வேடதாரி அரங்கிற்கான இதழ் -07 வெளியீடு

புத்தாக்க அரங்கத்தின் வெளியீடாக எஸ்.ரி.குமரன் எஸ்.ரி.அருள்குமரன் ஆகியோரை பிரதம ஆசிரியர்களாகக் கொண்ட வேடதாரி (அரங்கிற்கான இதழ் -07) வெளிவந்துள்ளது. மூத்த நாடகவியலாளர் கலாபூஷணம் வ.ஏழுமலைப்பிள்ளை அவர்களின் சிறப்பிதழாக வெளிவந்துள்ள இவ் சஞ்சிகையின் உள்ளே பேராசிரியர் அ.இராமசாமி ,பேராசிரியர் சி.மௌனகுரு , கலாநிதி சி.ஜெயசங்கர் ,... Read more »

பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபட்டுள்ள யாழ் போக்குவரத்து சபை ஊழியர்கள்!

யாழ் . இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்கள் இன்று திடீர் பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர். சில நாட்களுக்கு முன்பு இலங்கை போக்குவரத்து சபை ஊழியர் ஒருவர் தாக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். போக்குவரத்து சபை ஊழியரை தாக்கிய நபர்களுக்கு நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது. நடவடிக்கை எடுக்க வலியுறுத்து... Read more »
Ad Widget

யாழ் ஆலயம் ஒன்றில் மாவீரர் தினத்தை முன்னிட்டு அன்னதான நிகழ்வு!

யாழ்.அளவெட்டிப் பகுதியில் அமைந்துள்ள நரசிங்க வைரவர் ஆலயத்தில் மாவீரர் இறுதி நாளான இன்றைய தினம் (27.11.2022) அன்னதான நிகழ்வு இடம் பெற்றுள்ளது. உயிரிழந்த மாவீரர்களை நினைவுகூர்ந்து ஆலயத்தில் விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றுள்ளன. அன்னதான நிகழ்வு இதனை தொடர்ந்து அன்னதான நிகழ்வு இடம்பெற்றுள்ளது. குறித்த... Read more »

யாழ் மக்களிடம் யாழ் மாநகர முதல்வர் விடுத்துள்ள வேண்டுகோள்!

தமிழரின் உரிமைப் போராட்டத்தில் உயிர்நீத்த உறவுகளுக்கான நினைவேந்தல் மிகவும் உணர்ச்சிபூர்வமாக நடத்தப்படவுள்ளது. இதன்போது அனைத்து பொதுமக்களும் தங்கள் இல்லங்களுக்கு அருகாமையிலுள்ள துயிலும் இல்லங்களுக்கும் நினைவேந்தல் இடங்களுக்கும் சென்று நினைவேந்தல் நிகழ்வை மிகவும் உணர்வுபூர்வமாகக் கடைப்பிடிக்க ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என யாழ்ப்பாணம் மாநகர மேயர்... Read more »

யாழ் பல்கலைக்கு இரு பேராசிரியர்கள் நிஜமனம்

யாழ்ப்பாண பல்கலைக்கழக கணினி விஞ்ஞானத்துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர்கள் இருவர் பேராசிரியர்களாகப் பதவி உயர்த்தப்பட்டுள்ளனர். கணினி விஞ்ஞானத்துறையின் முன்னாள் தலைவரும், சிரேஷ்ட விரிவுரையாளருமான கலாநிதி ஏ.ரமணன், சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி எம். சியாமளன் ஆகியோரைப் பேராசிரியர்களாகப் பதவி உயர்த்துவதற்கு பல்கலைக்கழகப் பேரவை நேற்று(26.11.2022) ஒப்புதல் வழங்கியுள்ளது.... Read more »

யாழ்.பருத்தித்துறையில் மாவீரர்களின் பெற்றோருக்கு மதிப்பளிப்பு!

யாழ். பருத்துறை – சுப்பர்மடத்தில் பொதுமக்களால் மாவீரர்களின் பெற்றோர்களை கௌரவிக்கும் நிகழ்வு இன்று காலை இடம்பெற்றது. முனியப்பர் கோயிலில் இருந்து சுப்பர்மடம் மேள தாளத்துடன் சுப்பர்மடம் பொது மண்டபத்துக்கு கொண்டு வரப்பட்டது. அங்கு வைக்கப்பட்டிருந்த மாவீரர்களின் சிலைகளுக்கு ஈகை திரையிட்டு உணர்வுபூர்வமாக அஞ்சலி செலுத்தப்பட்டது.... Read more »

யாழ். வேம்படி மாணவிகள் 64 பேர் ‘9ஏ’ சித்திகளை பெற்று சாதனை!

2021ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண பரீட்சை பெறுபேறுகள் நேற்று வெளியிடப்பட்டுள்ளன. முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், இதுவரை வெளியிடப்பட்டுள்ள 9 பாடங்களிலும் ‘ஏ’ கிரேடு பெற்ற பள்ளிகளின் மாணவர்களின் விவரம் இதோ. யாழ். வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலை மாணவிகள் 64 பேர், யாழ்ப்பாணம் இந்துக்... Read more »

யாழ் பல்கலையில் விடுதலைப்புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் அவர்களின் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது!

விடுதலைப்புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் அவர்களின் 68வது பிறந்தநாள் நிகழ்வு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களால் கொண்டாடப்பட்டது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் உள்ள பிரத்தியேக இடமொன்றில் ஒன்றுகூடிய மாணவர்கள் விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் உருவப்படத்தினை வைத்து கேக் வெட்டி கொண்டாடியதாக தெரிவிக்கப்படுகிறது. அதேவேளை விடுதலைப்புலிகளின் தலைவர் வே.பிரபாகரனின் 68ஆவது... Read more »

யாழில் பட்டா வாகனத்தில் கஞ்சா கடத்திய இருவர் கைது!

யாழ்ப்பாணத்திலிருந்து பட்டா ரக வாகனத்தில் கடத்திச் செல்லப்பட்ட சுமார் 29 கிலோ கஞ்சாவுடன் இருவர் கைது செய்யப்பட்சுள்ளதாக தெரிவிக்கபப்டுகின்றது. பட்டா ரக வாகனம் ஒன்றை பளை – முகமாலை பகுதியில் வழிமறித்து பொலிஸார் நடத்திய சோதனையில் வாகனத்திற்குள் சூட்சுமமான முறையில் மறைக்கப்பட்டிருந்த கஞ்சா கண்டுபிடிக்கபட்டுள்ளது.... Read more »

யாழில் போதைக்கு அடிமையான ஆசிரியர் கண்டறியப்பட்டுள்ளார்

யாழ்மாவடத்தில் பாடசாலை மாணவர்கள் போதைப் பொருளுக்கு அடிமையானமை கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் அண்மையில் ஆசிரியர் ஒருவரும் போதைக்கு அடிமையாகி உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. யாழ்.மாவட்ட செயலகத்தில் நேற்று இடம்பெற்ற போதை பொருள் தடுப்புத் தொடர்பான கலந்துரையாடலில் யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்தார்.இதன்போது அவர் மேலும்... Read more »