வடக்கு கல்வியை அரசியல் மயமாக்குவதற்கு ஆளுநருக்கு இடமளிக்க மாட்டோம்; ஜோசப் ஸ்டாலின்

வடக்கு  கல்வியில் அரசியல் தலையீடு..ஆளுநர் நிறுத்தாவிட்டால் தொழில் சங்க போராட்டம். யாழில் ஜோசப் ஸ்டாலின் எச்சரிக்கை. வட மாகாண ஆளுநர் வடக்கு கல்வியை அரசியல் மயப்படுத்தும் செயற்பாட்டை கைவிடாவிட்டால் தொழிற்சங்க போராட்டத்துக்கு தள்ளப்படுவோம் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின் எச்சரிக்கை... Read more »

வேலன் சுவாமிகளை நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அழைப்பாணை

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான மக்கள் பேரெழுச்சி இயக்கத்தின் இணை ஒருங்கிணைப்பாளர் தவத்திரு வேலன் சுவாமிகளை இன்று நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அழைப்பாணை அனுப்பபட்டுள்ளது. கிளிநொச்சி நீதவான் நீதிமன்றத்தில் இன்று திங்கட்கிழமை  ஆஜராகுமாறு தெரிவித்து கிளிநொச்சி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியால் ஒப்பமிட்டு, குறித்த அழைப்பாணை வழங்கப்பட்டுள்ளது.... Read more »
Ad Widget

” சந்தனக்கட்டை கிடைக்காதபோது தனது கையைச் சந்தனக்கல்லில் தேய்ந்த நாயனார் ” குருபூசையும் சொற்பொழிவும்

சைவ வாழ்வியலில் பெரிய புராணம் பெறும் முக்கியத்துவம் பற்றிய விழிப்புணர்வை ஏற்ப்படுத்தும் முகமகாச் சிவஸ்ரீ. பால.திருகுணானந்தக்குருக்கள் அவர்கள் நடாந்தும் வாராந்த பெரியபுராணச் சிறப்புச் சொற்பொழிவுத் தொடர் 18 ( மூர்த்தி நாயனார் ) புத்தூர் கிழக்கு கருப்பை ஈஸ்வரன் திருவருள்மிகு ஜெகதாம்பிகை சமேத வேதபுரீஸ்வரர்... Read more »

நீர்வேலியில் சிறப்புச்சொற்பொழிவு 

யாழ்ப்பாணம் நீர்வேலி அருள்மிகு கந்தசுவாமி தேவஸ்தானத்தில் நடத்தும் வாராந்தச் சுக்கிரவாரச் சிறப்புச்சொற்பொழிவு ஆலய சண்முக விலாச மண்டபத்தில் எதிர்வரும் 11.08.2023 வெள்ளிக்கிழமை மாலை 5.00 மணிக்கு சிவநெறிப் பிரகாசர் , சமயஜோதி கதிர்காமன் நிஜலிங்கத்தின் ஒழுங்கமைப்பில் இடம்பெறவுள்ளது. ஆலயத்தின் பிரதம குருக்கள் சிவஸ்ரீ இராஜேந்திர... Read more »

யாழில் புகையிரதம் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட பெண் தொடர்பில் வெளியாகியுள்ள செய்தி!

யாழில் பெண்ணொருவர் புகையிரதத்தின் முன்பாக பாய்ந்து உயிரை மாய்த்துள்ள சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. யாப்பாணம், அரியாலை பகுதியிலேயே இவ்வாறு இளம் குடும்பப் பெண் உயிரை மாய்த்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. புங்கன்குளம் புகையிரத நிலையத்தில் நேற்று (5) மதியம் 2.15 மணியளவில் இந்த சம்பவம் இடம்... Read more »

யாழ் தமிழக கப்பல் சேவை விரைவில் ஆரம்பம்!

நாகப்பட்டினம் – காங்கேசன்துறை இடையிலான கப்பல் போக்குவரத்து விரைவில் ஆரம்பிக்கப்படும் என யாழ்ப்பாணத்துக்கான இந்தியத் துணைத் தூதர் ராகேஸ் நடராஜ் தெரிவித்துள்ளார். இதற்கான பணிகள் நடைபெற்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். வவுனியாவில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போதே இந்தியத் துணைத் தூதர் ராகேஸ் நடராஜ் இதனைத்... Read more »

யாழில் போராட்டத்தில் ஈடுபடும் மக்கள்!

யாழ்ப்பாணம் – சுழிபுரம் பறாளை முருகன் ஆலயத்திலுள்ள அரச மரம் தொல்லியல் அடையாளமாக பிரகடனப்படுத்தி வெளியிடப்பட்ட வர்த்தகமானிக்கு எதிராக இன்று போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது. அதோடு தமிழர் பகுதியில் தொல்லியற் திணைக்களத்தால் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்படும் ஆக்கிரமிப்புகளுக்கு எதிராகவும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியால் சங்கானை பேருந்து... Read more »

யாழில் புகையிரத்தின் முன் பாய்ந்த பெண் உயிரிழப்பு!

யாழ்.அரியாலை – புங்கன்குளம் பகுதியில் ரயில் மீது மோதியதில் பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இந்த விபத்து சம்பவம் சற்றுமுன் இடம்பெற்றுள்ளது. மேலதிக விபரங்கள் விரைவில்… Read more »

வர்த்தமானி அறிவித்தல் உடன் ரத்து செய்யப்படல் வேண்டும்; முன்னணி முழக்கம் !

சங்கமித்தை வரவுமில்லை அரச மரம் நடவுமில்லை! முன்னணி முழக்கம் !! சுழிபுரம் பறாளாய் முருகன் கோவிலிலுள்ள அரச மரம் பௌத்தத்துடன் தொடர்புடையதென வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டமைக்கு எதிராகவும் அந்த வர்த்தமானி அறிவித்தல் உடன் இரத்துச் செய்யப்படல் வேண்டுமென வலியுறுத்தியும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின்... Read more »

தொல்லியல் திணைக்களமே வெளியேறு! பல்கலை. மாணவர்கள் பேரணி

பறாளாய் முருகன் ஆலய வளாகத்தில் அமைந்துள்ள அரச மரமானது சங்கமித்தையால் நாட்டப்பட்டதாக கூறி அது தொல்லியல் சின்னம் என வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, இன்றையதினம் போராட்டம் ஒன்றினை நடாத்துவதற்கு யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களால் அழைப்பு விடுக்கப்பட்டது. இந்நிலையில் இன்று காலை சுழிபுரம்... Read more »