காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகம் முதல் கட்ட விசாரணையில் 6,700 வழக்குகள் முடிவு காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகம் (OMP) தனது ஆரம்பக்கட்ட விசாரணையில் 6,700 வழக்குகளை நிறைவு செய்துள்ளது. OMP சட்டத்தரணி மஹேஷ் கட்டுலந்தா தெரிவித்துள்ளார், மொத்த காணாமல் ஆக்கப்பட்டோர் வழக்குகள் 16,700 என பதிவாகியுள்ளன... Read more »
நாட்டில் இடம்பெற்ற குற்றங்களுடன் தொடர்புடைய 17 பேர் கைது செய்யப்பட்டு நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்..! வௌிநாடுகளில் தலைமறைவாகியிருந்து இலங்கையில் குற்றச் செயல்களை முன்னெடுத்து வந்த ஒழுங்கமைக்கப்பட்ட குழுக்களில் 17 குற்றவாளிகள் இதுவரை கைது செய்யப்பட்டு நாட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ளதாக பொலிஸ் மா அதிபர் பிரியந்த... Read more »
காணாமல் போனோர் மீதான விசாரணைகளை நிறைவு செய்ய 25 உப குழுக்கள்..! காணாமல்போன ஆட்கள் தொடர்பான முறைப்பாடுகள் பற்றிய விசாரணைகளை நடத்துவதற்காக தகைமையுடன் கூடிய நபர்களை உள்ளடக்கிய குழுக்களை நியமிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. 2016 ஆம் ஆண்டின் 14 ஆம் இலக்க, காணாமல்... Read more »
வடக்கில் நாய்களுக்கு கருத்தடை..! வடக்கில் கட்டாக்காலி நாய்களை கட்டுப்படுத்த பெண் நாய்களுக்கு கருத்தடை செய்யுத் இந்தத் திட்டம் மூன்று ஆண்டுகளுக்கு தொடரவுள்ளது. வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையில் ஆளுநர் செயலகத்தில் நேற்றைய தினம் புதன்கிழமை கட்டாக்காலி நாய்களை கட்டுப்படுத்துவது தொடர்பான கலந்துரையாடல் நடைபெற்றது.... Read more »
முஹம்மத் நபி அவர்களின் பிறந்த தின வாழ்த்துச் செய்தி..! உலகெங்கிலும் வாழும் முஸ்லிம்களால் மிகவும் மரியாதையுடன் கொண்டாடப்படும் முஹம்மத் நபி அவர்களின் பிறந்த தினமான, மீலாதுன் நபி தினம் இன்றாகும். இறுதி நபியான முஹம்மது நபி அவர்கள், சன்மார்க்க சமுதாயத்தைக் கட்டியெழுப்பத் தம்மை அர்ப்பணித்து,... Read more »
எல்லே பஸ் விபத்து உயிரழப்பு 16 ஆக அதிகரித்தது..! பஸ்ஸில் பயணித்தவர்கள் 15 பேரும் ; பஸ்ஸூடன் பள்ளத்தில் விழுந்தவர்களை மீட்பதற்காக பள்ளத்தில் கையிறுடன் இறங்கிய ஒருவர் கையிறு அறுந்து பள்ளத்தில் விழுந்து அவரும் உயிரழந்துள்ளார் மொத்தமாக இதுவரை 16ஆக உயிரழப்பு அதிகரித்துள்ளது! மேலும்... Read more »
மித்தேனிய தலாவ பகுதியில் புதைக்கப்பட்ட ஐஸ் உற்பத்தி ரசாயனங்கள் கண்டுபிடிக்கப்பட்டன..! இந்த நாட்டில் ஐஸ் என்ற மருந்தை தயாரிக்க தேவையான ரசாயனங்கள் இருப்பதாக சந்தேகிக்கப்படும் இரண்டு கொள்கலன் பெட்டிகள் மித்தேனிய, தலாவ பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை மேற்கு வடக்கு குற்றப்... Read more »
பண்டாரவளையில் புகையிரதத்துடன் மோதுண்ட மகிழுந்து..! ஒருவர் படுகாயம் 05.09.2025 Read more »
அல் அஸ்லாப் முன்னோர்கள் நினைவு மன்றத்தின் நிகழ்வில் பிரதம அதிதியாக எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்..! நமது சமூகத்தின் கல்வி, சமய மற்றும் சமூக நலத்திற்காக ஆற்றிய முன்னோர்களின் மறுமலர்ச்சியான பங்களிப்புகளை நினைவுகூரும் நோக்குடன் ‘அல் அஸ்லாப் முன்னோர்கள் நினைவு மன்றத்தின்’ ஏற்பாட்டில் அதன் தலைவர் எம்.எச்.எம்... Read more »
ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் இன்று இரவு வெளியாகின்றன..! பரீட்சைகள் திணைக்களம் இன்று (செப்டம்பர் 03) இரவு 2025 ஆம் ஆண்டுக்கான ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வெளியிடப்படும் என அறிவித்துள்ளது. நாடு முழுவதும் 2,787 பரீட்சை நிலையங்களில், ஆகஸ்ட் 10... Read more »

