சட்டவிரோத தையிட்டி விகாரைக்கு எதிராக கொட்டும் மழைக்குள்ளும் போராட்டம்..! யாழ்ப்பாணம், தையிட்டி, திஸ்ஸ விகாரைக்கு எதிராக இன்றைய தினம்ஞாயிற்றுக்கிழமை கொட்டும் மழைக்குள் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. சட்டவிரோதமான முறையில் குறித்த விகாரை அமைக்கப்பட்டுள்ளதாக கூறியும், அதனை அங்கிருந்து அகற்றுமாறு கோரியும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வலியுறுத்தியுள்ளனர். ஒவ்வொரு... Read more »
கரிநாள் போராட்டத்தில் சகல மக்களும் திரள வேண்டும்..! இலங்கையின் சுதந்திர தினத்தைக் கரிநாளாகப் பிரகடனப்படுத்தி, எதிர்வரும் 4ஆம் திகதி வடக்கு, கிழக்கில் நடைபெறவுள்ள மாபெரும் கரிநாள் போராட்டங்களில் மக்கள் அனைவரும் கலந்துகொள்ள வேண்டும் என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் யாழ்ப்பாணம் மாவட்ட... Read more »
சங்கானை இராணுவ முகாமை அகற்றக் கோரிக்கை: விரைவில் நிலங்கள் விடுவிக்கப்படும் என எதிர்பார்ப்பு! யாழ்ப்பாணம் சங்கானை பகுதியில் தனியார் காணிகளில் அமைந்துள்ள இராணுவ முகாமை அகற்றி, அதனை உரிய உரிமையாளர்களிடம் கையளிக்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். பவானந்தராசா கோரிக்கை விடுத்துள்ளார். ✅ வெற்றிகரமாக மீட்கப்பட்ட... Read more »
யாழில் பரபரப்பு: வீதியில் நாயை அவிழ்த்து விட்ட உரிமையாளருக்கு நீதிமன்றம் கடும் எச்சரிக்கை! யாழ்ப்பாணம், பருத்தித்துறை பகுதியில் தனது வளர்ப்பு நாயை உரிய முறையில் பராமரிக்காமல், பொதுமக்களுக்கும் மாணவர்களுக்கும் அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் வீதியில் நடமாட விட்ட நபருக்கு பருத்தித்துறை நீதவான் நீதிமன்றம் கடும்... Read more »
யாழ்ப்பாணத்தில் மாவை சேனாதிராசாவின் திருவுருவச் சிலை திறப்பு! இலங்கைத் தமிழ் அரசியலின் மூத்த தலைவர்களில் ஒருவரான மறைந்த மாவை சேனாதிராசாவின் (Mavai Senathirajah) திருவுருவச் சிலை இன்று (ஜனவரி 31, சனிக்கிழமை) யாழ்ப்பாணத்தில் உணர்வுபூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டுள்ளது. யாழ் – காங்கேசந்துறை பிரதான வீதியில்,... Read more »
யாழில் மாணவிக்கு போதைப்பொருள் பாவனையாளர்கள் தொந்தரவு..! வீதியில் இருந்து போதைப்பொருள் பயன்படுத்தியவர்களால் உயர்தர வகுப்பு மாணவி ஒருவருக்கு தொந்தரவு என்றும், அது குறித்து நடவடிக்கை எடுக்குமாறு வட்டுக்கோட்டை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கூறியும் அங்கு பணி புரியும் பொலிஸார் அசண்டையீனமாக செயற்பட்டதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.... Read more »
யாழ் நல்லூரில் நெற்புதிர் எடுக்கும் நிகழ்வு..! நல்லூர் ஶ்ரீ கந்தசுவாமி தேவஸ்தானத்தின் நெற்புதிர் அறுவடை நிகழ்வு இன்று (31.01.2026) காலை இடம்பெற்றது. தைப்பூச தினத்துக்கு முதல் நாள் கொண்டாடப்படும் ‘புதிர் தினம்’ எனும் இந்த பாரம்பரிய நிகழ்வில் தேவஸ்தான அறங்காவலரும் சிவாச்சாரியாரும் முதலாவது புதிரை... Read more »
அரியாலையில் தீ விபத்தில் சிக்கிய தாய் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு யாழ்ப்பாணம் அரியாலைப் பகுதியில் குப்பைக்கு வைக்கப்பட்ட தீ, எதிர்பாராத விதமாக வீட்டின் உள்ளே பரவியதில் படுகாயமடைந்திருந்த வயோதிபத் தாய் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் அரியாலையைச் சேர்ந்த 81 வயதுடைய பரமசிவம் பரமேஸ்வரி... Read more »
இராணுவ முகாமை அகற்றுமாறு பவானந்தாஜா எம்.பி கோரிக்கை..! சங்கானையில் அமைந்துள்ள இராணுவ முகாமினை அகற்றிவிட்டு அந்த காணியை மக்களிடம் கையளிக்குமாறு இராணுவத்தினரிடம் கோரிக்கை முன்வைத்ததாக பாராளுமன்ற உறுப்பினரும், வலி. மேற்கு அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு தலைவருமான ஸ்ரீ பவானந்தராஜா தெரிவித்துள்ளார். ஒருங்கிணைப்பு குழு... Read more »
யாழ். சர்வதேச விமான நிலையத்தின் அபிவிருத்திகள் விரிவுபடுத்தப்படும்..! யாழ். சர்வதேச விமான நிலையத்தின் அபிவிருத்தி பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற அதே நிலையில் புதிய விமான சேவைகள் தொடர்பில் ஆராய்ந்து வருகிறோம் என கடற் தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார். இது தொடர்பில் அவர்... Read more »

