வடக்கு மாகாணத்தில் 350 பேருக்கு நாளை  ஆசிரியர் நியமனம்

கல்வியியல் கல்லூரிகளில் பயின்று வடக்கு மாகாண பாடசாலைகளுக்கு தெரிவான 350 பேருக்கான ஆசிரியர் நியமனங்கள் நாளை வழங்கப்படவுள்ளன. கல்வியியல் கல்லூரிகளில் பயின்று வெளியேறிய 7,500 பேருக்கு நாளை வெள்ளிக்கிழமை ஆசிரியர் நியமனங்கள் வழங்கப்படுகின்றன. இதில், வடக்கு மாகாண பாடசாலைகளுக்கு ஆசிரியர்களாக தெரிவு செய்யப்பட்ட 350... Read more »

யாழ் மக்களுக்கான மகிழ்ச்சியான செய்தி!

தமிழகத்தில் சென்னையில் இருந்து எதிர்வரும் சனிக்கிழமை ஒரு தொகுதி பயணிகளுடன் கப்பல் ஒன்று காங்கேசன் துறைமுகத்தை வந்தடையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், குறித்த கப்பலை வரவேற்பதற்கு துறைமுகங்கள், விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தலைமையிலான அமைச்சர் குலாம் ஒன்றும் யாழிற்கு... Read more »
Ad Widget

யாழில் விபரீத முடிவால் உயிரை மாய்த்துக் கொண்ட நபர்

யாழ்ப்பாண மாவட்டம் மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆனைக்கோட்டை பகுதியில் உள்ள கிணறு ஒன்றில் இருந்து ஆண் ஒருவரது சடலம் நேற்றைய தினம் (13-06-2023) மீட்கப்பட்டுள்ளது. குறித்த நபர் கிணற்றில் விழுந்து தற்கொலை செய்துள்ளார் என தெரிவிக்கப்படுகிறது. இச்சம்பவத்தில் அதே பகுதியைச் சேர்ந்த 45 வயதான... Read more »

யாழ் நவாலிப் பகுதியில் வாள்வெட்டு!

யாழ்ப்பாணம் நவாலி பகுதியில் வாள்வெட்டு குழுவினர் தாக்குதல் நடத்தியதில் அப் பகுதியில் பெரும் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது. குறித்த சம்பவம் நேற்றிரவு 9.40 மணியளவில் இடம்பெற்றுள்ளது, இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, நவாலி வடக்கு திருச்சபை வீதியில் உள்ள வீடொன்றினுள் அத்துமீறி நுழைந்த... Read more »

பேரினவாதத்தின் நோக்கம் நிறைவேறாது

சட்டவிரோத கைதுகள் மூலம் எமது உரிமைப் போராட்டத்தை அடக்கி விட முடியாது என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளரும் சட்டத்தரணியுமான க. சுகாஷ் உறுதிபட தெரிவித்துள்ளார் . சிறிலங்கா ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் யாழ்ப்பாண சுதந்திரநாள் கொண்டாட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நடத்தப்பட்ட ஜனநாயகப்போராட்டத்தின்... Read more »

சுற்றாடல் வார விழிப்புணர்வு நிகழ்வு

தேசிய சுற்றாடல் வாரத்துடன் இணைந்ததாக யூன் மாதம் 12 ஆம் திகதி முதல் யூன் மாதம் 18 ஆம் திகதிவரை பாடசாலைகளில் சுற்றாடல்தின விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இதன் ஓர் அங்கமாக யா/அளவெட்டி அருணாசல வித்தியாலயத்தில் மாணவர் மத்தியில் சுற்றாடல் தொடர்பான விழிப்புணர்வை வலிகாமம்... Read more »

என் மகனை பார்க்க வேண்டும்! இந்திய பிரதமருக்கு உருக்கமான வேண்டுகோள்!! 

எனது மற்றைய கண்ணும் பார்வையிழந்து போகுமுன் என் மகனை நான் பார்க்க வேண்டும், என்னால் முழுமையாக இயலாமல்ப் போகும் முன் என் பிள்ளைக்கு நான் சமைத்துக் கொடுத்து பிள்ளை சாப்பிடுவதை நான் காண வேண்டும் என சாந்தன் அவர்களது தாயார் நரேந்திர மோதிக்கு உருக்கமான... Read more »

யோகக்கலைக் கற்கை நெறியின் புதிய பிரிவு நல்லூரில் ஆரம்பம்

வடக்கு மாகாணக் கல்வி அமைச்சின் இளைஞர் விவகார அலகினால் உடல், உள மேம்பாட்டிற்காக இலவசமாக நடத்தப்பட்டு வருகின்ற யோகக்கலைக் கற்கை நெறியின் புதிய பிரிவு நல்லூர்க் கந்தன் ஆலயத்தின் பின் வீதியில் அமைந்துள்ள நல்லூர் மங்கையற்கரசி வித்தியாலயத்தில் கடந்த சனிக்கிழமை (10.06.2023) காலை 06... Read more »

நெடுந்தீவில் உலர் உணவுப் பொருட்கள் வழங்கி வைப்பு!

பூமணி அம்மா அறக்கட்டளையின் ஸ்தாபக தலைவரும் சர்வதேச தமிழ் வானொலி (ITR ) பிரான்ஸ் – இலங்கை பணிப்பாளருமான விசுவாசம் செல்வராசா அவர்களின் நெறிப்படுத்தலில் பூமணி அம்மா அறக்கட்டளையால் நெடுந்தீவுப் பகுதியில் உள்ள வறுமைக்கோட்டிற்கு கீழ் இருக்கக்கூடிய 53 குடும்பங்களுக்கு பூமணி அம்மா அறக்கட்டளையின்... Read more »

ஆசிரிய ஆலோசகருக்கான பாராட்டு விழா

யாழ்.வலிகாமம் கல்வி வலயத்தில் 12 ஆண்டுகள் சிறப்பாக சேவையாற்றிய மனைப்பொருளியல் ஆசிரிய ஆலோசகர் கருணாமலர் மோகனசுந்தரம் அவர்களின் சேவையைப் பாராட்டி  பாராட்டு விழா இன்று இடம்பெற்றது. இதில் இவருக்கான வாழ்த்துமடலை விஞ்ஞானபாட உதவிக் கல்விப் பணிப்பாளர் நேசராணி அவர்கள் வழங்குகிறார். அவருடன் வலயக்கல்விப் பணிப்பாளர்... Read more »