அரச ஊழியர்கள் குறித்து வெளியாகியுள்ள தகவல்!

அரச நிறுவனங்களுக்கு அத்தியாவசிய ஊழியர்களை மாத்திரம் பணிக்கு அழைக்கும் சுற்று நிருபத்தை நாளை வரை மாத்திரம் அமுல்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த சுற்று நிருபம் கடந்த ஜுன் மாதம் 17ஆம் திகதி அரச நிர்வாக அமைச்சினால் வெளியிடப்பட்டது. வழமைக்கு திரும்பும் அரச சேவை அதற்கமைய, நாளை... Read more »

உணவுப்பொருட்களின் விலையேற்றம் காரணமாக உலக நாடுகளின் வரிசையில் ஜந்தாம் இடத்தை பிடிக்கும் இலங்கை!

உணவுப் பொருட்களின் விலையேற்றம் அதிகம் உள்ள நாடுகளில் இலங்கை 5வது இடத்தில் உள்ளதென உலக வங்கி தெரிவித்துள்ளது. உலக வங்கியின் அறிக்கைக்கமைய, உணவுப் பொருட்களின் விலையேற்றம் அதிகம் உள்ள முதலாவது நாடாக லெபனான் பட்டியலிடப்பட்டுள்ளது. அதற்கு அடுத்த இடத்தில் சிம்பாப்வே, வெனிசுலா மற்றும் துருக்கி... Read more »
Ad Widget

சஜித் ரணில் இடையே கலந்துரையாடல்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவிற்கும் இடையில் இன்று கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. ஜனாதிபதி செயலகத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இந்த சந்திப்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்துமபண்டாரவும் கலந்துகொண்டுள்ளார். அங்கு அனைத்துக்கட்சி வேலைத்திட்டம் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக... Read more »

இலங்கைக்கான அவுஸ்ரேலிய உயர்ஸ்தானிகர் விடுத்துள்ள அறிவிப்பு!

இலங்கையின் கடற்படை மற்றும் விமான படைக்கு எரிபொருள் வழங்குவதற்கு, இந்தியாவுடன் இணைந்து செயற்படுவதாக இலங்கைக்கான அவுஸ்திரேலியாவின் உயர்ஸ்தானிகர் பால் ஸ்டீபன்ஸ் தெரிவித்துள்ளார். இலங்கையின் கடற்படை மற்றும் விமானப்படைக்கு எரிபொருளை வழங்குவதற்கு இந்தியாவுடன் இணைந்து பணியாற்றுவதில் அவுஸ்திரேலியா மகிழ்ச்சியடைகிறது. இந்திய பெருங்கடலை பாதுகாத்தல் இது நாடு... Read more »

திருகோணமலையில் போதை பொருளுடன் மூவர் கைது!

திருகோணமலை- ரொட்டவெவ பகுதியில் ஹெரோயின் போதைப் பொருளை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் மூன்று சந்தேகநபர்களை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கந்தளாய் பிராந்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைவாக இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது. குறித்த சந்தேகநபர்களை சோதனையிட்ட போது... Read more »

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை!

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் குருநாகல், கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என வளிமண்டளவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. மேற்குறிப்பிட்டுள்ள சில இடங்களில் 75 மில்லி மீட்டருக்கும் அதிகமான மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. ஊவா மாகாணத்திலும் அம்பாறை மற்றும்... Read more »

எரிபொருள் இறக்குமதிக்கான செலவு குறைவு

இலங்கையின் மாதாந்த எரிபொருள் இறக்குமதிக்கான செலவு குறைவடைந்துள்ளதாக எரிசக்தி மற்றும் மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. எரிபொருள் இறக்குமதிக்கான செலவு குறைவு இதற்கமைய, கியூ.ஆர் அடிப்படையிலான தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திரம் முறைமை நடைமுறைப்படுத்தப்பட்டதை தொடர்ந்து, இலங்கையின் மாதாந்த எரிபொருள் இறக்குமதிக்கான செலவு 500 மில்லியன் அமெரிக்க... Read more »

மண்ணெண்ணெய் இன்மையால் பாரிய நெருக்கடியில் சிக்கியுள்ள கடற்தொழிலாளர்கள்

நாட்டில் நிலவி வரும் மண்ணெண்ணெய் தட்டுப்பாடு காரணமாக சுமார் இரண்டரை மாதங்கள் தமது வாழ்வாதார தொழிலை இழந்து ஜீவனோபாயத்திற்கே வழியின்றி வாழ்ந்து வருவதாக கடற்தொழிலாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் கோட்டைக்கல்லாறு கடற்றொழிலாளர்கள் கருத்து தெரிவிக்கையில், கடற்தொழிலாளர்களின் அவல நிலை “எமது கடற்கரையை பொறுத்தளவில்... Read more »

இலங்கைக்கு வர இருக்கும் மின்சார பேருந்துகள்!

இலங்கையில் மின்சார முச்சக்கரவண்டிகள் மற்றும் பேருந்துகளை துரிதமாக அறிமுகப்படுத்துவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். நெடுஞ்சாலைகள் அமைச்சர் மற்றும் யூ.என்.டி.பி நிறுவனத்தின் பிரதிநிதிகளுக்கு இடையில் இது தொடர்பிலான உத்தியோகபூர்வ கலந்துரையாடல் ஒன்று நேற்று(21) இடம்பெற்றுள்ளது. இந்த... Read more »

நல்லூர் ஆலய வளாகத்தில் பொலிசார் கடும் பாதுகாப்பு!

நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவத்தின் 21ம் திருவிழாவான நேற்று திங்கட்கிழமை(22) மாலை தங்க இரத உற்சவம் (வேல்விமானம்) இடம்பெற்றுள்ளது. இந்நிலையில் நல்லூர் கந்தசுவாமி ஆலய சூழலில் அதிசத்தத்தை எழுப்பும் கோர்ன்களை ஊதி சென்ற இளைஞர் குழுவொன்றை பொலிஸார் பிடித்து, கோர்ன்களை பறிமுதல் செய்து,... Read more »