யாழ்.சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட உடுவில் பகுதியில் 19 வயது யுவதி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். குறித்த யுவதி வீட்டில் யாரும் இல்லாத வேளை இன்று பிற்பகல் தனது வீட்டில் தூக்கிட்டு உயிரை மாய்த்துள்ளார். பொலிஸார் விசாரணை இந்த மாணவி இம்முறை க.பொ.த உயர்தரப்... Read more »
யாழ்ப்பாணம் திருநெல்வேலி சந்தியில் மணிக்கூட்டுடன் இணைந்த ஆலங்கர தூபி இன்றைய தினம் திருநெல்வேலி வர்த்தகர்களினால் திறந்து வைக்கப்பட்டது. குறித்த தூபி நல்லூர் பிரதேச சபை தவிசாளர் பத்மநாபன் மயூரன் அவர்களின் திட்டத்தில் அவரது காலத்தில் அரம்பிக்கப்பட்டது. இந்த திட்டத்திற்கு நல்லூர் பிரதேச சபை மற்றும்... Read more »
நயினாதீவு செம்மணத்தம்புலம் அருள் மிகு ஶ்ரீ வீரகத்தி விநாயகர் ஆலய மஹாகும்பாபிஷேக பெருஞ்சாந்தி விழா 05.04.2023 பங்குனி உத்தர நான் நாளில் இடம்பெற எம்மெருமானின் திருவருள் கூடியுள்ளது..ஓம் மஹா கணபதி ஓம் .. Read more »
யாழில் உள்ள சிங்கள மகா வித்தியாலயப் பாடசாலை கட்டடம் முழுமையாக இராணுவத்தினரிற்கு கைமாற்றப்படுகின்றது. யாழ் கல்வி வலயத்தின் கீழ் உள்ள சிங்கள மகா வித்தியாலயம் நீண்ட காலம் இயங்காத நிலையில் இருந்தபோதும், 1995 ஆம் ஆண்டிற்கு பின்பு படையிர் யாழ்ப்பாணத்தை கைப்பற்றியது முதல் இராணுவ... Read more »
வடமராட்சி கிழக்கு, மருதங்கேணியில் பச்சிளங்குழந்தை போசாக்கின்மையால் உயிரிழந்த விவகாரத்தில், பெற்றோரின் பொறுப்பற்ற தன்மையே காரணமென யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு இன்றையதினம்(18.03.2023) கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். போசாக்கின்மையால் உயிரிழப்பு அவர் மேலும் தெரிவிக்கையில், உயிரிழந்த குழந்தையின் தாயார் மனநோயினால் பாதிக்கப்பட்டுள்ளார்.... Read more »
இலங்கையின் முப்படைகளின் பிரதானி சவேந்திர சில்வாவின் வருகையை கண்டித்து தமிழ்த் தேசிய மக்கள் முன்ணணியால் நாவற்குழி பகுதியில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. நாவற்குழி பகுதியிலுள்ள விகாரையில் இடம்பெறவுள்ள மத நிகழ்வில் சவேந்திர சில்வா மற்றும் 128 பௌத்த பிக்குகள் பங்கேற்கவுள்ள நிலையிலேயே தமிழ்த்தேசிய மக்கள்... Read more »
திருவள்ளுவரின் சிலையை அமைக்க உதவிய அனைவர்க்கும் நன்றி கூறிய முன்னாள் முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணன்
பொய்யாமொழிப்புலவர் திருவள்ளுவரின் நிலையுடன் கூடிய சுற்றுவட்டத்தினை அமைக்க உதவிய அத்தனை பேருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள் எமது தூய நகரம் துரித அபிவிருத்தி திட்டத்தின் கீழ் யாழ்.மாநகர சபைக்குட்பட்ட அனைத்து சுற்றுவட்டங்களையும் அழகுபடுத்துவது தொடர்பில் சுற்றுவட்டாரங்கள் அனைத்துக்கும் நகர வடிவமைப்பாளர்களைக் கொண்டு திட்ட வரைபுகளை... Read more »
யாழ்.மாவட்டத்தில் 1814 கர்ப்பிணிகள் வறுமை நிலையில் உள்ளதாக மாவட்ட செயலகப் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. நாட்டில் ஏற்பட்ட கொரோனா தொற்றுக்கு பின்னர் ஏற்பட்ட பொருளாதார நிலைமை காரணமாக இந்நிலையில் ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட கர்ப்பிணிப் பெண்களில் கோப்பாய் பிரதேச செயலகப் பிரிவில் 370 கர்ப்பிணிப்... Read more »
வேலணை பால் உற்பத்தியாளர்கள் தமது உற்பத்தி பொருட்களை நிலையான ஓர் இடத்தில் வைத்து சந்தைப்படுத்துவதில் ஏற்பட்ட பிரச்சினைக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் ஆலோசனைக்கு அமைவாக தீர்வு காணப்பட்டுள்ளது. விவசாய உற்பத்தி பொருட்களை விற்பனை செய்துவந்த நிலையில் கொரோனா அசாதாரன நிலையை அடுத்து இயங்குநிலை இல்லாது... Read more »
அச்சுவேலியில் நிவாரணப்பணி.! யாழ்,அச்சுவேலியில் அருட் சகோதரிகளால் நடாத்தப்படும் லங்காமாதா மடத்திலுள்ள மருவில் விடுதியில் அருட்சகோதரிகளால் பராமரிக்கப்பட்டு வழி நடாத்தப்படும்,பாோினால் தாய் தந்தையரை இழந்த,முல்லைத்தீவு,மன்னார்,கிளிநொச்சி,வவுனியா,யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த எழுபது பிள்ளைகளுக்கு வாழ்வாதார உதவியாக ரூபா நாற்பதினாயிரம் பெறுமதியான உலர் உணவு பொருட்கள் 17/03/2023 இன்று... Read more »

