இலங்கைக்கான பயண அறிவுறுத்தலை தளர்த்தியுள்ள பிரபல நாடுகள்

ஸ்வீடன் மற்றும் டென்மார்க் ஆகிய நாடுகளும் இலங்கைக்கான பயண ஆலோசனையை எளிதாக்கியுள்ளன. இதனால் இலங்கையில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள சுற்றுலாத்துறை எதிர்பார்த்ததை விட முன்னேற்றமடையும் வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நேற்று மாலை இந்த இரு நாடுகளின் அறிவிப்பும் வெளியானது. ஸ்கண்டிநேவிய நாடுகள் கடந்த காலங்களில் இலங்கையின்... Read more »

எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவுடன் கலந்துரையாடல் மேற்கொண்டுள்ள சர்வதேச நாணய நிதிய தூதுக்குழு

சர்வதேச நாணய நிதிய தூதுக்குழு எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவுடன் கலந்துரையாடலொன்றை மேற்கொண்டுள்ளது. இந்த விடயம் தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் டுவிட்டர் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது. இதன்போது இலங்கையின் தற்போதைய நெருக்கடிகளுக்கு தீர்வு காண்பது குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. Read more »
Ad Widget Ad Widget

கொழும்பு வாழ் மக்களுக்கான அறிவிப்பு!

கொழும்பையும் அதனை அண்டித்த பல பிரதேசங்களிலும் அத்தியாவசிய பராமரிப்பு காரணமாக நீர் விநியோக தடை மேற் கொள்ளப்பட உள்ளது. செப்டம்பர் 3 ஆம் திகதி சனிக்கிழமை காலை 8.00 மணி முதல் மறுநாளான 4 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 2.00 மணி வரையான... Read more »

தொழில் இல்லாதோருக்கு கால் நடை மற்றும் காணி ஒதுக்கீடு செய்யும் அரசு!

தொழில் இல்லாதவர்களுக்கு 20 ஏக்கர் காணி ஒதுக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். அதில் விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பு முன்னெடுக்கப்படும் என கூறிய ஜனாதிபதி அதற்கான 50 மில்லியன் ஒதுக்கப்படும் என்றும் கூறினார். இடைக்கால வரவு – செலவுத்திட்டத்தினை நாடாளுமன்றத்தில் முன்வைத்து... Read more »

இலங்கையில் தொலைபேசி கொள்வனவில் வீழ்ச்சி!

இலங்கையில் புதிய கையடக்கத் தொலைபேசிகள் கொள்வனவு 80 வீதத்தால் குறைவடைந்துள்ளதாக கையடக்கத் தொலைபேசி இறக்குமதியாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. நேற்று கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட சங்கத்தின் தலைவர் சமித் செனரத் இதனை தெரிவித்தார். கையடக்க தொலைபேசி அத்துடன், பழைய... Read more »

அரச ஊழியர்களிடம் விடுக்கப்பட்டுள்ள முக்கிய கோரிக்கை!

இலங்கையில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில் அரச ஊழியர்களுக்கு முக்கிய அறிவுறுத்தலொன்று வழங்கப்பட்டுள்ளது. அதன்படி அரச ஊழியர்கள் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் என அமைச்சர் ரொஷான் ரணசிங்க தெரிவித்துள்ளார். குருநாகலில் ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார். மேலும் தெரிவிக்கையில்,... Read more »

இலங்கை வரும் சுற்றுலா பயணிகளுக்கு நீண்ட விசா அறிமுகம்

சுற்றுலாப் பயணிகளுக்காக புதிய நீண்ட கால விசா வகையை அறிமுகம் செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் தளத்தில் இதனை பதிவிட்டுள்ளார். In addition to the 1 yr multiple entry &... Read more »

பாணின் விலை 300 ரூபாவாக அதிகரிக்கும் வாய்ப்பு!

எதிர்வரும் நாட்களில் பாண் ஒரு இறாத்தலின் விலையை 300 ரூபாவாக அதிகரிக்க நேரிடும் என அகில இலங்கை பேக்கரி சங்கம் எச்சரிக்கை தெரிவித்துள்ளது. சந்தையில் கோதுமை மாவுக்கான தட்டுப்பாடு நிலவுவதால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்த்தன... Read more »

இலங்கையில் பேஸ்புக் பயன்படுத்தும் பெண்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

இலங்கையில் 200க்கும் மேற்பட்ட யுவதிகளின் பேஸ்புக் கணக்குகளை ஊடுருவி அச்சுறுத்திய மாணவனை குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் விசேட பொலிஸ் குழு நேற்று கைது செய்துள்ளது. இந்த மாணவன் யுவதிகளின் பேஸ்புக் கணக்கிற்குள் சென்று யுவதிகளின் தனிப்பட்ட புகைப்படங்களை திருடி அந்த புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவதாக... Read more »

வீட்டு பணிப்பெண்ணாக மத்திய கிழக்கு நாடுகளிற்கு செல்லும் இலங்கை பெண்களுக்கு நேரும் கொடுமைகள்!

மத்திய கிழக்கு நாடுகளுக்கு வீட்டு பணிப்பெண் என்ற போர்வையில் 30 பெண்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். அவர்களை டுபாயில் அஜ்மலில் உள்ள ரகசிய வீட்டில் தங்க வைத்து பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட கொடூரமான சித்ரவதைக்குட்படுத்தப்பட்டுள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையின் பின்னால் ஒரு கும்பல் இயங்குவதாக தெரியவந்துள்ளது.... Read more »