தினத்தை அனுஷ்டிக்கும் வகையில் நேற்று சோடனையில் ஈடுபட்டவர்கள் தொடர்பாக வல்வெட்டித்துறை... Read more »

எழுச்சியுடன் கொண்டாடப்பட்ட தமிழர்களின் இறையின் அகவை நாள்..!

எழுச்சியுடன் கொண்டாடப்பட்ட தமிழர்களின் இறையின் அகவை நாள்..! தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே. பிரபாகரன் அவர்களின் 71 ஆவது பிறந்த தினம் இன்று வல்வெட்டித்துறையில் கொண்டாடப்பட்டது. வல்வெட்டித்துறையில் உள்ள அவரது பூர்வீக இல்லத்தில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தலைமையில் பட்டாசு கொளுத்தி... Read more »

ஊடகத் தேசிய கொள்கையை ஏற்க முடியாது:யாழ் ஊடக அமையம்..!

ஊடகத் தேசிய கொள்கையை ஏற்க முடியாது:யாழ் ஊடக அமையம்..! வடக்கு, கிழக்கு உள்ளிட்ட இலங்கைத்தீவில், ஊடகத்துறையில் ஊடகவியலாளர்கள் தங்கள் அறிவை மேம்படுத்தி ஊடகத் தொழிலுக்கு ஏற்ற முறையில் வலுச் சேர்க்கும் நோக்கில், தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் உருவாக்கியுள்ள ஊடகத் தேசிய கொள்கையை ஏற்க... Read more »

கரவெட்டியில் மாவீரர் நினைவாலயத்தில் அஞ்சலி..!

கரவெட்டியில் மாவீரர் நினைவாலயத்தில் அஞ்சலி..! கரவெட்டி பிரதேசசபையின் ஏற்பாட்டில் நெல்லியடி சந்தியில் அமைக்கப்பட்டுள்ள மாவீரர் நினைவாலயத்தில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. நிகழ்வில் முதல் கரும்புலி மில்லரின் தாயார் ஈகைச்சுடரேற்றி அஞ்சலி செய்தார். அதனைத் தொடர்ந்து ஏனையோர் மலர்தூவி அஞ்சலி செய்தனர். Read more »

காதலனின் வீட்டில் தங்கிநின்ற போது 8 பவுன் தங்க நகைகளை திருடிய காதலி கைது நகைகளும் மீட்பு..!

காதலனின் வீட்டில் தங்கிநின்ற போது 8 பவுன் தங்க நகைகளை திருடிய காதலி கைது நகைகளும் மீட்பு..! யாழில் சம்பம் யாழ்ப்பாணம் சாவகச்சேரி பொலிஸ் நிலைய எல்லைக்குற்பட்ட பழைய பொலிஸ் நிலைய வீதியில் உள்ள காதலனின் வீட்டில் நகை திருடிய குற்றச்சாட்டில் கிளிநொச்சியை சேர்ந்த... Read more »

அனைத்து இன மாவீர்களையும் நினைவு கூர வேண்டும்..!

அனைத்து இன மாவீர்களையும் நினைவு கூர வேண்டும்..! எமது ஈழ விடுதலை போராட்டத்திற்கு உயிர் தியாகம் செய்த அனைத்து இன மாவீரர்களையும் நினைவு கூர வேண்டும் என்பதுடன், அவர்களின் பெற்றோரையும் கௌரவப்படுத்த வேண்டும் என மூத்த போராளி காக்கா அண்ணா என அழைக்கப்படும் மு.... Read more »

பொலிஸ் ஆணையையும் மீறி மரக்கடத்தலில் ஈடுபட்ட கும்பல்..!

பொலிஸ் ஆணையையும் மீறி மரக்கடத்தலில் ஈடுபட்ட கும்பல்..! சாவகச்சேரிப் பகுதியில் சட்டவிரோதமாக மரக்குற்றிகளை ஏற்றிச் சென்ற லொறி ஒன்றில் பயணித்தோர் பொலிஸ் ஆணையையும் மீறி தப்பிச் சென்றுள்ளனர். குறித்த லொறியை சாவகச்சேரி, சங்குப்பிட்டி வீதித் தடையில் வைத்து நிறுத்துவதற்கு பொலிஸ் அதிகாரிகள் முயற்சித்துள்ளனர். இருப்பினும்,... Read more »