சர்வதேச கடல்தின நிகழ்வு

கீரிமலை நகுலேஸ்வரா மகாவித்தியாலய பாடசாலை சுற்றாடல் கழகம்மும் எதிர்காலத்துக்குரிய சுற்றாடல் கழகமும் இணைந்து நடத்திய சர்வதேச கடல்தின நிகழ்வு மாணவர் மத்தியில் கடல்சார் சூழலைப் பேணுமுகமாகப் பல்வேறு போட்டிகள் நிகழ்வுகள் நடாத்தப்பட்டு அதில் பங்குபற்றிய மற்றும் வெற்றிபெற்ற மாணவருக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு பாடசாலை... Read more »

யாழில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 18 பேர் கைது!

யாழில் முறையில் அனுமதிப்பத்திரம் இன்றி மீன்பிடி நடவடிக்கைகளை மேற்கொண்டமை மற்றும் அனுமதிப்பத்திரம் இன்றி அனுமதிக்கப்பட்ட எல்லைக்கு அப்பால் டைவிங் உபகரணங்களை வைத்திருந்த 18 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர். இதன்போது மீனவர்களுடன் 669 கடலட்டைகள், 6 டிங்கிகள், டைவிங் கருவிகள் மற்றும் சட்டவிரோத... Read more »
Ad Widget

யாழ் வடமராச்சி துன்னாலை பகுதியில் வயோதிப பெண்ணின் கழுத்தில் சுருக்கு போட்டு கொள்ளை!

யாழில் வயோதிப பெண்ணின் கழுத்தில் கயிற்றால் சுருக்கு போட்டு கீழே விழுத்தி நகைகள் கொள்ளையிடப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. வடமராட்சி – துன்னாலையில் இந்த கொள்ளச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் இடம்பெற்றுவருவதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது. Read more »

யாழ் மக்களுக்கு இலங்கை மின்சார சபை வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு!

யாழில் பழைய பூங்கா வீதியில் உள்ள இலங்கை மின்சார சபையின் பிரதி பொது முகாமையாளர் அலுவலகத்தில் அனைத்து சனிக்கிழமைகளிலும் பணம் செலுத்தும் பகுதி திறந்திருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது. இந்த நடவடிக்கை பொதுமக்களின் நன்மை கருதி செயற்படும் என வடமாகாண பிரதிப் பொது முகாமையாளர்... Read more »

நெடுந்தீவு கொலை வழக்கில் சந்தேக நபருக்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு!

யாழ்ப்பாணம் – நெடுந்தீவில் இடம்பெற்ற 6 பேரின் கொலையுடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபரின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது. அறுவரின் கொலை தொடர்பான வழக்கு இன்றைய தினம் (06.06.2023) ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது, மூவரிடம் சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த நிலையில், சந்தேகநபரை... Read more »

கஜேந்திரகுமார் MP நாட்டை விட்டு வெளியேற தடை

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் நாட்டை விட்டு வெளியேற கிளிநொச்சி நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. #பாராளுமன்றில் இன்று கஜேந்திரகுமார் உரையாற்றினால், பொலிஸாரின் அடக்குமுறை அம்பலமாகும் என்பதால் இனவாத “சிங்கள ராவய” அமைப்பு கொழும்பில் களமிறக்கம்! மீண்டும்... Read more »

“சிவனடியார்களுக்கு திருவோடு அளிக்கும் நாயனார்” சிறப்புச் சொற்பொழி

சைவ வாழ்வியலில் பெரிய புராணம் பெறும் முக்கியத்துவம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் முகமாக சிவஸ்ரீ. பால திருகுணானந்தக்குருக்கள் நடத்தும் வாராந்த பெரிய புராணச் சிறப்புச் சொற்பொழிவுத் தொடர் 09 ( திருநீலகண்ட நாயனார் ) புத்தூர் கிழக்கு கருப்பை ஈஸ்வரன் திருவருள்மிகு ஜெகதாம்பிகை சமேத... Read more »

“ஜெபமாலை தந்த சற்குருநாதா” நீர்வேலியில் சிறப்புச்சொற்பொழிவு

யாழ்ப்பாணம் நீர்வேலி அருள்மிகு கந்தசுவாமி தேவஸ்தானத்தில் நடத்தப்படும் வாராந்தச் சுக்கிரவாரச் சிறப்புச்சொற்பொழிவு ஆலய சண்முக விலாச மண்டபத்தில்  09.06.2023 வெள்ளிக்கிழமை மாலை 5.00 மணிக்கு சிவநெறிப் பிரகாசர் , சமயஜோதி கதிர்காமன் நிஜலிங்கத்தின் ஒழுங்கமைப்பில் இடம்பெறவுள்ளது. ஆலயத்தின் பிரதம குருக்கள் சிவஸ்ரீ இராஜேந்திர சுவாமி... Read more »

தியாகி பொன் சிவகுமாரனின் நினைவேந்தல்

தியாகி பொன் சிவகுமாரனின் நினைவேந்தல் நிகழ்வு இன்று ரெலோவின் யாழ்ப்பாண அலுவலத்தில் இடம்பெற்றது. இதில் ரெலோவின் இளைஞர் அணித் தலைவர், வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ், வலி. கிழக்கு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் தியாகராஜா நிரோஸ்  உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர். Read more »

3 மாதங்களில் முப்பதாவது கைது! முன்னணியை இலக்குவைத்து அரச அராஜகம்!! சுகாஷ் கண்டனம்

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கு எதிராக அரச அராஜகம் திட்டமிட்டு இலக்குவைத்து அரங்கேற்றப்படுகின்றது என அக்கட்சியின் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட சட்டத்தரணி க. சுகாஷ் கண்டனம் வெளியிட்டுள்ளார். மூன்று மாதங்களில் முப்பதாவது கைது அரங்கேறியுள்ளது.எமது செயற்பாட்டாளர் ஜெ.சற்குணதேவி (அருள்மதி) 05.06.2023 இன்று அதிகாலை மருதங்கேணிப்... Read more »