யாழ். தீவகத்தில் மாபெரும் விளையாட்டுப் போட்டி

யாழ். வேலணை அம்பிகை நகரைச் சேர்ந்த மூன்று மாவீரர்களின் தாயாரான அமரர் திருமதி சண்முகலிங்கம் சரஸ்வதி அம்மா அவர்களின் ஓராண்டு நிறைவையொட்டி அவர் ஞாபகார்த்தமாக அன்னாரின் பிள்ளைகளின் நிதி அனுசரணையுடன் தீவக உதை பந்தாட்ட மற்றும் கரப்பந்தாட்ட அணிகளுக்கிடையில் கடந்த ஒரு மாத காலமாக... Read more »

இலங்கை அணியை தோற்கடித்து வெற்றி பெற்றது நமீபியா அணி

இருபதுக்கு 20 உலகக் கிண்ணத் தொடரின் இன்று இடம்பெற்ற போட்டியில் இலங்கை அணியை வீழ்த்தி 55 ஓட்டங்களால் நமீபியா அணி வெற்றிப் பெற்றுள்ளது. போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட நமீபியா அணிக்கு அழைப்பு விடுத்தது. இதற்கமைய, முதலில்... Read more »
Ad Widget

இருபதுக்கு 20 ஆசிய கிண்ணக் கிரிக்கெட் தொடரின் முதலாவது போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி

இருபதுக்கு 20 ஆசிய கிண்ணக் கிரிக்கெட் தொடரின் முதலாவது போட்டி அவுஸ்திரேலியாவில் இன்று (16) இடம்பெறுகிறது. இதில் ஏ குழுவைச் சேர்ந்த இலங்கை மற்றும் நமீபிய அணிகள் மோதுகின்றன. சுப்பர் 12 சுற்றுக்கு முன்னேறுவதற்கான முதல் சுற்றுப் போட்டியாக இது அமையவுள்ளது. இப்போட்டியில் நாணய... Read more »

விராட்கோலியின் சாதனை முறியடிப்பு!

பங்களாதேஷ் அணிக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தலைவர் பாபர் அசாம், இன்று அரை சதம் கடந்துள்ளார். இதன் மூலம் அவர் ஒரே நாளில் இந்தியாவின் விராட் கோலி, ரோகித் சர்மா ஆகியோரின் சாதனையை முறியடித்துள்ளார். பாபர் அசாம் இன்றைய போட்டியில் 40... Read more »

அவுஸ்ரேலிய கிரிக்கெட் அணியின் சாதனையை சமன் செய்த இந்திய அணி

தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணிக்கு எதிரான வெற்றியின் மூலம் இந்திய அணி அவுஸ்திரேலியாவின் சாதனையை சமன் செய்துள்ளது. இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருந்த தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி டி20, ஒருநாள் போட்டி தொடரில் விளையாடியது. டி20 தொடரை இந்தியா கைப்பற்றிய நிலையில் ஒருநாள்... Read more »

இந்தியா தென்னாபிரிக்கா இடையிலான இறுதி ஒருநாள் போட்டிகள் இன்று

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது. முதல் ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்காவும், 2-வது ஆட்டத்தில் இந்தியாவும் வெற்றி பெற்றன. இதனால் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது. இந்த நிலையில் இவ்விரு... Read more »

சென்னை சூப்பர் கிங்ஸ் கிரிக்கெட் அகாடமியை தொடக்கி வைத்தார் தோனி

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் சார்பில் சென்னை துரைப்பாக்கம், சேலம் வாழப்பாடியில் கடந்த ஏப்ரல் மாதம் கிரிக்கெட் பயிற்சி அகாடமிகள் தொடங்கப்பட்டன. இளம் வீரர்கள் இதில் பயிற்சி பெற்று வருகின்றனர். இந்த நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் எம்.எஸ்.தோனி குளோபல் பள்ளியில் சென்னை... Read more »

அருங்காட்சியகத்தில் வைக்கப்படும் இலங்கையின் ஆசிய கோப்பை

2022 ஆம் ஆண்டுக்கான ஆசிய கோப்பை தொடர்பில் இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை தகவலொன்றை வெளியிட்டுள்ளது. கடந்த செப்டெம்பர் மாதம் துபாயில் இடம்பெற்ற இறுதி ஆசிய கிண்ண போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி இலங்கை அணி வெற்றியை தனதாக்கிக் கொண்டது. அருங்காட்சியகத்தில் ஆசிய கோப்பை இதற்கமைய... Read more »

தோனியின் சாதனையை முறியடித்து முன்னேறியுள்ள ரோஹித் சர்மா

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் பல சாதனைகள் பதிவாகி வருகின்றன. அந்தவகையில் வருடமொன்றில் அதிகளவான சர்வதேச போட்டிகளை வென்ற இந்திய அணியின் தலைவர் பட்டியலில் மகேந்திரசிங் தோனி முதலிடத்தில் இருந்தார். ரோஹித் சர்மாவிற்கு முதலிடம் தற்போது மகேந்திரசிங் தோனியை பின்தள்ளி, ரோஹித் சர்மா முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார்.... Read more »

ஐசிசி டி20 தரவரிசையில் இலங்கை வீரர் ஆல்ரவுண்டர் வனிந்து ஹசரங்க முன்னேற்றம்

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐசிசி) சமீபத்திய டி20 தரவரிசையில் இலங்கை ஆல்ரவுண்டர் வனிந்து ஹசரங்க முன்னேறியுள்ளார். டி20 ஆல்-ரவுண்டர்கள் தரவரிசையில் ஹசரங்க 184 புள்ளிகளுடன் 4வது இடத்தில் உள்ளார். தரவரிசையில் ஆப்கானிஸ்தானின் முகமது நபி 246 புள்ளிகளுடன் முதலிடத்திலும், வங்கதேசத்தின் ஷகிப் அல் ஹசன்... Read more »