ஐபிஎல் மெகா ஏலத்தில் சரித்திரம் படைத்த ரிஷப் பண்ட்!

இந்திய விக்கெட் காப்பாளரும் துடுப்பாட்ட வீரருமான ரிஷப் பண்ட் இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் வரலாற்றில் மிகவும் விலையுயர்ந்த வீரராக ஆனார். சவுதி அரேபியாவின் ஜித்தாவில் நடைபெற்று வரும் 2025 ஐபிஎல் மெகா ஏலத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் (LSG)) அணிக்காக அவர் 27... Read more »

ஸ்ரேயாஸ் ஐயரின் சாதனையை முறியடித்த ரிஷப் பண்ட்!

ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடருக்கான மெகா ஏலம் சவுதி அரேபியாவில் உள்ள ஜெட்டாவில் துவங்கியது. இந்த ஏலத்தில் 574 வீரர்கள் கலந்து கொள்கின்றனர். ஏலத்தில் ரிஷப் பண்ட், கே.எல். ராகுல் மற்றும் ஸ்ரேயஸ் அய்யர் ஆகிய இந்திய வீரர்கள் அதிக தொகைக்கு ஏலம் எடுக்கப்படுவார்கள்... Read more »
Ad Widget

ரொனால்டோவின் அடுத்த தொடர் எங்கே – ஐரோப்பா அல்லது சவூதி

கிறிஸ்டியானோ ரொனால்டோ ஏறக்குறைய இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஐரோப்பிய கிளப் கால்பந்தில் இருந்து விடைபெற்று 2023 ஜனவரியில் சவுதி அரேபியாவுக்குச் சென்றார். அதன்பிறகு, ரொனால்டோ அல்-நாசருக்காக 79 போட்டிப் போட்டிகளில் விளையாடி 68 கோல்களை அடித்துள்ளார். துருக்கிய ஊடக அறிக்கையின்படி, ஃபெனர்பாஹே அணி அல்-நாஸருடன்... Read more »

ஆஸ்திரியாவில் நடந்த மகளிர் பனிச்சறுக்கு போட்டியில் அமெரிக்க வீராங்கனை வெற்றி

ஆஸ்திரியாவில் நடந்த மகளிர் ஸ்லாலோமில் மைக்கேலா ஷிஃப்ரின் 99வது உலகக் கோப்பை பந்தயத்தில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளார். அவரது இந்த வெற்றி, அடுத்த வார இறுதியில் 100வது வெற்றியை அடைய வாய்ப்பளிக்கிறது. அவர் நவம்பர் 30 அன்று கில்லிங்டனின் வெர்மான்ட் ரிசார்ட்டில் மாபெரும்... Read more »

உலகம்3 வருட ஐ.பி.எல் போட்டிகளுக்கான திகதி அறிவிப்பு

அடுத்த ஆண்டு நடைபெறும் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான திகதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஐ.பி.எல் (IPL) போட்டிகளின் 18ஆவது தொடர் அடுத்த வருடம் மார்ச் 14ஆம் திகதி ஆரம்பமாகி மே 25ஆம் திகதி இறுதிப் போட்டி நடைபெறுமென்று கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. 2025ஆம் ஆண்டில் 74 போட்டிகள் நடைபெறவுள்ள... Read more »

கண்ணீருடன் டென்னிஸில் இருந்து விடைபெற்றார் ரஃபேல் நடால்!

”டென்னிஸ் ஜாம்பாவன்” என அழைக்கப்படும் ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த ரஃபேல் நடால் (Rafael Nadal)சர்வதேச டென்னிஸ் போட்டிகளில் இருந்து நேற்றைய தினம் கண்ணீருடன் விடைபெற்றுள்ளார். டெவிஸ் கோப்பை(Davis Cup) தொடரின் காலிறுதி சுற்றில் நெதர்லாந்து அணியை எதிர்த்து ஸ்பெயின் அணி களமிறங்கியது. இந்த டெவிஸ்... Read more »

நியூஸிலாந்துடனான தொடரையும் இலங்கை கைப்பற்றியது

நியூஸிலாந்துடனான தொடரையும் இலங்கை கைப்பற்றியது கண்டி, பல்லேகலையில் மழையினால் தடைப்பட்டு தொடர்ந்து நடைபெற்ற இலங்கைக்கும் நியூஸிலாந்துக்கும் இடையிலான 2ஆவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 6 பந்துகள் மீதம் இருக்க 3 விக்கெட்களால் இலங்கை அபார வெற்றியீட்டியது. இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள்... Read more »

2025 சாம்பியன்ஸ் ட்ராபி கிரிக்கெட் தொடர் : இந்தியா- பாகிஸ்தான் முறுகல்

2025 சாம்பியன்ஸ் ட்ராபி கோப்பையை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிக்கு எடுத்துச் செல்ல பாகிஸ்தான் கிரிக்கெட் அமைப்பு திட்டமிட்டு இருந்தது. அதற்கு பிசிசிஐ கடும் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து அந்தத் திட்டம் கைவிடப்பட்டு இருக்கிறது. 2025 சாம்பியன்ஸ் ட்ராபி கிரிக்கெட் தொடர் பாகிஸ்தானில் நடைபெற... Read more »

டென்னிஸ் செம்பியன்ஷிப்: நோர்வேயைச் சேர்ந்த கெஸ்பர் ரூட் வெற்றி

ஆண்கள் டென்னிஸ் செம்பியன்ஷிப் போட்டி இத்தாலியின் துரின் நகரில் கடந்த 10 ஆம் திகதி ஆரம்பமானது. இப் போட்டி நாளை 17 ஆம் திகதி வரையில் நடைபெறுகிறது. இப் போட்டியில் ஒற்றையர் தரவரிசையில் முதல் 8 இடங்களில் உள்ள வீரர்களும் இரட்டையர் பிரிவில் டொப்... Read more »

இலங்கை முதலில் துடுப்பாட்டம்

இலங்கை – நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டி இன்று நடைபெருகிறது. தம்புள்ளையில் நடைபெறும் இந்தப் போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்துள்ளது. இதேவேளை, மழை காரணமாக போட்டி... Read more »