கந்தரோடையில் சேதன வீட்டுத்தோட்டம் பற்றிய விழிப்புணர்வு தற்போது உலகில் ஏற்பட்டுவரும் உணவு நெருக்கடிக்கு தீர்வு காணுமுகமாக வீட்டுத் தோட்டங்களை பிரபலப்படுத்தும் செயற்பாடு பல்வேறு வழிகளிலும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் ஓரங்கமாகப் பாடசாலை மாணவர் மத்தியில் சேதன வீட்டுத் தோட்ட செயற்பாட்டை ஊக்குவிக்கும் நோக்கிலும்,எதிர்காலச் சந்ததியினர்... Read more »
யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்துள்ள இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவிடத்திற்கு தனது பாரியாருடன் சென்று அஞ்சலி செலுத்தினார். யாழ்ப்பாணத்திற்கு இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை வருகை தந்துள்ள சந்தோஷ் நாராயணன் , மாலை யாழ்ப்பாணத்தை சேர்ந்த கலைஞர்களை யாழில் உள்ள... Read more »
குருணாகலில் பேருந்தும் முச்சக்கரவண்டியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்களான சம்பவம் ஒன்று பதிவாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குருணாகல் தம்புள்ளை பிரதான வீதியின் கலேவெல பெலிகமுவ பிரதேசத்தில் ஞாயிற்றுக்கிழமை (24) காலை இவ் விபத்து சம்பவம் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தனியார் பேருந்தும் அதில் முச்சக்கரவண்டியில்... Read more »
யாழ்ப்பாணத்தில் தென்னிந்திய திரையுலகின் பிரபல இசையமைப்பாளரான சந்தோஷ் நாராயணனின் இசைநிகழ்ச்சி இடம்பெறவுள்ளது. இது குறித்து மேலும் தெரியவருவதாவது, நடிகர் தினேஷ் நடித்த அட்டகத்தி என்ற திரைப்படத்தின் மூலம் தான் தென்னிந்திய சினிமாவில் இசையமைப்பாளராக சந்தோஷ் நாராயணன் அறிமுகமானவர். இவரது முதல் படத்திலேயே இவருடைய பாடல்கள்... Read more »
வீடியோ இணைப்பு இந்தியாவின் புகழ் பெற்ற இசையமைப்பாளர் சந்தோஸ் நாராயணன் தியாக தீபம் திலீபனுக்கு அஞ்சலி செலுத்தினார். நல்லூரிலுள்ள திலீபன் நினைவாலயத்துக்கு இன்று காலை சென்ற சந்தோஸ் நாராயணன் தம்பதியர் இவ்வாறு அஞ்சலி செலுத்தினார். இதேவேளை இன்று யாழ்ப்பாணத்துக்கு முதல் முறையாக வருகை தந்துள்ள... Read more »
மறவன்புலவு க சச்சிதானந்தன் எழுதுகிறேன் பன்னிரு திருமுறைகளை உலகெங்கும் எடுத்துச் சென்றேன். வட துருவத்தில் பார்க்கிறார்கள் தென் துருவத்தில் பார்க்கிறார்கள் தொடர்புகள் இல்லாத நெடுந்தொலைவில் வாழ்கின்ற தமிழர் படிக்கிறார்கள் அயல்நாட்டவர்கள் படிக்கிறார்கள் எவர் எவரிடம் திறன்பேசி உண்டோ மடிகணிணி உண்டோ சந்திரனில் இருந்தாலும் அங்கிருந்தும்... Read more »
நீர்வேலியில் சிறப்புச்சொற்பொழிவு இடம்பெற்றது. “””””””””””””””””””””””””””””””””””””””””””””””” யாழ்ப்பாணம் நீர்வேலி அருள்மிகு கந்தசுவாமி தேவஸ்தானத்தில் நடாத்தும் வாராந்தச் சுக்கிரவாரச் சிறப்புச்சொற்பொழிவு ஆலய சண்முக விலாச மண்டபத்தில் 22.09.2023 வெள்ளிக்கிழமை மாலை 5.00 மணிக்கு சிவநெறிப் பிரகாசர் , சமயஜோதி கதிர்காமன் நிஜலிங்கத்தின் ஒழுங்கமைப்பில் நடைபெற்றது. ஆலயத்தின் பிரதம... Read more »
1979 ஆம் ஆண்டு தற்காலிக சட்டமாக பாராளுமன்றத்தில் பெரும்பான்மையுடன் கொண்டுவரப்பட்ட பயங்கரவாத தடைச் சட்டம் தமிழர்களின் விடுதலை உணர்வையும் விடுதலைப் போராட்டத்தையும் பயங்கரவாதம் என முத்திரை குத்தி அடக்கி 2009 மே 18 மௌனிக்க வைத்தது. பயங்கரவாதம் என்ற போர்வைக்குள் உரிமைக்காக போராடிய தமிழர்களை... Read more »
யாழ்.கனகரட்ணம் மத்திய மகா வித்தியாலயத்தில் யாழ்.மாவட்ட சமூர்த்தி பயனாளர்களின் பிள்ளைகளின் மாவட்ட கலை இலக்கியப் போட்டிகளின் ஆரம்ப நிகழ்வு நேற்றைய தினம் (23/09/2023)நடைபெற்றது. இந்நிகழ்வில் அதிபர் அ.ஆனந்தராசா, யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் அ.சிவபாலசுந்தரன் ,யாழ்.மாவட்ட சமூர்த்திப் பணிப்பாளர் இ.சுரேந்திரநாதன் ஆகியோர் கலந்துகொண்டனர். Read more »
பார்த்திபன் திலீபனாக திலீபன் தியாக தீபமாக என்னும் தொனிப்பொருளுடன் கூடிய ஆவணக் காட்சியகம் திறப்பு தன் உயிரிலும் மேலாக தான் நேசித்த மக்களுக்காகவும் மண்ணுக்காகவும் முப்பெரும் தியாகங்களைப் புரிந்த தியாக தீபம் திலீபன் அவர்களின் வரலாற்றினை எமது அடுத்த சந்ததியிருக்குக் கடத்தும் முகமாக அவரின்... Read more »

