எரிபொருள் விலை குறைப்பு இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (CPC) இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலைகளைக் குறைத்துள்ளது. திருத்தப்பட்ட விலைகளின்படி, பெட்ரோல் ஒக்டேன் 92 ஒரு லீற்றரின் விலை 6 ரூபாவால் குறைக்கப்பட்டு, புதிய விலை 299 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.... Read more »
ஐக்கிய மக்கள் சக்தி-ஐக்கிய தேசியக் கட்சி மீண்டும் இணைதல்: ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்களை மீண்டும் இணைக்க ரணில் தீர்மானம். ஐக்கிய தேசியக் கட்சியின் (UNP) தலைவர் ரணில் விக்கிரமசிங்க, சஜித் பிரேமதாசவின் ஐக்கிய மக்கள் சக்தியில் (SJB) இணைந்ததன் காரணமாக இடைநிறுத்தப்பட்ட உறுப்பினர்களின்... Read more »
வெவ்வேறு விபத்துக்களில் ஆறு பேர் பலி பொலிஸ் தரவுகளின்படி, மொறவௌ, கிளிநொச்சி, அநுராதபுரம், வலஸ்முல்ல மற்றும் அறலகன்வில ஆகிய பகுதிகளில் நடந்த வீதி விபத்துக்களில் ஆறு பேர் உயிரிழந்துள்ளனர். பரந்தனில் A9 வீதியில், பேருந்துடன் மோதிய பாரவண்டி ஒன்று, அருகிலிருந்த மோட்டார் சைக்கிளுடன் மோதியதில்,... Read more »
ஒரு வருடத்திற்கு சிறை செல்ல போகும் கம்மன்பில..! இனவாத கருத்தின் விளைவு. தான் ஒரு வருடம் பிணை இல்லாமல் தடுப்புக் காவலில் வைக்கக்கூடிய சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட இருப்பதாக முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள காணொளி... Read more »
இலங்கை மனித புதைகுழிகள் குறித்து ஐ.நா வலியுறுத்து..! இலங்கையில், அண்மையில் மனித புதைகுழிகளில் இருந்து மீட்கப்பட்ட சிறுவர்கள் உள்ளிட்ட பலரின் மனித என்புக்கூடுகள் மற்றும் தனிப்பட்ட உடைமைகள் என்பன, கடந்த கால மனித உரிமை மீறல்களின் அளவையும், நம்பகமான, வெளிப்படையான மற்றும் சுயாதீன விசாரணைகளுக்கான... Read more »
உலகில் பெண் நாடாளுமன்றப் பிரதிநிதித்துவத்தில் இலங்கை பின்தங்கியுள்ளது – பிரதம மந்திரி ஹரிணி அமரசூரிய
இலங்கையின் மொத்த சனத்தொகையில் 52% பெண்கள் உள்ள போதிலும், பெண் நாடாளுமன்றப் பிரதிநிதித்துவத்தில் 193 நாடுகளில் இலங்கை 135ஆவது இடத்தில் உள்ளதாக உலக பொருளாதார மன்றம் மற்றும் ஐக்கிய நாடுகள் சனத்தொகை நிதியம் (UNFPA) தெரிவித்துள்ளன. ”பாலினப் பங்களிப்பை வெளிக்கொணர்தல்” என்ற தலைப்பில் நடைபெற்ற... Read more »
மேல் மாகாணத்தில் நாய்களின் சனத்தொகையை மனிதாபிமான முறையில் மற்றும் நிலையான வகையில் நிர்வகிப்பதற்கான புதிய திட்டத்தை மாகாண ஆளுநர் ஹனீப் யூசூப் அறிவித்துள்ளார். உலகளவில் அங்கீகரிக்கப்பட்ட ‘ஒன் வெல்ஃபேர்’ (One Welfare) மாதிரியின் அடிப்படையில் இந்தத் திட்டம் அமைந்துள்ளது. இந்தத் திட்டத்தில் சத்திரசிகிச்சை... Read more »
பேர ஏரியை சுத்தப்படுத்தும் வேலைத்திட்டம் மின்சாரப் படகுகளைப் பயன்படுத்தி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. மேல் மாகாண ஆளுநரின் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, சூரிய ஒளியில் இயங்கும் மின்சாரப் படகுகள் மூலம் ஒரு நாளைக்கு 3,000 கிலோகிராம் கழிவுகளை அகற்ற முடியும். ஆரம்பத்தில் முன்னோடித் திட்டமாக... Read more »
பேருவளை சீனன்கோட்டை பிரதேசத்தில் உள்ள உணவகம் ஒன்றில் நேற்று முன்தினம் உணவு கொண்ட 30-க்கும் மேற்பட்டோருக்கு உணவு ஒவ்வாமை ஏற்பட்டுள்ளது. குறித்த உணவகத்தில் உணவு உட்கொண்ட பின்னர் காய்ச்சல், தலைவலி, வாந்திபேதி ஏற்பட்டதை தொடர்ந்து பலர் பிரதேசத்தில் உள்ள வைத்தியர்களிடம் சென்று சிகிச்சை பெற்றுள்ளனர்.... Read more »
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் 6 ஆம் திகதி விசேட உரையொன்றை நிகழ்த்தவுள்ளார். கட்சியின் மாநாடு எதிர்வரும் 6 ஆம் திகதி நடைபெறவுள்ளதுடன், அன்றைய தினம் முன்னாள் ஜனாதிபதி இந்த விசேட உரையினை நிகழ்த்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது. பொது சொத்துக்கள் சட்டத்தின் கீழ்... Read more »

