அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க்கில் நடந்து வருகிறது. அமெரிக்காவின் டெய்லர் பிரிட்ஸ் 3வது சுற்றில் வெற்றி பெற்றார். கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடந்து வருகிறது. தற்போது ஆண்கள் ஒற்றையர் பிரிவில் 3-வது சுற்று ஆட்டங்கள்... Read more »
வடமராட்சி கிழக்கு பிரதேச இளைஞர் கழகங்களுக்கான குழு விளையாட்டுக்கள்..! இன்றைய தினம் யாழ் வடமராட்சி கிழக்கு இளைஞர் சம்மேளனத்தில் பதிவு செய்யப்பட்ட இளைஞர் கழகங்களுக்கான குழு விளையாட்டுகள் வலிகண்டி வெண்மதி விளையாட்டு மைதானத்தில் காலை 8 மணி அளவில் பிரதேச இளைஞர் உத்தியோகத்தர் மயூரன்... Read more »
செட்டி புல உதைபந்தாட்ட தொடரில் செம்பியனாது செட்டிபுலம் பிளாக் டிகேர்ஸ் அணி..! செட்டிபுலம் ஐயனார் விளையாட்டுக் கழகமும் செட்டிபுலம் ஐயனார் இளைஞர் கழகமும் இணைந்து நடத்திய மாபெரும் உதைப்பந்தட்ட தொடரில் செட்டிபுலம் பிளாக் டிகேர்ஸ் அணி செம்பியனாது இச் தொடர் கடந்த 26.07.2025 அன்று... Read more »
வடக்கின் நீலங்களின் சமர் முதல் நாள் ஆட்டத்தின் நிறைவில் கிளிநொச்சி மத்திய கல்லூரி அணியினர் முன்னிலையில்..! வடக்கின் நீலங்களின் சமர் என்று அழைக்கப்படுகின்ற கிளிநொச்சி மத்திய கல்லூரி மற்றும் கிளிநொச்சி இந்துக்கல்லூரி அணிகள் மோதும் 14வது வடக்கின் நீலங்களின் சமர் துடுப்பாட்ட தொடர் இன்று... Read more »
அயர்லாந்தில் உள்நாட்டு T20 தொடர் நடந்து வருகிறது. இதில் மன்ஸ்டர் ரெட்ஸ், நார்த்-வெஸ்ட் வாரியர்ஸ் அணிகள் மோதிய லீக் போட்டி டப்ளினில் நடந்தது. முதலில் துடுப்பெடுத்தாடிய மன்ஸ்டர் அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 188 ஓட்டங்களைக் குவித்தது. அணித் தலைவர் கர்டிஸ் காம்பெர்... Read more »
இந்திய டென்னிஸ் வீராங்கனை ராதிகா யாதவ், குர்கான் நகரில் உள்ள அவரது வீட்டில் அவரது தந்தையால் கொல்லப்பட்டதாக இந்திய ஊடகங்கள் வெள்ளிக்கிழமை செய்தி வெளியிட்டன. வியாழக்கிழமை காலை தனது சமையலறையில் சமையல் செய்து கொண்டிருந்தபோது சந்தேக நபர் 25 வயதான தடகள வீராங்கனையை மூன்று... Read more »
மகளிர் யூரோ கால்பந்து போட்டியில் ஐஸ்லாந்துக்கு எதிரான ஆட்டத்தில் சுவிட்சர்லாந்து அணி, வெற்றி பெற்றுள்ளது. நேற்று நடந்த இந்த ஆட்டத்தில், சுவிஸ் அணி 2 கோல்களை அடித்த போதும், ஐஸ்லாந்து அணி எந்த கோல்களையும் போடவில்லை. இதுவரை நடந்த ஆட்டத்தில், 2 ஆட்டங்களில் வெற்றி... Read more »
இலங்கை, பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி நேற்று முன்தினம் (25.06) கொழும்பு SSC மைதானத்தில் ஆரம்பித்து. இன்று மூன்றாவது நாள் நிறைவுக்கு வந்துள்ளது மழையின் பாதிப்புகளின்றி நடைபெற்ற இன்றைய நாள் ஆட்டத்தில் பந்துவீச்சாளர்கள் ஆதிக்கம் செலுத்தியுள்ளனர். இலங்கை அணி 7 விக்கெட்களை இழந்தது.... Read more »
69ஓட்டங்களால் புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி அணியினர் முன்னிலையில் வன்னியின் பெரும் சமர் என்று அழைக்கப்படுகின்ற கிளிநொச்சி மகா வித்தியாலய அணிக்கும் முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி அணிக்குமிடையிலான 14வது வன்னியின் பெரும் சமர் துடுப்பாட்டத்தொடரின் முதல் நாள் ஆட்டம் நிறைவுக்கு வந்திருக்கிறது. இன்றைய முதல்... Read more »
தாய்லாந்து ஓபன் தடகளப் போட்டி 2025: இலங்கையின் வி. வக்சன் 5000 மீட்டரில் தங்கம் வென்றார்! தாய்லாந்தில் நடைபெற்று வரும் தாய்லாந்து ஓபன் தடகள சாம்பியன்ஷிப் 2025 போட்டியில் இலங்கையை சேர்ந்த வி. வக்சன், ஆண்கள் 5000 மீற்றர் ஓட்டத்தில் தங்க பதக்கம் வென்று... Read more »

