ஊடகப் பரப்பில் துணிச்சலான ஆளுமையை இழந்துவிட்டோம்!

“ஜனநாயகத்தின் நான்காவது தூணாக கருதப்படும் ஊடகப் பரப்பில் இருந்து பேனா முனையின் துணையோடு ஜனநாயகத்துக்கான போராட்டங்களில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்ட பொ.மாணிக்கவாசகம் என்ற ஊடக ஆளுமையை நாம் இழந்துவிட்டோம்” -சிரேஷ்ட ஊடகவியலாளர் மாணிக்கவாசகம் இழப்பு குறித்து யாழ். ஊடக அமையம் இரங்கல் சர்வதேச... Read more »

யாழில் கற்ப்பப்பை வெடித்ததில் உயிரிழந்த சிசு!

யாழ்ப்பாணம் – பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிசு ஒன்று உயிரிழந்தமை தொடர்பில் விசாரணை மேற்கொள்ள உத்தரவிடுமாறு, பொலிஸார் ஊடாக நீதிமன்றத்திற்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பருத்தித்துறை திடீர் மரண விசாரணை அதிகாரி சதானந்தன் சிவராஜாவினால், மேலதிக விசாரணையை மேற்கொள்வதற்கான கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. புலோலி வடக்கு, கூவில்... Read more »
Ad Widget

யாழில் மனநோயாளியின் தாக்குதலால் நபர் ஒருவர் உயிரிழப்பு!

யாழ்ப்பாணம் – சாவகச்சேரியில் மனநோயாளி ஒருவரின் தாக்குதலில் நபர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் புத்தூர் சந்தி பகுதியில் இன்றைய தினம் (11-04-2023) மாலை இடம்பெற்றுள்ளது. சந்தேக நபர் தெல்லிப்பளை வைத்தியசாலையில் மனநோயாளர் சிகிச்சை விடுதியிலிருந்து தப்பியோடி வந்து... Read more »

யாழில் நீண்ட நாள் தேடப்பட்டு வந்த பெண் கைது!

யாழ்ப்பாணம் ஓட்டுமடம் – பொம்மைவெளியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அதன்படி சந்தேக நபரிடமிருந்து 5.5 கிராம் ஹெரோயின் போதைப்பொருள் மற்றும் 70 ஆயிரம் ரூபாய் பணம் என்பன கைப்பற்றப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர். யாழ்ப்பாணம் பொம்மைவெளி 5ஆம் குறுக்குத்தெருவைச் சேர்ந்த 32... Read more »

“உதயன்” பத்திரிகை நிறுவனத்தை அச்சுறுத்திய மதக்குழுவிற்கு ஜிப்பிரிக்கோ கடும் கண்டனம்

சட்டவிரோத காணி அபகரிப்பு மற்றும் அடாவடித்தனம் ஆகிய செயலை ஆதாரத்துடன் அம்பலப்படுத்திய ஊடகத்தினை “சட்டரீதியற்ற மதக்குழு” ஒன்று அராஜகமாக அச்சுறுத்தியதிற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் மானிப்பாய் பிரதேசசபை உறுப்பினர். அ.ஜோன் ஜிப்பிரிக்கோ கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அச்சுவேலி பகுதியில் அரச காணியில் அமைந்திருந்த... Read more »

யாழில் நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் திருட்டு!

யாழ். ஆவரங்கால் சிவசக்தி திருமண மண்டபத்திற்கு முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த HT 5084 இலக்கமுடைய நீல நிற ஹொன்டா சூப்பர் கப் 90 வகை மோட்டார் சைக்கிள் ஒன்று திருடப்பட்டுள்ளது. ஆவரங்கால் சிவசக்தி மண்டபத்திற்கு முன்பாக நேற்றைய தினம் (10.04.2023) மோட்டார் சைக்கிள் நிறுத்தப்பட்டிருந்த... Read more »

மானிப்பாய் ஆலயம் ஒன்றில் திருட்டில் ஈடுபட்ட உதவி பூசகர் உட்பட இருவர் கைது!

யாழ். மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆணைக்கோட்டை மூத்தவிநாயகர் ஆலயத்தில் பித்தளை பொருட்கள் திருடப்பட்டப்பட்டமை தொடர்பில் நேற்று (10.04.2023) இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பில் ஆலய உதவி பூசகரும், இரும்பு வியாபாரி ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குறித்த திருட்டு சம்பவத்தில்... Read more »

யாழில் நேற்றைய தினம் இடம்பெற்ற விபத்தில் இரு சிறுவர்கள் வைத்தியசாலையில் அனுமதி!

யாழில் இடம்பெற்ற விபத்து சம்பவத்தில் 18 வயதுக்குட்பட்ட இரண்டு சிறுவர்கள் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து சம்பவம் நேற்று பிற்பகல் (10-04-2023) பருத்தித்தித்துறை – புற்றளை பகுதியில் இடம்பெற்றுள்ளது. குறித்த விபத்து தொடர்பில் மேலும் தெரியவருவது, வீட்டிலிருந்து வீதியில் மோட்டார் சைக்கிளை... Read more »

யாழில் கண்டுபிடிக்கப்பட்ட அரிய கல்வெட்டு!

யாழ்ப்பாண மாவட்டம் – சண்டிலிப்பாய் மேற்கு சொத்துப்புடிச்சி கிராமத்தில் அரிய தமிழ்க் கல்வெட்டு ஒன்றை அக்கிராம மக்கள் அடையாளம் கண்டுள்ளனர். இந்த விடம் சிறிய பற்றைகள் நிறைந்த ஒதுக்குப்புறமாக இருந்ததால் இக்கல்வெட்டுப் பற்றி மக்கள் முன்னர் அறிந்திருக்கவில்லை. இருப்பினும், பிற தேவைக்காக கடந்த வாரம்... Read more »

யாழில் வீட்டு முற்றத்தில் இருந்து வெளிவந்த ஜம்பொன் விக்ரகங்கள்

யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள வீடொன்றின் முற்றத்து மண்ணைத் தோண்ட வெளி வந்த ஐம்பொன் விக்கிரகங்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இச் சம்பவம் மிருசுவில் மன்னவன் குறிச்சியில் இடம்பெற்றுள்ளது. மேலும் இச்சம்பவம் தொடர்பில் கொடிகாமம் பொலிஸார் விசாரணைகள் முன்னெடுத்து வருவதாக அறிய முடிகின்றது. Read more »