யாழில் இரு மருத்துவர்கள் மீது பெற்றோல் குண்டு தாக்குதல்

யாழில் இரு மருத்துவர்கள் வீடு மீது பெற்றோல் குண்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. யாழில் கந்தர்மடம் பழம் வீதியில் உள்ள மருத்துவர்கள் வீடு மீதே இவ்வாறான செயலை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த இந்தச் சம்பவம் இன்றிரவு 10.30 மணியளவில் (ஜூன் 19) மேற்கொள்ளப்பட்டது என்று யாழ்ப்பாணம்... Read more »

யாழ் நைனாதீவு ஆலயத்தில் நிகழ்ந்த அதிசயம்

வரலாற்று பிரசித்தி பெற்ற யாழ்ப்பாணம் நயினாதீவு நாகபூஷணி அம்மன் வீதியில் இன்று நாகங்கள் வலம் வந்து காட்சி கொடுத்த சம்பவம் நயினை அம்பாள் பக்தர்களை மெய்சிலிர்க்க வைத்துள்ளது. நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலய நாளை மறுதினம் 19.06.2023 கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது. இந்த நிலையில் இன்று... Read more »
Ad Widget

பொலிஸாருக்கு எதிராக மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முன்னணி புகார்

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி உறுப்பினர்களுக்கு எதிராக சட்டவிரோதமான முறையில் பொய் வழக்குகளைத் தாக்கல் செய்து கைது நடவடிக்கைகளை முன்னெடுத்து வரும் பொலிஸாருக்கு எதிராக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய அலுவலகத்தில் இன்று முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின்... Read more »

யாழில் இளம் குடும்ப பெண் உயிரிழப்பு!

இளம் குடும்பப் பெண் ஒருவர் உடல் சுகயீனம் காரணமாக யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்றைய தினம் (15-06-2023) சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். உடல் சுகயீனம் காரணமாக குறித்த பெண் கடந்த 7ஆம் திகதி யாழ். போதனா வைத்தியசாலையில்... Read more »

யாழில் 350 பேருக்கு இன்று ஆசிரியர் நியமனம் வழங்கல்

கல்வியியற் கல்லூரிகளில் பயின்று வடக்கு மாகாண பாடசாலைகளுக்கு தெரிவான 350 பேருக்கான ஆசிரியர் நியமனங்கள் இன்று வழங்கப்பட்டன. கல்வியியற் கல்லூரிகளில் பயின்று வெளியேறிய 7,500 பேருக்கு இன்று  வெள்ளிக்கிழமை ஆசிரியர் நியமனங்கள் வழங்கப்படுகின்றன. இதில், வடக்கு மாகாண பாடசாலைகளுக்கு ஆசிரியர்களாக தெரிவு செய்யப்பட்ட 350... Read more »

வடக்கு மாகாணத்தில் 350 பேருக்கு நாளை ஆசிரியர் நியமனம்

வடக்கு மாகாணத்தில் 350 பேருக்கு நாளை ஆசிரியர் நியமனம் mEDIA Read more »

முன்னணியின் மகளிர் அணி தலைவி உட்பட நால்வர் கைது!

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் மகளிர் அணித்தலைவி திருமதி வாசுகி சுதாகர், மகளிர் அணிச் செயலாளர் திருமதி கிருபா கிரிதரன், யாழ். மாட்ட அமைப்பாளர் தீபன் திலீசன் உட்பட நால்வர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். 15.06.2023 இன்று மருதங்கேணி விவகாரம் தொடர்பில் வாக்கு மூலம்... Read more »

வடக்கு மாகாணத்தில் 350 பேருக்கு நாளை  ஆசிரியர் நியமனம்

கல்வியியல் கல்லூரிகளில் பயின்று வடக்கு மாகாண பாடசாலைகளுக்கு தெரிவான 350 பேருக்கான ஆசிரியர் நியமனங்கள் நாளை வழங்கப்படவுள்ளன. கல்வியியல் கல்லூரிகளில் பயின்று வெளியேறிய 7,500 பேருக்கு நாளை வெள்ளிக்கிழமை ஆசிரியர் நியமனங்கள் வழங்கப்படுகின்றன. இதில், வடக்கு மாகாண பாடசாலைகளுக்கு ஆசிரியர்களாக தெரிவு செய்யப்பட்ட 350... Read more »

யாழ் மக்களுக்கான மகிழ்ச்சியான செய்தி!

தமிழகத்தில் சென்னையில் இருந்து எதிர்வரும் சனிக்கிழமை ஒரு தொகுதி பயணிகளுடன் கப்பல் ஒன்று காங்கேசன் துறைமுகத்தை வந்தடையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், குறித்த கப்பலை வரவேற்பதற்கு துறைமுகங்கள், விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தலைமையிலான அமைச்சர் குலாம் ஒன்றும் யாழிற்கு... Read more »

யாழில் விபரீத முடிவால் உயிரை மாய்த்துக் கொண்ட நபர்

யாழ்ப்பாண மாவட்டம் மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆனைக்கோட்டை பகுதியில் உள்ள கிணறு ஒன்றில் இருந்து ஆண் ஒருவரது சடலம் நேற்றைய தினம் (13-06-2023) மீட்கப்பட்டுள்ளது. குறித்த நபர் கிணற்றில் விழுந்து தற்கொலை செய்துள்ளார் என தெரிவிக்கப்படுகிறது. இச்சம்பவத்தில் அதே பகுதியைச் சேர்ந்த 45 வயதான... Read more »