இந்தியன் பிரிமியர் லீக் (ஐபிஎல்) போட்டியில் ஐந்து ஆட்டங்களில் மூன்று அரை சதங்களை விளாசிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர் ரியான் பராக், ரி20 உலகக் கிண்ணப் போட்டிக்கான இந்திய அணியில் சேர்க்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், ஐபிஎல் போட்டியில் அவரது கவனம் இருக்க... Read more »
தனஞ்சய டி சில்வா இலங்கையில் மாத்திரமன்றி உலக கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான ஒரு வீரர். மேலும், தனஞ்சய மிகவும் அன்பான ஒரு வீரர் என்பதை அவர் நிரூபிக்கத் தவறியதில்லை. இவ்வாறு, தனஞ்சய டி சில்வா செய்த ஒரு அன்பான விடயத்தால் உண்மையிலேயே அவரது... Read more »
2023ஆம் ஆண்டு தாய்லாந்தின் ‘பாங்கொக்கில்’ நடைபெற்ற ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியில் 52.95 வினாடிகளில் கடந்து வெள்ளிப் பதக்கம் வென்ற உஸ்பெகிஸ்தான் தடகள வீராங்கனை ஃபரிடா சோலியேவா ஊக்கமருந்து உட்கொண்டு போட்டியில் பங்கேற்றுள்ளமை தெரியவந்துள்ளது. இந்தப் போட்டியில் இலங்கை தங்கப் பதக்கம் வென்ற 400 மீ... Read more »
இலங்கையின் மூத்த கிரிக்கெட் வீரர் ஏஞ்சலோ மெத்திவ்ஸ் தனது எடிட் செய்யப்பட்ட காணொளி காட்சிகளைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் நிகழ்நிலை நிதி மோசடியை அம்பலப்படுத்தியுள்ளார். உள்ளூர் தொலைக்காட்சி ஒன்றுக்கு மெத்திவ்ஸ் வழங்கிய நேர்காணலில் உள்ள குரல் பதிவை எடுத்து விளையாட்டை விளம்பரப்படுத்தும் காணொளியை தயாரித்துள்ளனர். இது... Read more »
இலங்கை அணியின் சுழ்ல் பந்துவீச்சாளர் விஜயகாந்த் வியாஸ்காந்த் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியில் இணைந்துள்ளார். இதனை அணி நிர்வாகம் உறுதிப்படுத்தியுள்ளது. 🚨 ANNOUNCEMENT 🚨 Wanindu Hasaranga will be unavailable for the season due to injury. We would like to... Read more »
நடப்பு ஐபிஎல் தொடரில் டெல்லி கேபிடல்ஸ் அணியை 29 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியதன் மூலம், மும்பை இந்தியன்ஸ் அணி முதல் வெற்றியை பதிவுசெய்துள்ளதுடன், புள்ளிப்பட்டியலில் கணக்கை ஆரம்பித்துள்ளது. மும்பை அணியின் வெற்றிக்கு ரொமாரியோ ஷெப்பர்ட் 20வது ஓவரில் பெற்றுக்கொண்ட 32 ஓட்டங்கள் பெரிதும் உதவியது.... Read more »
‘இந்தியன் ப்ரீமியர் லீக்கில் மந்தமான சதத்தை பதிவு செய்தார் விராட் கோலி’ என பலரும் விமர்சனங்களை வெளியிட்டுள்ளனர். ரசிகர்களும் எக்ஸ் வலைத்தளத்தில் ‘selfish’ என்ற ஹேஷ்டேக்கை உருவாக்கி, விராட் கோலியை விமர்சித்து வருகின்றனர். ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிகளுக்கு இடையிலான... Read more »
இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கட் தொடரின் குஜராத் டைடன்ஸ் அணிக்கு எதிராக நேற்று (04) நடைபெற்ற போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி 3 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றுள்ளது. அகமதாபாத் நரேந்திர மோடி விளையாட்டரங்கில் நடைபெற்ற இந்த போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பஞ்சாப்... Read more »
2019ஆம் ஆண்டு ஒரு நாள் உலகக் கிண்ணத் தொடரின் இறுதிப் போட்டியில் மேற்கொள்ளப்பட்ட தவறான தீர்மானம் காரணமாக நியூசிலாந்து அணி உலகக் கிண்ணத்தை இழந்தது என போட்டியின் நடுவராக இருந்து ஓய்வு பெற்ற தென்னாப்பிரிக்காவின் முர்ரே எராஸ்மஸ் தெரிவித்துள்ளார். குறித்த சம்பவம் இடம்பெற்று 5... Read more »
ஹர்திக் பாண்டியாவின் தலைமைத்துவத்தால் ஏமாற்றமடைந்த மும்பை அணியின் நட்சத்திர வீரர் ரோஹித் ஷர்மா அணியை விட்டு வெளியேற முடிவுசெய்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதன்படி அடுத்த ஆண்டு இடம்பெறவுள்ள மெகா ஏலத்தில் ரோஹித் ஷர்மா கலந்துகொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 36 வயதான ஷர்மா... Read more »

