பங்களாதேஷ் பிரீமியர் லீக்கில் விளையாடும் மெத்தியூஸ்!

இலங்கை கிரிக்கெட் அணியின் சகலதுறை வீரர் அஞ்சலோ மெத்தியூஸ் எதிர்வரும் 2025 பங்களாதேஷ் பிரீமியர் லீக் (BPL) சிட்டகாங் கிங்ஸ் அணிக்காக விளையாடவுள்ளார். போட்டி அடுத்த ஆண்டு ஜனவரியில் நடைபெற உள்ளது. டி20 கிரிக்கெட்டில் அனுபவமிக்க மெத்தியூஸ், சிட்டகாங் கிங்ஸ் அணிக்காக தனது அனுபவத்தை... Read more »

கென்ய தடகள வீரர் மரணம்!

2017 லண்டன் உலக சாம்பியன்ஷிப் 800 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் வெண்கலப் பதக்கம் வென்ற கென்ய தடகள வீரர் கிபிகோன் பெட் (Kipyegon Bett) காலமானார். சிறுநீரகம் மற்றும் கல்லீரல் செயலிழப்பால் நீண்ட காலமாக உடல் நலக் குறைவினால் பாதிக்கப்பட்டிருந்த 26 வயதான வீரர் ஞாயிற்றுக்கிழமை... Read more »
Ad Widget

உபுல் தரங்கவை கைது செய்ய உத்தரவு

ஆட்டைய நிர்ணய சதி சம்பவம் தொடர்பில் சாட்சியமளிக்க நீதிமன்றில் ஆஜராகாத கிரிக்கெட் தெரிவுக்குழு தலைவர் உபுல் தரங்கவை விமான நிலையத்தில் வைத்து கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு மாத்தளை மேல் நீதிமன்றம் இன்று (08) பிடியாணை பிறப்பித்துள்ளது. இந்த ஆண்டு மார்ச் மாதம் பல்லேகல... Read more »

நிந்தவூர் அல்-மதீனாவின் தொடரும் கபடி வரலாற்று சாதனைகள்

எமது நிந்தவூர் அல்-மதீனா மகா வித்தியாலயத்தின் 20 வயதுப் பிரிவு கபடி அணியினர் கடந்த 04,05,06.10.2024 கேகாலை வித்தியாலய உள்ளக விளையாட்டரங்கில் நடைபெற்ற பாடசாலைகளுக்கிடையிலான தேசியமட்ட கபடி போட்டியில் மூன்றாம் இடம் வென்று வெண்கல பதக்கத்தை சுவீகரித்துக்கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ் வெற்றி பெற்ற மாணவர்களை வாழ்த்துவதோடு... Read more »

ஐசிசி விருதுக்கான பரிந்துரையில் கமிந்து, பிரபாத்

2024 செப்டெம்பர் மாதத்துக்கான ஐசிசியின் சிறந்த வீரருக்கான தேர்வுப் பட்டியலில் இலங்கை நட்சத்திரங்களான கமிந்து மெண்டீஸ் மற்றும் பிரபாத் ஜெயசூர்யா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இந்த தேர்வில் மூன்றாவது வீரராக அவுஸ்திரேலிய அணியின் ஆரம்ப துடுப்பாட்ட நட்சத்திரம் டிராவிஸ் ஹெட்டும் உள்வாங்கப்பட்டுள்ளார். பிரபாத் ஜெயசூர்யா இடது... Read more »

கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளராக சனத் நியமனம்

இலங்கை அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளராக சனத் ஜயசூரிய நியமிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் இன்று (7) அறிவித்துள்ளது. ஜெயசூர்யா ‘இடைக்கால தலைமை பயிற்சியாளராக’ பொறுப்பேற்றிருந்த இந்தியா, இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்துக்கு எதிரான சமீபத்திய சுற்றுப்பயணங்களில் இலங்கை அணியின் சிறப்பான ஆட்டத்தை கருத்தில் கொண்டு இலங்கை... Read more »

தலைவர் பதவியிலிருந்து பாபர் அசாம் இராஜினாமா!

தலைவர் பதவியிலிருந்து பாபர் அசாம் இராஜினாமா! பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் ஒயிட்-போல் தலைவர் பதவியில் இருந்து பாபர் அசாம் இராஜினாமா செய்துள்ளார். தனது எதிர்கால கிரிக்கெட் நடவடிக்கையில் அதீத கவனம் செலுத்தவுள்ளமையினால் இந்த தீர்மானத்தை மேற்கொண்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார். ஒக்டோபர் 7 ஆம் திகதி... Read more »

கொழும்பு சாஹிரா கல்லூரி 13 வயதுக்குட்பட்ட டென்னிஸ் அணி பிளாட் கிண்ண பட்டத்தை வென்றது.

கொழும்பு சாஹிரா கல்லூரி 13 வயதுக்குட்பட்ட டென்னிஸ் அணி பிளாட் கிண்ண பட்டத்தை வென்றது. நூருல் ஹுதா உமர் கொழும்பு சாஹிரா கல்லூரி 13 வயதுக்குட்பட்ட டென்னிஸ் அணி பாடசாலைகளுக்கிடையிலான இரண்டாம் பிரிவு டென்னிஸ் இறுதி போட்டியில் கொழும்பு ஆனந்த கல்லூரி அணியை தோற்கடித்து... Read more »

அப்படிச் செய்தால், ஒரு இலங்கையர் ஒருபோதும் பயிற்சியாளராக முடியாது…”- சனத்

தான் விரும்பும் வீரர்களை பாரபட்சமாக பார்க்கும் கலை தன்னிடம் இல்லை என்றும் அனைத்து வீரர்களையும் ஒன்றாக கருதுவதாகவும் இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் சனத் ஜெயசூரிய தெரிவித்துள்ளார். நேற்று (30) தெரண 360 நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு... Read more »

திக்வெல்லவுக்கு மூன்று வருட கிரிக்கெட் தடை?

இலங்கை கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் நிரோஷன் திக்வெல்லவுக்கு அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் 3 ஆண்டுகள் தடை விதிக்கப்படும் என கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. நிறைவடைந்த லங்கா பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டியின் போது தடை செய்யப்பட்ட ஊக்கமருந்து உட்கொண்டதாக அவர்... Read more »