வரையறுக்கப்பட்ட விமான நிலைய, விமான சேவைகள், ஶ்ரீலங்கா(தனியார்) கம்பனி தொடர்பாக அரசாங்க பொறுப்பு, முயற்சிகள் பற்றிய குழுவின் அறிக்கை தொடர்பாக 26.09.2025ல் நடைபெற்ற பராளுமன்ற விவாதத்தில் கலந்து கொண்டு உறையாற்றிய அம்பாறை மாவட்ட ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.உதுமாலெப்பை சவுதி அரேபியாவில்... Read more »
2026 – 2029 தேர்தல் மூலோபாயத் திட்டம் நவம்பரில் வெளியிடப்படும் – தேர்தல்கள் ஆணைக்குழு அறிவிப்பு 2026ஆம் ஆண்டு முதல் 2029ஆம் ஆண்டு வரையான காலப்பகுதிக்கான தேர்தல் மூலோபாயத் திட்டம் (Election Strategic Plan), நவம்பர் முதல் வாரத்தில் வெளியிடப்படும் என தேர்தல்கள்... Read more »
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, மஹிந்த ராஜபக்ஷவை தங்காலையில் சந்திப்பு: முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று காலை (28) தங்காலையில் உள்ள கார்ல்டன் மாளிகையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்தார். கதிர்காமத்தில் இருந்து கொழும்பு செல்லும் பயணத்தின் போது விக்ரமசிங்க இந்தச்... Read more »
மரதானவில் விசேட சுற்றிவளைப்பு: பிடியாணை மற்றும் குற்றச் செயல்களுடன் தொடர்புடைய 30 பேர் கைது! சனிக்கிழமை மாலை (செப்டம்பர் 27) மரதான பகுதியில் பொலிஸாரால் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. பிடியாணை மற்றும் பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடைய 30 சந்தேகநபர்கள் இந்த சுற்றிவளைப்பின்... Read more »
மன்னார் காற்றாலை திட்டத்தினால் ஆபத்தொன்றுமில்லை..! அமைச்சர் திட்டவட்டம் மன்னார் (Mannar) காற்றாலை திட்டத்திற்கு அனுமதி கொடுக்கப்பட்டு அனைத்து வேலைகளும் முன்னைய ஆட்சியாளர்களினால் முன்பே செய்து முடிக்கப்பட்டிருப்பதாக கடற்தொழில் அமைச்சர் இரமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார். கல்வி அபிவிருத்திக்குழுமத்தின் ஏற்பாட்டில் மன்னார் மாவட்ட முன்பள்ளி கல்விக்கூடங்கள் பற்றிய... Read more »
நண்பர்களுடன் சென்ற சிறுவனுக்கு புகையிரதத்தால் நேர்ந்த விபரீதம்..! ரம்புக்கனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட திஸ்மல்பொல ரயில் நிலையத்தில் பதுளையிலிருந்து கொழும்பு கோட்டை நோக்கிச் சென்ற ரயிலில் மோதி சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளார். சம்பவத்தில் உயிரிழந்த சிறுவன் மெதகம பகுதியைச் சேர்ந்த 14 வயதுடையவர் என அடையாளம்... Read more »
ICST பல்கலைக்கழகத்தின் ஏற்பாட்டில் சிரமதான நிகழ்வு.! உலக தூய்மை தினத்தை முன்னிட்டு ICST பல்கலைக்கழகத்துடன் இணைந்து 23 காலாட்படை ஏற்பாடு செய்த சுற்றுச்சூழலை தூய்மையாக்கும் சிரமதான நிகழ்வு கடந்த 25 ஆம் திகதி, வியாழக்கிழமை காலை 8 மணிமுதல் 1 மணிவரை நடைபெற்றது. புனானை... Read more »
சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கை இல்லாப்பிரேரணை கௌரவ சபாநாயகர் ஜகத் விக்கிரமரட்ணவிற்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையை கொண்டுவர ஐக்கிய மக்கள் சக்தி (SJB) திட்டமிட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பி. பெரேரா இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார். சபாநாயகர் பதவி வகிக்க தகுதியற்றவர் என்றும் அவர் கூறினார்.... Read more »
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் மற்றும் போதைப்பொருள் கொள்கலன்கள்: இரண்டு புலனாய்வு அதிகாரிகள் எச்சரிக்கைகளை அலட்சியம் செய்ததாக நாமல் ராஜபக்ச கூறுகிறார் SLPP நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச இன்று பாராளுமன்றத்தில் ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் பற்றிய முன்னெச்சரிக்கைகளை அலட்சியம் செய்த இரண்டு புலனாய்வு... Read more »
போக்குவரத்து விதிகளை மீறுபவர்களுக்கு இனி பாரபட்சம் இன்றி கடும் நடவடிக்கைகள் வாகன ஓட்டிகளுக்கு அறிவுரை கூறவோ அல்லது எச்சரிக்கவோ இனி நேரமில்லை, எனவே போக்குவரத்து விதிகளை மீறுபவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த பொலிஸ் ஊடகப்... Read more »

