தோனியை சந்திக்கும் வாய்ப்பை பெற்ற யாழ் இளைஞன்

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் மகேந்திர சிங் தோனியை யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 17 வயது கிரிக்கெட் வீரர் ஒருவர் சந்திக்க உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. யாழ்ப்பாணம் – சென்.ஜோன்ஸ் கல்லூரியைச் சேர்ந்த குகதாஸ் மாதுலன் என்ற 17 வயது மாணவனை தோனி சந்திப்பதாக கூறப்படுகிறது.... Read more »

சென்னை அணியின் அடுத்த தலைவர் யார்?

ஐ.பி.எல் கிரிக்கெட் தொடர் இன்னும் சில நாட்களின் ஆரம்பமாகவுள்ள நிலையில், சென்னை அணியின் அடுத்த தலைவர் யார்? என்ற கேள்வி எழுந்துள்ளது. சென்னை அணிக்கு எம்.எஸ்.தோனி இதுவரை காலமும் தலைவராக செயற்பட்டு வந்துள்ளதுடன், ஐந்து முறை ஐ.பி.எல் கிண்ணத்தையும் பெற்றுக்கொடுத்துள்ளனர். 42 வயதான அவர்... Read more »
Ad Widget

ஒருநாள் தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு

நாளை ஆரம்பமாகவுள்ள பங்களாதேஷ் அணியுடனான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான 16 பேர் கொண்ட இலங்கை அணியினை ஸ்ரீலங்கா கிரிக்கெட் அறிவித்துள்ளது. Read more »

ஐசிசியின் சிறந்த வீரருக்கான விருதை வென்ற ஜெய்ஸ்வால்

ஐசிசியின் பெப்ரவரி மாதத்துக்கான சிறந்த வீரருக்கான விருதினை இந்திய அணியின் யஷஸ்வி ஜெய்ஸ்வால் வென்றுள்ளார். இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய யஷஸ்வி ஜெய்ஸ்வால் 5 போட்டிகளில் 712 ஓட்டங்களை குவித்து அசத்தினார் என்பது சுட்டிக்காட்டத்தக்கது. Read more »

விராட் கோலியை ஓரங்கட்ட முடிவு?: இளம் வீரர்களுக்கு வாய்ப்பு

இந்த ஆண்டு இடம்பெறவுள்ள டி20 உலகக் கிண்ண தொடரில் இருந்து இந்திய அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் விராட் கோலியை ஓரங்கட்டுவதற்கான திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தனிப்பட்ட காரணங்களுக்காக இங்கிலாந்து அணிக்கு எதிரான ஐந்துப் போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இருந்து விராட் கோலி... Read more »

மலி ஐயாவை நினைவூட்டிய பந்து வீச்சு

பங்களாதேஷ் அணிக்கு எதிராக நுவான் துஷாராவின் டி20 ஹெட்ரிக் சாதனை தனக்கு லசித் மலிங்காவை நினைவுபடுத்தியதாக சக வீரர் குசல் மெண்டிஸ் தெரிவித்துள்ளார். இலங்கையின் வேகப்பந்து வீச்சாளர் நுவான் துஷாரா, சில்ஹெட்டில் அசத்தலான ஹெட்ரிக் மற்றும் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி, சனிக்கிழமையன்று பங்களாதேஷுக்கு எதிரான... Read more »

ஐசிசி டெஸ்ட் அணிகளுக்கான தரவரிசையில் இந்தியா முதலிடம்

ஐசிசி டெஸ்ட் அணிகளுக்கான தரவரிசையில் இந்தியா 122 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்துள்ளது. இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரை 4 இற்கு 1 என்ற அடிப்படையில் வெற்றிகொண்டதைத் தொடர்ந்து இந்திய அணி முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது. இந்த தரவரிசையில் 117 புள்ளிகளுடன் அவுஸ்திரேலிய அணி இரண்டாவது இடத்திலும்... Read more »

முத்தரப்பு தொடரில் விளையாடவுள்ள இலங்கை U-19 மகளிர் அணி

இலங்கை 19 வயதுக்குட்பட்ட மகளிர் அணி அவுஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து பங்கேற்கும் முத்தரப்பு தொடரில் விளையாடும் என ஸ்ரீலங்கா கிரிக்கெட் இன்று (11) அறிவித்துள்ளது. அதன்படி, மூன்று அணிகளும் டி20 மற்றும் 50 ஓவர் போட்டிகள் கொண்ட முத்தரப்பு தொடரை மார்ச் மற்றும் ஏப்ரல்... Read more »

இரண்டாவது டெஸ்ட்டில் 3 விக்கெட்டுகளால் வென்ற ஆஸி

கிறிஸ்ட்சர்ச்சில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியில் அவுஸ்திரேலியா, நியூஸிலாந்தை 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை அவுஸ்திரேலியா முழுமையாக கைப்பற்றியதுடன், ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் இரண்டாவது இடத்திற்கு முன்னேறியது. Read more »

ரிஷப் பண்டின் மீள் வருகை குறித்து பிசிசிஐ இன் அறிவிப்பு

காயம் காரணமாக ஓய்விலிருக்கும் ரிஷப் பண்ட் அமெரிக்கா மற்றும் மேற்கிந்தியத்தீவுகளில் ஆரம்பமாகவுள்ள டி20 உலகக் கிண்ணத்தின் போது அணிக்கு திரும்புவார் என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவர் ஜெய் ஷா (Jay Shah) குறிப்பிட்டுள்ளார். Read more »