அவுஸ்திரேலிய மண்ணில் ஒரு டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் வெற்றிபெற மேற்கிந்திய தீவுகள் அணிக்கு 27 ஆண்டுகள் ஆகிவிட்டது. அவுஸ்திரேலிய மண்ணில் இளம் வீரர்களை கொண்ட மேற்கிந்திய தீவுகள் அணி யோசிக்க முடியாத ஒன்றை செய்துள்ளது. அவுஸ்திரேலியாவின் கோட்டையென கருதப்படும் கப்பாவில் நடந்த இரண்டாவது டெஸ்ட்... Read more »
19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கிண்ண ஒரு நாள் கிரிக்கெட் போட்டியின் பிரிவு சிஇன் மற்றுமொரு போட்டி இன்று நடைபெறவுள்ளது. இலங்கைக்கும் அவுஸ்ட்ரேலியாவுக்கும் இடையில் இன்று இந்த போட்டி இடம்பெறவுள்ளது. இலங்கை அணிக்கு சினெத் ஜெயவர்தனவும், அவுஸ்ட்ரேலிய அணிக்கு ஹக் வெய்ப்ஜென் தலைமை தாங்கவுள்ளனர். இந்த... Read more »
ஆட்டம் முடியும் தறுவாயில் நேதன் அக்கே அடித்த ஒற்றை கோலால் எஃப்ஏ கிண்ணக் கால்பந்தின் நான்காம் சுற்று ஆட்டத்தில் மான்செஸ்டர் சிட்டி குழு 1-0 என்ற கணக்கில் டோட்டன்ஹம் ஹாட்ஸ்பர் குழுவைத் தோற்கடித்தது. ஸ்பர்ஸ் குழுவின் புதிய அரங்கில் சிட்டி குழுவிற்குக் கிடைத்த முதல்... Read more »
அவுஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின் பெண்கள் ஒற்றையர் பிரிவில் அரினா சபலெங்கா சம்பியன் பட்டம் வென்றுள்ளார். மெல்போர்னில் பெண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதிப் போட்டியில் இரண்டாம் நிலை வீராங்கனையான அரினா சபலெங்கா ஜெங் கின்வெனை எதிர்கொண்டார். இந்த ஆட்டத்தில் அவர் 12 ஆம் நிலை... Read more »
அவுஸ்திரேலிய ஓபன் ஜூனியர் பெண்கள் ஒற்றையர் பிரிவில் முதல் நிலை வீராங்கனையான ரெனாட்டா ஜம்ரிச்சோவா சம்பியன் பட்டம் வென்றுள்ளார். சனிக்கிழமை நடைபெற்ற ஜூனியர் பெண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதிப் போட்டியில் 15 வயதான எமர்சன் ஜோன்ஸை 6-4 6-1 என்ற கணக்கில் அவர் தோற்கடித்து... Read more »
இந்தியாவில் நடைபெறவுள்ள மகளிர் பிரீமியர் லீக் இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டிக்கான அழைப்பிதழ் இலங்கை அணியின் சகலதுறை வீராங்கனை சமரி அத்தபத்துக்கு கிடைத்துள்ளது. அதன்படி உத்தர பிரதேச வோரியர் அணிக்கு மாற்று வீராங்கனையாக சமரி அத்தபத்து அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இங்கிலாந்து வீரர் லொரன் பெல்லுக்கு... Read more »
மேட்ச் பிக்சிங் சந்தேகம் காரணமாக பாகிஸ்தான் அணியின் முன்னாள் தலைவர் சோயிப் மாலிக்கின் ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. பங்களாதேஷ் பிரீமியர் லீக்கில் ஃபார்ச்சூன் பாரிஷலின் அணிக்காக விளையாடி வரும் நிலையில், அந்த அணியின் ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.... Read more »
வெஸ்லி மாதேவெரே மற்றும் பிராண்டன் மவுடா ஆகியோருக்கு அடுத்த நான்கு மாதங்களுக்கு அனைத்து கிரிக்கெட் நடவடிக்கைகளிலும் பங்கெடுக்க சிம்பாப்வே கிரிக்கெட் தடை விதித்துள்ளது. வீரர்கள் பொழுதுபோக்கிற்காக போதைப்பொருளைப் பயன்படுத்தியதாகக் கண்டறியப்பட்டதை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ஜனவரி முதல் அடுத்த மூன்று மாதங்களுக்கு அவர்களின்... Read more »
இலங்கை அணியின் நட்சத்திர வீராங்கனை சாமரி அதபத்து 2023 ஆம் ஆண்டிற்கான ஐசிசி மகளிர் ஒருநாள் கிரிக்கெட் வீராங்கனை விருதை வென்றுள்ளார். சாமரி அதபத்து ஒரு நாள் போட்டிகளில் தனது சிறப்பான ஒரு வருடத்திற்காக இந்த விருதினை வென்றார். அதபத்து கடந்த ஆண்டு முழுவதும்... Read more »
சர்வதேச கிரிக்கெட் நிர்வாகத்தின் 2023 ஆம் ஆண்டுக்கான வளர்ந்து வரும் கிரிக்கெட் வீரரர் விருதினை நியூசிலாந்தின் இளம் வீரர் ரச்சின் ரவீந்திரா வென்றுள்ளார். கடந்த ஆண்டின் இறுதியில் இந்தியாவில் நடைபெற்ற ஒருநாள் உலகக் கிண்ணத்தில் அதீத திறனை வெளிப்படுத்தியதற்காக அவருக்கு ஐசிசி இந்த விருதினை... Read more »

