இலங்கை டி20 அணிக்கான வீரர்களை தேர்வு செய்யும் போது, சிறந்த களத்தடுப்பு வீரர்களை அணியில் சேர்க்க தாம் செயற்பட்டதாக புதிய இருபதுக்கு 20 அணியின் தலைவர் வனிந்து ஹசரங்க தெரிவித்துள்ளார். (14) ஆரம்பமாகவுள்ள 20-20 போட்டித் தொடருக்கு முன்னர் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து... Read more »
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் சனத் ஜயசூரிய கிரிக்கெட் போட்டிகளில் மோசடி செய்ததாக சில குற்றச்சாட்டுகள் கிடைக்கப்பெற்றதாக சர்வதேச கிரிக்கெட் பேரவை தம்மிடம் கூறியதாக முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க தெரிவித்துள்ளார். ஊழலுக்கு முற்றுப்புள்ளி வைப்போம் என்ற தொனிப்பொருளின் கீழ் கொழும்பில்... Read more »
டென்னிஸ் ஜாம்பவான் நோவக் ஜோகோவிச்சும், கிரிக்கெட் ஜாம்பவான் ஸ்டீவ் ஸ்மித்தும் அவுஸ்திரேலிய ஓபனுக்கு முன்னதாக டென்னிஸ் மற்றும் கிரிக்கெட் விளையாடி மகிழ்ந்துள்ளனர். இன்று தொடங்கி எதிர்வரும் 28 ஆம் திகதி வரை நடைபெற உள்ளது அவுஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி. இதற்காக நட்பு ரீதியாக... Read more »
சவுதி அரேபியாவில் நடைபெற்ற ஸ்பானிஷ் சூப்பர் கிண்ண இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில் பார்சிலோனா ஒசாசுனாவை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. ரியாத்தில் அமைந்துள்ள அல்-அவ்வல் மைதானத்தில் வியாழக்கிழமை (11) இரவு நடைபெற்ற இந்த ஆட்டத்தில் பார்சிலோனா 2:0 என்ற கணக்கில் ஒசாசுனாவை வீழ்த்தியது.... Read more »
ஆப்கானிஸ்தானுக்கு எதிரான முதலாவது டி20 போட்டியில் இந்திய அணி ஆறு விக்கெட்டுகளினால் வெற்றி பெற்றுள்ளது. இந்தியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள ஆப்கானிஸ்தான் அணியானது இந்திய அணியுடன் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் மொஹாலியில் நேற்று (11) ஆரம்பமான முதல்... Read more »
இலங்கை சுழற்பந்து நட்சத்திரம் வனிந்து ஹசரங்க மீண்டும் சர்வதேச கிரிக்கெட் போட்டிக்கு திரும்பியுள்ள நிலையில், தனது முதல் ஆட்டத்திலேயே 19 ஓட்டங்களுக்கு 7 விக்கெட்டுக்களை கைப்பற்றினார். இலங்கை – சிம்பாப்வே அணிகளுக்கு இடையில் கொழும்பு, ஆர்.பிரேமதாச மைதானத்தில் நேற்று (11) நடைபெற்ற மூன்றாவது ஒருநாள்... Read more »
நேபாளத்தில் 18 வயது இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம்சாட்டப்பட்ட சந்தீப் லமிச்சனேவுக்கு அந்நாட்டு நீதிமன்றம் 8 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. சிறை தண்டனைக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்போவதாக சந்தீப்பின் வழக்கறிஞர் கூறினார். 23 வயதான சந்தீப் லாமிச்சானே,... Read more »
19 வயதுக்குட்பட்ட இளையோர் ஒருநாள் உலகக் கிண்ண போட்டிக்கான இலங்கை அணியில் தமிழ் வீரரான சாருஜன் சண்முகநாதன் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார். 2024 ஆம் ஆண்டுக்கான ஐசிசியின் 19 வயதுக்குட்பட்டோருக்கான ஆடவர் ஒருநாள் உலகக் கிண்ணம் ஜனவரி 19 முதல் பெப்ரவரி 11 வரை தென்னாப்பிரிக்காவின்... Read more »
இந்த ஆண்டு நடக்கவுள்ள இந்தியன் பிரீமியர் லீக்கின் (ஐபிஎல்) சில போட்டிகளை இலங்கையில் நடத்துமாறு விளையாட்டு துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ இந்திய கிரிக்கெட் சபையின் செயலாளரிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தியாவில் விரைவில் மக்களவை தேர்தல் இடம்பெறவுள்ளதுடன், அந்தக் காலப்பகுதியில் ஐபிஎல்... Read more »
அவுஸ்திரேலியப் “ஓபன்“ டென்னிஸ் தொடரின் முதல் சுற்றில் உலகின் முதல்நிலை ஆட்டக்காரரான நோவாக் ஜோக்கோவிச், தகுதிச்சுற்று வழியாக நுழையும் ஆட்டக்காரருடன் மோதவுள்ளார். ஜோக்கோவிச் இம்முறையும் பட்டம் வென்றால் அது அவருக்கு 11ஆவது அவுஸ்திரேலியப் “ஓபன்“ கிராண்ட் சிலாம் கிண்ணமாக அமையும். ஒட்டுமொத்தத்தில், 25வது கிராண்ட்... Read more »

