யாழ் பருத்தித்துறையில் கஞ்சாவுடன் 27 வயதுடைய இளைஞன் கைது!

யாழ் பருத்தித்துறை – கொற்றாவத்தை பகுதியில் 28 கிராம் 100 மில்லிக்கிராம் கஞ்சாவுடன் 27 வயதுடைய இளைஞனை பொலிஸார் கைது செய்துள்ளனர். இந்த கைது காங்கேசன்துறை மாவட்ட பொலிஸ் விசேட குற்றத்தடுப்பு பிரிவினரால் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதேவேளை, கைது செய்யப்பட்ட சந்தேகநபர் பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில்... Read more »

கப்பல் சேவை தொடக்க விழாவில் மறவன்புலவு க. சச்சிதானந்தனுக்கு கெளரவம்

காங்கேசன்துறை – நாகப்பட்டினம் இடையிலான கப்பல் சேவை இன்று ஆரம்பமானது. நாகப்பட்டின துறைமுக நிகழ்வில் இலங்கை சிவசேனையின் தலைவர் மறவன்புலவு க. சச்சிதானந்தனுக்கு கெளரவம். நாகப்பட்டினம் – காங்கேயன்துறை கப்பல் 14.10. 2023 தொடக்க விழாவின் போது தமிழக அமைச்சர் எ. வ. வேலுவை... Read more »
Ad Widget

இஸ்ரேல் – ஹமாஸ் இடையிலான போரினால் உலக அமைதியின் எதிர்காலமே கேள்விக்குறி!

மத்திய கிழக்கில் இஸ்ரேலுக்கும், ஹமாஸ் இயக்கத்திற்கும் இடையில் இப்போது தொடர்ந்து நிகழ்ந்து கொண்டிருக்கும் போரினால் உலக அமைதியின் எதிர்காலமே கேள்விக்கு உட்படுத்தப்பட்டுள்ளது என தமிழ்த் தேசிய கட்சியின் தலைவரும் மூத்த சட்டத்தரணியுமான என்.ஶ்ரீகாந்தா தெரிவித்தார். இன்று என்.ஶ்ரீகாந்தா ஊடகங்களுக்கு அனுப்பி வைத்த அறிக்கையில் இவ்... Read more »

பேராசிரியர் வசந்தபிரியனுக்கு கல்வியாளர் விருது

இலங்கை சப்ரகமுவ பல்கலைக்கழக கணினிப் பீடத்தின் முதலாவது பீடாதிபதியாக பணியாற்றும் பேராசிரியர் ச. வசந்தப்ரியன் அவர்களுக்கு CSSL ICT கல்வியாளர் 2022 விருதினை இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கடந்த 11ஆம் திகதி  சங்கிரிலா ஹோட்டலில் வழங்கி கௌரவித்தார். இலங்கையில் தகவல் மற்றும் தொடர்பாடல்... Read more »

பருத்தித்துறையில் கஞ்சாவுடன் இளைஞன் கைது!

பருத்தித்துறையில் கஞ்சாவுடன் இளைஞன் கைது! பருத்தித்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொற்றாவத்தை பகுதியில் 28 கிராம் 100 மில்லிக்கிராம் கஞ்சாவுடன் 27 வயதுடைய சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். காங்கேசன்துறை மாவட்ட பொலிஸ் விசேட குற்றத்தடுப்பு பிரிவினரால் இந்த கைது முன்னெடுக்கப்பட்டது. கைது செய்யப்பட்ட சந்தேகநபர்... Read more »

மாணவர்கள் சிறந்த விவசாயிகளாக உருவாக வேண்டும் என்கிறார் ஆளுநர் 

தற்கால மாணவர்கள் சிறந்த விவசாயிகளாக உருவாக வேண்டும் என வடக்கு மாகாண ஆளுநர் தெரிவிப்பு. 10.10.2023 மற்றும் 11.10.2023 ஆகிய தினங்களில் மல்லாவி மத்திய கல்லூரியில் தொழில் முனைவோர் பாடசாலை தோட்ட வேலைத்திட்டத்தின் விவசாயக் கண்காட்சியின் தொடக்க விழாவில் கலந்துகொண்ட வடக்கு மாகாண ஆளுநர்... Read more »

இரட்டை நிலைப்பாடு: விக்னேஸ்வரன் மீது ஈ.பி.டி.பி. சாடல்

இரட்டை நிலைப்பாடு கொண்ட விக்னேஸ்வரன் போன்றவர்களால் தமிழ் மக்களுக்கு தீர்வு எதனையும் பெற்றுக்கொடுக்க முடியாது – ஈ.பி.டி.பியின் ஊடக பேச்சாளர் ஶ்ரீரங்கேஸ்வரன் சுட்டிக்காட்டு! இரட்டை நிலைப்பாடு கொண்டவர்களால் தமிழ் மக்களுக்கு எவ்விதமான தீர்வுகளையும் பெற்றுக்கொடுக்க முடியாது என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஊடகப்... Read more »

யாழில் சடலமாக மீட்க்கப்பட்ட பெண்!

யாழ் ஸ்டான்லி வீதியில் உள்ள இலங்கை வங்கிக்கு அருகாமையில் உள்ள ஒழுங்கையில் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் நேற்றைய தினம் (12-10-2023) இடம்பெற்றுள்ளது. சடலமாக காணப்பட்ட குறித்த பெண் இன்றைய தினம் முற்பகல் 11-12 மணிக்கு இடைப்பட்ட நேரத்தில் அப்பகுதியில் இருந்துள்ளதாக முற்கட்ட... Read more »

யாழ்.பல்கலைக்கழக கல்வி சாரா ஊழியர்கள் போராட்டம்

Read more »

தகவல் அறியும் உரிமை சட்டம் சம்பந்தமான விழிப்புணர்வு செயலமர்வு

யாழ் மாவட்ட அரச சார்பற்ற நிறுவனங்களின் இணையத்தின் ஏற்பாட்டில் தகவல் அறியும் உரிமை சட்டம் சம்பந்தமான, மதகுருமார்கள் மற்றும் பொது அமைப்புகளின் பிரதிநிதிகளுக்கான விழிப்புணர்வு செயலமர்வு திகதி : 14.10.2023 சனிக்கிழமை நேரம் : காலை 9 – 12 மணி வரை இடம்... Read more »