மும்பை அணியின் தலைவராகினார் ஹர்திக் பாண்டியா

அடுத்த ஆண்டு இடம்பெறவுள்ள ஐ.பி.எல் தொடரில் மும்பை அணியின் தலைவராக ஹர்த்திக் பாண்டியா செயற்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 10 ஆண்டுகளாக மும்பை அணியின் தலைவராக ரோகித் ஷர்மா செயற்பட்டு வந்த நிலையில், அடுத்த ஆண்டு முதல் ஹர்த்திக் பாண்டியா தலைவராக செயற்படுவார் என... Read more »

நாடு திரும்பிய 19 வயதுக்குட்பட்ட இலங்கை அணி வீரர்கள்

டுபாயில் நடைபெற்ற 19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசிய கிண்ண ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் கலந்து கொண்ட இலங்கை அணி நேற்று (14) நாடு திரும்பியது. 27 வீரர்கள் மற்றும் அதிகாரிகள் அடங்கிய குழு நேற்று (14) இரவு 10.50 மணியளவில் டுபாயில் இருந்து எமிரேட்ஸ் எயார்லைன்ஸ்... Read more »
Ad Widget

இந்தியா வெற்றி! தொடர் சமன்

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது. தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட 20 ஒவர் தொடரில் விளையாடியது. முதலாவது போட்டி மழையால் ரத்து செய்யப்பட்ட நிலையில் 2-வது போட்டியில் தென்னாப்பிரிக்க... Read more »

கிரிக்கெட் ஒளிப்பரப்பு பணம் வெளிநாட்டு வங்கி கணக்குகளில் வைப்பு

கிரிக்கெட் விளையாட்டில் போட்டிகளில் அதிகளவில் பணம் கிடைப்பதில்லை எனவும் கிரிக்கெட் போட்டிகளை ஒளிப்பரப்பும் உரிமை ஊடாகவே அதிகளவில் பணம் கிடைப்பதாகவும் மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துநெத்தி தெரிவித்துள்ளார். போட்டிகளில் வெற்றி பெற்றாலும் தோல்வியடைந்தாலும் ஒளிப்பரப்பு உரிமைக்கான முழுப்பணமும் செலுத்தப்படும்.... Read more »

இலங்கை அணியின் ஆலோசகராக சனத் ஜெயசூரிய

இலங்கை அணியின் முன்னாள் தலைவர் சனத் ஜயசூரிய அணியின் கிரிக்கெட் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார். இன்று இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதுடன், இதற்கு இலங்கை கிரிக்கெட் சபையும் ஒப்புதல் அளித்துள்ளது. 1996 உலகக் கிண்ணத்தை வென்ற இலங்கை அணியில் முக்கிய வீரரான சனத் ஜயசூரிய திகழ்ந்தார். இந்த... Read more »

பிராத்தனை செய்ய அனுமதி கேட்க வேண்டுமா? முகமது ஷமி காட்டம்!

உலக கோப்பை தொடரில் இலங்கைக்கு எதிரான ஆட்டத்தின் போது இந்திய கிரிக்கெட் வீரர் முகமது ஷமி 5 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். இதனை கொண்டாடும் விதமாக முகமது சமி தரையில் அமர்ந்து கால்களை நீட்டி பிரார்த்தனை செய்ய சென்றதாகவும், ஆனால் பின்னர் அதனை சுதாரித்து... Read more »

பதிவியில் தொடர மஹேல முடிவு

இலங்கை கிரிக்கெட் அணியின் பயிற்சி ஆலோசகராக பணியாற்றும் மஹேல ஜயவர்தன தொடர்ந்தும் அந்த பதவியில் பணியாற்றவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பாக மஹேல ஜயவர்தன, கிரிக்கெட் சபையின் அதிகாரிகளை சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளார். அண்மையில் இந்தியாவில் நடைபெற்ற உலகக் கிண்ணத் தொடரில் இலங்கை அணி சந்தித்த... Read more »

ஊழலை உத்தியோகபூர்வமாக ஏற்றுக்கொண்ட அரசாங்கம்

இலங்கை கிரிக்கெட்டின் இடைக்கால நிர்வாக குழுவை இரத்துச் செய்து அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ நேற்று உத்தியோகபூர்வமாக நாட்டின் ஊழல்,மோசடியை ஏற்றுக்கொண்டுள்ளார் என முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். எனக்கு அதிகாரத்தை வழங்கிய 69 லட்சம் மக்களுக்காக நான் குரல்... Read more »

இந்தியாவை வீழ்த்திய தென்னாப்பிரிக்கா

இந்திய கிரிக்கெட் அணி தென்னாப்பிரிக்காவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது. இந்த நிலையில் இரண்டாவது போட்டி தென்னாப்பிரிக்காவின் கெபெர்ஹாவில் உள்ள மைதானத்தில் நடைபெற்றது.... Read more »

களத்தில் தாக்குதல்: துருக்கி கால்பந்து கழக தலைவர் கைது

நடுவர் மீது தாக்குதல் நடத்திய துருக்கியில் MKE Ankaragucu கால்பந்து கழகத்தின் தலைவர் கைது செய்யப்பட்டுள்ளார். MKE Ankaragucuவின் தலைவர் ஃபாரூக் கோகா ஆடுகளத்திற்கு ஓடி வந்து போட்டி அதிகாரியான ஹலீல் உமுட் மெலரை தாக்கியுள்ளார். இதில் படுகாயமடைந்த நடுவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவம்... Read more »