வடமாகாணத்தில் இரண்டாவது தென்னை முக்கோணம்

செப்டம்பர் 02 ஆம் திகதி கொண்டாடப்படும் உலக தென்னை தினத்தை முன்னிட்டு ஜனாதிபதியின் வழிகாட்டலின் கீழ் யாழ்ப்பாணம், மன்னார் மற்றும் முல்லைத்தீவை மையமாக கொண்டு வடமாகாணத்தில் இரண்டாவது தென்னை முக்கோணத்தை ஆரம்பிக்க இருப்பதாக பெருந்தோட்ட மற்றும் கைத்தொழில் அமைச்சர் வைத்தியர் ரமேஷ் பத்திரன ஜனாதிபதி... Read more »

சஜித் கூட்டணிக்கே தலைவர் எனக்கு அல்ல ; மனோ கணேசன்

பொதுஜன பெரமுனவை பிரிக்கும் வேலையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கனகச்சிதமாக ஈடுபட்டு கொண்டு இருக்கின்றார் என தெரிவித்த தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் அடுத்துவரும் நாட்களில் வர்ணமயமான காட்சிகளை எதிர்பார்க்கலாம் என்றார். யாழ்ப்பாணத்தில் இன்று காலை ஊடகங்களின் கேள்விக்கு... Read more »
Ad Widget

புத்தரோடு யாழ். பல்கலையினுள் புகுந்த மர்ம வாகனம்! புத்தர் சிலை வைப்பதை எதிர்த்த தமிழ் மாணவர்களுக்கு விசாரணை!

புத்தரோடு யாழ். பல்கலையினுள் புகுந்த மர்ம வாகனம்! புத்தர் சிலை வைப்பதை எதிர்த்த தமிழ் மாணவர்களுக்கு விசாரணை! நேற்றையதினம் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில், போயா தினத்தை முன்னிட்டு பௌத்த கொடிகள் கட்டி, புத்தர் சிலை வைத்து வழிபாடுகள் முன்னெடுக்கப்பட்டன. பௌத்த கொடிகள் பல்கலையினுள் கட்டிக்கொண்டிருந்தபோது அதனை... Read more »

யாழில் வீட்டை உடைத்து கொள்ளையில் ஈடுபட்டவர் கைது!

யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் சில தினங்களுக்கு முன் வீடொன்றை உடைத்து தங்க நகைகளை திருடிய நபரொருவர் நேற்றையதினம் செவ்வாய்க்கிழமை (01) கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 30ஆம் திகதி யாழ். நகர்ப் பகுதியை அண்டிய வீடொன்றினை உடைத்து, வீட்டில் இருந்த சுமார் 2 இலட்சத்து... Read more »

யாழில் யாசகம் பெற்று வந்த நபர் சடலமாக மீட்பு!

கொக்குவில் இந்துக் கல்லூரிக்கு அருகாமையில் உள்ள திறந்த அறை ஒன்றில் இருந்து முதியவர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர் சொந்த வீடு இன்றி நீண்ட காலமாக யாசகம் பெற்று வந்த நிலையில் நேற்று இரவு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மரண விசாரணைகளை மேற்கொண்ட... Read more »

யாழில் மர்ம பொருட்களுடன் நபர் ஒருவர் கைது!

யாழ்ப்பானத்தில் உள்ள பகுதியொன்றில் கசிப்பு காய்ச்சுவதற்கு தயாராக இருந்தவேளை, கசிப்பு காய்ச்சும் உபகரணங்கள் மற்றும் 40 லீற்றர் கோடா என்பவற்றுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இளவாலை – உயரப்புலம் பகுதியில் இன்றைய தினம் இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது. மேலும், குறித்த கைது... Read more »

யாழ் பல்கலை வளாகத்தில் திடீரென வந்த புத்தர் சிலை!

யாழ் பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான பீட வளாகத்தில் இன்றையதினம் (01-08-2023) புத்தர் சிலை ஒன்றை வைத்து, பௌத்த கொடிகள் என்பன கட்டப்பட்டு வழிபாடுகள் இடம்பெற்றதாக அறிய முடிகிறது. தமிழர் தாயக பகுதிகளில் நீண்டகாலமாக புத்தர் சிலையை வைப்பது, பின்னர் அங்கு அடாத்தாக காணிகளை பிடித்து விகாரைகளை... Read more »

ஊடகவியலாளர் நிலக்ஸனின் 16 -ம் ஆண்டு நினைவேந்தல்

சுட்டுப்படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் சகாதேவன் நிலக்ஸனின் 16 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. யாழ். ஊடக அமையத்தில் நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்வில் நிலக்ஸனின் உருவப் படத்திற்கு மலர் மாலை அணியப்பட்டு, மலரஞ்சலி செலுத்தப்பட்டு, சுடரேற்றப்பட்டது. யாழ்.பல்கலைக்கழக ஊடக வளங்கள்... Read more »

யாழில் வீடு உடைத்து கொள்ளை!

சாவகச்சேரியில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் 3 இலட்சம் ரூபா பணமும் மூன்றரைப் பவுண் நகையும் திருடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சாவகச்சேரி கல்வயல் பகுதியில் நேற்று மாலை இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழில் வீடுடைத்து... Read more »

யாழ் ஆலயம் ஒன்றில் முகம் சுழிக்க வைக்கும் பெண்களின் செயல்

யாழ்ப்பாணம், நீர்வேலியிலுள்ள பிள்ளையார் ஆலயத்தில் தேர்த்திருவிழாவின்போது பெண் ஒருவரின் தாலிக்கொடியைகே களவாடிய சந்தேகத்தில் 4 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைதான சந்தேகநபர்களில் இந்தியப் பிரஜை ஒருவரும் உள்ளடங்கியுள்ளார். நீர்வேலியிலுள்ள பிள்ளையார் ஆலயத்தில் நேற்று நடைபெற்ற தேர்த்திருவிழாவின்போது தண்ணீர் பந்தலில் பானங்கள் வழங்கிக் கொண்டிருந்தபோது பெண்ணின்... Read more »