யாழ் போதனா வைத்தியசாலையில் சிறுமியின் கை அகற்றப்பட்டமை தொடர்பில்

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் காய்ச்சல் காரணமாக அனுமதிக்கப்பட்ட 8 வயது சிறுமிக்கு ஊசியின் மூலம் மருந்தினை ஏற்றியதில் ஏற்பட்ட தவறு காரணமாக சிறுமி தனது க்லையை இழந்த சம்பவம் அதிச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் சம்பவம் தொடர்பில் விசாரணை செய்ய மூவர் அடங்கிய விசாரணைக் குழுவை... Read more »

யாழ் விபத்தில் 20 வயது இளைஞர் உயிரிழப்பு!

யாழ்ப்பாணம் – மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சண்டிலிப்பாய் பாடசாலைக்கு அருகாமையில் இன்றைய தினம் (03.09.2023) இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். கீரியான் தோட்டம், பண்டத்தரிப்பு, சில்லாலை என்ற முகவரியில் வசிக்கும் பத்மநாதன் வசீகரன் (வயது 20) என்ற இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம்... Read more »
Ad Widget

நல்லூர் மகோற்சவகால நற்சிந்தனை

நல்லூர் கந்தப்பெருமான் மகோற்சவ காலத்தில் ஆன்மீக விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாகவும் இறைபக்தியை அதிகரிக்கும் முகமாகவும் நடத்தப்படுகின்ற அருளுரை நிகழ்வு வழமை போல சிவகுரு ஆதீனத்தின் ஏற்பாட்டில் சிவகுரு ஆதீன ஸ்தாபக ஆதீன முதல்வர் தவத்திரு வேலன் சுவாமிகளால் நடாத்தப்படும். மஞ்சத்திருவிழா 13.05.5125 (30.08.2023) முதல்... Read more »

மோட்டார் சைக்கிள் கம்பத்துடன் மோதி விபத்து! இளைஞன் ஸ்தலத்தில் பலி!!

மோட்டார் சைக்கிள் கம்பத்துடன் மோதி விபத்து! இளைஞன் ஸ்தலத்தில் பலி!! ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சண்டிலிப்பாய் பாடசாலைக்கு அருகாமையில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். கீரியான் தோட்டடம், பண்டத்தரிப்பு, சில்லாலை என்ற முகவரியில் வசிக்கும் பத்மநாதன் வசீகரன் (வயது 20)... Read more »

யாழில் வெடிபொருட்கள் மீட்பு!

யாழில் வெடிபொருட்கள் மீட்பு! யாழ்ப்பாணம் இணுவில் பகுதியில் காணி உரிமையாளர் வீடு கட்டுமானப் பணிக்காக குழி தோண்டிய போது  வெடி பொருட்கள் தெரியவந்தது. இதனையடுத்து உடனடியாக மானிப்பாய் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார். தகவல் வழங்கியதை சம்பவ இடத்துக்கு  விரைந்து வந்த பொலிஸார் நீதிமன்ற கட்டளைக்கு... Read more »

வரலாறு தெரியாது பிதட்டுகிறார் அமைச்சர் விதுரர்! மறவன்புலவு சச்சிதானந்தன்

வரலாறு தெரியாது பிதட்டுகிறார் அமைச்சர் விதுரர் மறவன்புலவு க. சச்சிதானந்தன் சிவ சேனை தெற்கிலங்கையில் சைவக் கோயில்கள் இருக்கின்றன. எனவே வடக்குக் கிழக்கு இலங்கையில் புத்த விகாரைகளை அமைத்தால் என்ன? அறிவை அடகு வைத்த பின்பு வினவுகிறார் மாண்புமிகு அமைச்சர் விதுர விக்கிரமநாயக்கர். புத்தர்... Read more »

வடக்கு – கிழக்கில் சட்டவிரோதமாக விகாரைகள் அமைக்கலாம் என எந்த சட்டத்தில் உள்ளது? சபா குகதாஸ் கேள்வி

வடக்கு – கிழக்கில் சட்டவிரோதமாக விகாரைகள் அமைக்கலாம் என எந்த சட்டத்தில் உள்ளது? என வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். வடக்கு கிழக்கில் விகாரைகள் அமைக்கக் கூடாது என எந்த சட்டத்தில் இருக்கிறது? என்ற கேள்வியை தொல்லியல்... Read more »

யாழ் போதனா வைத்தியசாலையில் சிறுமியின் கை அகற்றம்!

யாழ் போதனா வைத்தியசாலையில் காய்ச்சல் காரணமாக அனுமதிக்கப்பட்ட 8 வயது சிறுமிக்கு நேற்றைய தினம் (02) மேற்கொள்ளப்பட்ட சத்திரசிகிச்சையின் பின் மணிக்கட்டுடன் கை ஒன்று அகற்றப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இது தொடர்பில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் தெரிவிக்கையில், இப்படியொரு சம்பவம் நடந்ததை... Read more »

தர்மலிங்கத்தின் நினைவஞ்சலி நிகழ்வு

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அமரர் வி. தர்மலிங்கத்தின் 38 ஆம் ஆண்டு நினைவஞ்சலி நிகழ்வு இன்று தாவடியிலுள்ள தர்மர் நினைவுத் தூபியடியில் நடைபெற்றது. இதில் நினைவுப்பேருரையை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக அரசறிவியல் துறைப் பேராசிரியர் கே. ரி. கணேசலிங்கம் நினைவுப்பேருரையை ஆற்றினார்.   இந்த நினைவஞ்சலி... Read more »

யாழில் ஆசிரியருக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள்

யாழ்ப்பாணம் தெல்லிப்பழை யூனியன் கல்லூரி முன்பாக பாடசாலை மாணவர்களின் பெற்றோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த ஆர்ப்பாட்டம் பாடசாலை பிரதான நுழைவாயில் முன்பாக நேற்றையதினம் (02.09.2023) முன்னெடுக்கப்பட்டுள்ளது. பாடசாலையில் கற்பிக்கும் ஆசிரியரொருவர் பாடசாலைக்கும் பாடசாலை அதிபருக்கும் பாடசாலை மாணவர்களுக்கும் அபகீர்த்தி ஏற்படுத்தும் வகையில் சமூக வலைத்தளங்கள்... Read more »