அரசாங்கத்தின் செயலால் ஆபத்தில் வீழ்ந்த உள்ளூர் மசாலா சந்தை..! மசாலாப் பொருட்களை இறக்குமதி செய்து மறு ஏற்றுமதி செய்ய அனுமதிக்கும் அரசாங்கத்தின் முடிவால் உள்ளூர் மசாலா சந்தை வீழ்ச்சியடையும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம் தெரிவித்துள்ளது. இறக்குமதி செய்யப்பட்ட மசாலாப்... Read more »
மல்வத்து, அஸ்கிரிய மகா நாயக்க தேரர்களை ஜனாதிபதி சந்தித்தார்..! அஸ்கிரிய மற்றும் மல்வத்து தரப்பு மகாநாயக்க தேரர்களை நேற்று (03.10.2025) பிற்பகல் சந்தித்த ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அவர்களிடம் ஆசி பெற்றார். முதலில், மல்வத்து மகா விஹாரைக்கு சென்ற ஜனாதிபதி, மல்வத்து மகா... Read more »
மீண்டும் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் போத்தல்கள் மற்றும் குழந்தைகளுக்கு பாலூட்டும் போத்தல்களுக்கு ஏப்ரல் 1, 2026 முதல் SLS தரச் சான்றிதழ் கட்டாயம் நுகர்வோர் அதிகார சபை வெளியிட்டுள்ள புதிய உத்தரவின்படி, மீண்டும் பயன்படுத்தப்படும் அனைத்து பிளாஸ்டிக் போத்தல்கள் மற்றும் பாலிமர் அடிப்படையிலான குழந்தைகளுக்குப் பாலூட்டும்... Read more »
அதிவேக நெடுஞ்சாலைகளில் வாகனங்களில் பயணிக்கும் அனைவருக்கும் இருக்கைப் பட்டி கட்டாயம் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சரால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவிப்பின்படி, அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணம் செய்யும் வாகனங்களின் ஓட்டுநர்கள் மற்றும் அனைத்துப் பயணிகளும் இருக்கைப் பட்டி அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. வர்த்தமானி அறிவிப்பின்படி, ஒரு... Read more »
வசீம் தாஜுதீன் மரணம் தொடர்பில் நாமல் வெளியிட்ட கருத்து..! வசீம் தாஜுதீனின் மரணம் தொடர்பான புதிய விசாரணைகள் குறித்து, ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ பதற்றமடையத் தேவையில்லை என்று பிரதியமைச்சர் மஹிந்த ஜெயசிங்க குறிப்பிட்டுள்ளார். ஒவ்வொரு குற்றம், மோசடி... Read more »
அரசாங்கத்தினுள் ஓரினச் சேர்க்கையாளர்கள்: அம்பலப்படுத்திய அர்ச்சுனாMP..! அரசாங்கத்தின் உள்ளே ஓரினச் சேர்க்கையாளர்கள் இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன்( Ramanathan Archchuna ) தெரிவித்துள்ளார். குறித்த விடயத்தை ஊடகமொன்றிற்கு வழங்கிய நேர்காணல் ஒன்றில் அவர் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,... Read more »
விஜேராம இல்லத்தை ஒப்படைக்க முடியாது..! மஹிந்த தரப்பு வெளியிட்ட அதிரடி. விஜேராம உத்தியோகபூர்வ இல்லத்தில் அரசுக்கு சொந்தமான சொத்துக்கள் மற்றும் உபகரணங்கள் உள்ள நிலையில் அவற்றை மதிப்பீடு செய்து அடையாளப்படுத்தாமல் வீட்டை ஒப்படைக்க முடியாது. மதிப்பீட்டு பணிகளை மேற்கொள்ளாமல் வீட்டை ஒப்படைத்தால் ‘மஹிந்த ராஜபக்ஷ... Read more »
இலங்கையில் இலவச பொலித்தீன் பைகளுக்கு நவம்பர் 1 முதல் தடை: பொலித்தீன் பைகளை இலவசமாக விநியோகிப்பதற்கு நவம்பர் 1ஆம் தேதி முதல் தடை விதிக்கப்படும் என்று இலங்கை அரசு ஒரு புதிய வர்த்தமானி அறிவிப்பின் மூலம் உச்ச நீதிமன்றத்தில் புதன்கிழமை தெரிவித்துள்ளது. பிளாஸ்டிக் பயன்பாட்டைக்... Read more »
தந்திரமுனைக்கு அருகில் பாரிய போதைப்பொருள் கடத்தல் முறியடிப்பு: சந்தேகநபர், படகு கைப்பற்றல் இலங்கையில் போதைப் பொருட்களுக்கு எதிரான போராட்டத்தில் ஒரு பெரிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. பாரிய போதைப்பொருள் கடத்தலை நாட்டிற்குள் கொண்டு வந்ததாகக் கருதப்படும் படகுடன் ஒரு சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். தந்திரமுனைக்கு அருகில்... Read more »
விஜேராம இல்லத்தை இன்னும் ஒப்படைக்காத மஹிந்த ராஜபக்ச முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அவர்கள், கொழும்பிலுள்ள விஜேராம மாவத்தையில் உள்ள தனது உத்தியோகபூர்வ இல்லத்தை மூன்று வாரங்களுக்கு முன்னர் காலி செய்த போதிலும், அதனை உத்தியோகபூர்வமாக கையளிக்கவில்லை என அரசாங்க பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த... Read more »

