சர்வதேச குத்துச்சண்டை சம்மேளனத்தின் (IBF) உலக ஹெவிவெயிட் சாம்பியனான டேனியல் டுபோயிஸ் 2025 பெப்ரவரி 22 ஆம் திகதி ரியாத்தில் முன்னாள் சாம்பியன் ஜோசப் பார்க்கரை எதிர்த்து போட்டியிடவுள்ளார். லண்டனைச் சேர்ந்த 27 வயதான அவர், தனது பட்டத்தை பாதுகாக்கும் நோக்குடன் உலக குத்துச்சண்டை... Read more »
அல் நசர் கழகத்திற்கு எதிராக நேற்று (3) அல் அவ்வல் பார்க்க மைதானத்தில் இடம்பெற்ற போட்டியில் 2-1 என்ற கோல்கள் கணக்கில் வெற்றி பெற்ற அல் சாத் கழகம் புள்ளிப்பட்டியலில் நான்காம் இடத்திற்கு முன்னேற்றம் கண்டது. மத்திய கிழக்கு நாடுகளில் இடம்பெறும் கழக மட்ட... Read more »
இங்கிலாந்து பிரீமியர் லீக் உதைப்பந்தாட்டத் தொடரில் நேற்று இடம்பெற்ற போட்டியில் மென்செட்டர் சிட்டி கழகத்தினை 2:0 என்ற கோல்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய லிவர்பூல் கழகம் தொடர்ந்தும் முதலிடத்தில் நீடிக்கிறது. உலகின் கழக மட்ட உதைப்பந்தாட்டத் தொடர்களில் மிக அதிகமான பணம் புரளும் தொடரான இங்கிலாந்து... Read more »
ஆட்ட நாயகன்! ஐக்கிய அரபு இராச்சியத்தின் ஷார்ஜா கிரிக்கெட் விளையாட்டரங்கில் இன்று நடைபெற்ற ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான 19 வயதுக்குட்பட்ட ஆசிய கிண் போட்டியில் சதமடித்து அசத்திய இலங்கை அணி வீரர் சண்முகநாதன் ஷாருஜன் ஆட்ட நாயகன் விருதை வென்றுள்ளார். Read more »
தென்னாப்பிரிக்காவின் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் லோன்வாபோ சோட்சோபே, தமி சோல்கிலே மற்றும் எதி எம்பலாட்டி ஆகியோர் ஆட்டத்தின் முடிவை முன்கூட்டியே நிர்ணயம் (மேட்ச் பிக்சிங்) செய்த குற்றத்திற்காகக் கைது செய்யப்பட்டுள்ளனர். 2015-16 ஆண்டு நடைபெற்ற டி20 சவால் தொடரில் ஆட்டத்தின் முடிவை முன்கூட்டியே நிர்ணயம்... Read more »
தென்னாபிரிக்காவுக்கு எதிரான டர்பனில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கை அணியின் துடுப்பாட்டம் தனக்கு ஏமாற்றம் அளிப்பதாக சுழற்பந்து வீச்சாளர் பிரபாத் ஜெயசூர்யா தெரிவித்துள்ளார். நேற்றைய இரண்டாம் நாள் ஆட்டத்தின் பின்னர் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக்... Read more »
தென்னாபிரிக்காவுடன் இடம்பெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி தனது முதலாவது இன்னிங்ஸில் 42 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுக்களையும் இழந்துள்ளது. போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்திருந்தது. அதற்கமைய, தனது முதலாவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிய... Read more »
ஐசிசி-யின் சாம்பியன்ஸ் டிராபி 50 ஓவர் கிரிக்கெட் தொடர் பாகிஸ்தானில் அடுத்த வருடம் நடைபெற இருக்கிறது. பாகிஸ்தானில் போட்டியை நடத்துவதற்குப் பதிலாக ஹைபிரிட் மாடல், அதாவது பாகிஸ்தானிலும் மற்றொரு நாட்டிலும் போட்டியை நடத்தினால் நாங்கள் பங்கேற்போம் (மற்றொரு நாட்டில் நடைபெறும் போட்டிகளில் மட்டும்) என்று... Read more »
கடந்த இரண்டு நாள்களாக நடைபெற்ற 2025 ஆம் ஆண்டுக்கான ஐ.பி.எல் ஏலத்தில் 182 வீரர்கள் ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்காக 10 அணிகள் சார்பில் 639 கோடியே 15 லட்சம் ரூபாய் செலவிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்திய வீரர் ரிஷப் பந்த் மிக அதிகபட்ச தொகையான... Read more »
பேர்த்தில் நடந்த அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்தியா 295 ஓட்டங்களினால் அபார வெற்றி பெற்றுள்ளது. இரண்டாவது இன்னிங்ஸில் 534 என்ற இமாலய வெற்றி இலக்கை நிர்ணயித்த இந்தியா, அவுஸ்திரேலியாவை 238 ஓட்டங்களுக்குள் சுருட்டி 5 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0... Read more »

