யாழில் மர்மநபர்களால் துரத்தி துரத்தி வெட்டிக் கொல்லப்பட்ட குடும்பஸ்தர்

யாழ்ப்பாணத்தில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் மர்மநபர்களால் துரத்தித் துரத்தி வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கோப்பாய் பகுதியை சேர்ந்த கடையின் உரிமையாளரே நேற்றிரவு வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார். ஒரு பிள்ளையின் தந்தையான அஜித் என்பவரே கொல்லப்பட்டார் என்று பொலிஸார் குறிப்பிட்டனர். மோட்டார் சைக்கிளில் முகமூடி அணிந்து... Read more »

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி “கை“ சின்னத்தில் யாழ்ப்பாண மாவட்ட உள்ளூராட்சிமன்ற தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கலை இன்றையதினம் செய்தது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி “கை“ சின்னத்தில் யாழ்ப்பாண மாவட்ட உள்ளூராட்சிமன்ற தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கலை இன்றையதினம் செய்தது. இன்று 21.01.2023 சனிக்கிழமை காலை 10.30 மணியளவில் யாழ்ப்பாண மாவட்ட செயலகத்திலுள்ள தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலகத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உப தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர்... Read more »
Ad Widget

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி யாழில் வேட்புமனு தாக்கல்!

கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி இன்று காலை 9.30 மணிக்கு யாழ்ப்பாணத்தில் வேட்புமனு தாக்கல் செய்தது. யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள 17 உள்ளூராட்சி மன்றங்களிலும் போட்டியிடுவதற்காக வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கட் : டக்ளஸ் தேவானந்தா – கடற்றொழில்... Read more »

வெளிநாட்டில் இருந்து அனுப்பிய பணத்திற்கே கல்வியங்காட்டில் வாள்வெட்டுதாக்குதல்!

கல்வியங்காட்டு சந்தியில் வர்த்தகநிலையம் ஒன்றின் மீது தாக்குதல் நடத்தப்பட்டதோடு வர்த்தக உரிமையாளருக்கும் வாள்வெட்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட ஆரம்ப கட்ட விசாரணைகளின் போது வெளிநாட்டிலிருந்து அனுப்பப்பட்ட பணத்திற்கே யாழ்ப்பாணத்தில் செயற்படும் கும்பல் ஒன்று வாள்வெட்டு தாக்குதலை மேற்கொண்டுள்ளதாகவும் குறித்த சம்பவத்துடன் சம்பந்தப்பட்டவர்கள்... Read more »

யாழ் கோண்டாவிலில் வீடு புகுந்து தாக்கிய கும்பல்!

நேற்றிரவு (20) சுமார் 9 மணியளவில் கோண்டாவில் கிழக்கு, கோண்டாவில் முகவரியில் வசித்து வந்த இருவரை நான்கு பேர் கொண்ட கும்பல் வீடு புகுந்து தாக்கிய சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதன்போது குறித்த குழு வீடு மற்றும் மோட்டார் சைக்கிளை சேதப்படுத்தி விட்டு வன்முறைக்குழு தப்பிச்... Read more »

யாழில் பலத்த பாதுகாப்பு!

யாழ் மாவட்ட செயலகத்திற்கு முன்பாக பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது உள்ளூராட்சித் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இறுதிக் கட்டத்தை நோக்கி செல்லும் வேளை வேட்புமனு தாக்கல் செய்ய வருபவர்கள் குழுவாகவோ பெருந்திரளாகவோ அல்லது பேரணியாகவோ வரக்கூடும் என்பதற்காக அதனை கட்டுப்படுத்துவதற்காக இவ்வாறு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது! அத்துடன்... Read more »

யாழ் தெல்லிப்பளை கட்டுவன் பகுதியில் கசிப்புடன் ஒருவர் கைது!

யாழ்.தெல்லிப்பழை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கட்டுவன் பகுதியில் 80 லீட்டர் கசிப்புடன் சந்தேகநபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த கைது நடவடிக்கை நேற்று (20.01.2023) முன்னெடுக்கப்பட்டுள்ளது. காங்கேசன்துறை மாவட்ட விசேட குற்றத்தடுப்பு பொலிஸார் முன்னெடுத்த விசேட சுற்றிவளைப்பின் போது 28 வயதுடைய சந்தேகநபரொருவரே கைது செய்யப்பட்டுள்ளார். கைது... Read more »

யாழில் மூக்குக் கண்ணாடிக் கடை உரிமையாளர் போதைப் பொருளுடன் கைது!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு முன்பாக உள்ள மூக்கு கண்ணாடி கடையின் உரிமையாளர் 100 கிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கைதானவர் 35 வயானவர் என கூறப்படுகின்றது. குருநகரை சேர்ந்த பிரபல போதைப்பொருள் வர்த்தகர் ஒருவரது போதைப்பொருளை விற்பனைக்காக மூக்கு... Read more »

யாழில் முதலீடுகளை மேற்கொள்வதற்கு முன் வரும் கனடாவாழ் இலங்கையர்கள்

கனடாவில் வசிக்கும் சில இலங்கையர்கள் யாழ்ப்பாணத்தில் சுற்றுலா சார்ந்த துறைகளில் முதலீடு செய்ய முன்வந்துள்ளனர். குறிப்பாக காரைநகர் பிரதேசத்தை சுற்றுலாவுக்கு உகந்த இடமாக அபிவிருத்தி செய்வதற்கான திட்டத்தை அவர்கள் அரசாங்கத்திடம் முன்வைத்திருப்பதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் பிரியந்த பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.... Read more »

2023ஆம் ஆண்டுக்கான பொங்கல் விழாவும் ஐம்பது கதிரைகளும் வழங்கி வைப்பு.!

2023ஆம் ஆண்டுக்கான பொங்கல் விழாவும் ஐம்பது கதிரைகளும் வழங்கி வைப்பு.! பூமணி அம்மா அறக்கட்டளையின் இவ்வாண்டுக்கான பொங்கல் விழா பூமணி அம்மா அறக்கட்டளையின் ஸ்தாபக தலைவரும் சர்வதேச தமிழ் வானொலி பிரான்ஸ்-இலங்கை(ITR) பணிப்பாளருமான வேலணை மேற்கு,சரவணையைச் சேர்ந்த திரு விசுவாசம் செல்வராசா(பிரான்ஸ்) அவர்களின் ஒழுங்கு... Read more »