யாழ்ப்பாணம் மாவட்டம் அச்சுவேலி பத்தமேனியிலுள்ள வீடொன்றின் மீது பெற்றோல் குண்டு வீசி தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறித்த தாக்குதல் சம்பவம் நேற்றிரவு (18-07-2023) இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, முகத்தை துணியால் மறைத்தவாறு இரு மோட்டார் சைக்கிளில் வந்த 6 பேர் குறித்த வீட்டில்... Read more »
யாழ்ப்பாணத்தில் சுமார் 60 க்கும் மேற்பட்டவர்களுக்கு போலி சாரதி அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டுள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், அவர்களையும் அவர்களுக்கு போலி சாரதி அனுமதிப்பத்திரம் வழங்கிய வலையமைப்பை சேர்ந்தவர்களையும் கைது செய்வதற்கு நீதிமன்ற அனுமதியை கோரவுள்ளதாக யாழ்ப்பாண பொலிஸார் தெரிவித்துள்ளனர். யாழில் போலி சாரதி... Read more »
மக்களின் நிலம் மக்களுக்கே சொந்தம் – அமைச்சரவையில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பிரஸ்தாபித்தததை அடுத்தே மண்டைதீவு கடற்படையினருக்கு சுவீகரிக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்த காணி அளவிட்டுப்பணிகள் இடைநிறுத்தப்பட்டதே தவிர அரசில் பிரதிநிதிகளின் அறிக்கைக்காக இடைநிறுத்தப்படவில்லை என்று ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் யாழ் மாவட்ட உதவி... Read more »
மரபுரிமை சின்னங்களை பாதுகாக்கும் நோக்கில் வரலாற்றில் முதல் பணியாக சங்கிலியன் தோரணை வாயிலை புனரமைத்துள்ளோம் என யாழ் மாநகர முன்னாள் முதல்வரும் யாழ் மரபுரிமை மைத்தின் உறுப்பினருமான விஸ்வலிங்கம் மணிவண்ணன் தெரிவித்தார். நல்லூர் இராசதானியின் சங்கிலியன் தோரண வாயிலை ஞாயிற்றுக்கிழமை மாலை திறந்து வைத்து... Read more »
யாழ்ப்பாண கல்லூரியின் 1986ஆம் ஆண்டு க.பொ.த. சாதாரண தர மாணவர்களின் பல மில்லியன் ரூபா நிதியில், யாழ்ப்பாணக் கல்லூரியில் அமைக்கப்பெற்ற சூரியமின் பிறப்பாக்கி இன்றையதினம் திறந்து வைக்கப்பட்டது. புவி வெப்பமுறுதல், நாட்டில் தற்காலத்தில் ஏற்பபட்டுள்ள மின்சார பிரச்சினைகள் என்பவற்றுக்கு தீர்வு வழங்கும் முகமாக இந்த... Read more »
பல வருடகாலமாக ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா 13 இன் அவசியத்தை கூறிவந்த நிலையில் தற்போது தமிழ் கட்சிகள் அதனை ஏற்று இந்தியாப் பிரதமருக்கு கடிதம் எழுதியமை வரவேற்கத்தக்க விடையம் என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின்... Read more »
இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் இன்றையதினம் யாழ்ப்பாணம் பொதுசன நூலகத்திற்கு விஜயத்தினை மேற்கொண்டு பார்வையிட்டுள்ளார். இதன்போது நூலகத்தில் யாழ். மாநகர ஆணையாளர் இ.த.ஜெயசீலன், கனேடிய உயர்ஸ்தானிகர் எரிக் வோல்ஸை வரவேற்று கலந்துரையாடினார். குறித்த சந்திப்பில் யாழ். பொதுசன நூலக நூலகர் உள்ளிட்ட உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டிருந்தனர்.... Read more »
யாழில் 9 வயதான சின்னம் சிறு மாணவியை கொடூரமாக தாக்கிய மண்கும்பான் பாடசாலை அதிபருக்கு உளவள சிகிச்சை தேவை என ஊர்காவற்துறை நீதிபதி கூறியுள்ளார். நிதானமிழந்து 9 வயது மாணவியை தாறுமாறாக தாக்கிவிட்டேன் என, யாழ்ப்பாணம் தீவக கல்வி வலயத்திற்குட்பட்ட மண்கும்பான் பகுதியிலுள்ள பாடசாலை... Read more »
யாழ்ப்பாணத்தில் கடன் பிரச்சினையால் நபர் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. யாழ் நகரப் பகுதியில் நகைப் பட்டறையில் பணியாற்றும் 40 வயதான குடும்பஸ்தர் ஒருவரே மட்டுவிலில் உள்ள அவரது வீட்டில் உயிரிழந்துள்ளார். பொலிஸார் வெளியிட்ட தகவல் பொட்டாசியம் அருந்தி... Read more »
யாழ்ப்பாணத்தில் திருமணமாகி 4 மாதங்களேயான இளம் குடும்பப் பெண் ஒருவர் உடல் சுகயீனம் ஏற்பட்டு உயிரிழந்துள்ளார். 27 வயதான சுகிர்தராசா நிதர்சினி என்ற இளம் குடும்பப் பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், தெல்லிப்பழை – மாவை கலட்டி, கொல்லங்கலட்டி... Read more »

