கண்டி – மஹியங்கனை – ரம்புக்வெல்ல பகுதியில் மண்மேடு சரிந்து விழுந்ததில் பெண்ணொருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவத்தில் 37 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவது, பழக்கடை ஒன்றின் மீது மண்மேடு சரிந்து விழுந்ததிலேயே குறித்த பெண்... Read more »
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு உடையார் கட்டு குரவில் கிராமத்தில் மின்னல் தாக்கத்தில் வீட்டில் இருந்த ஒரே குடும்பத்தினை சேர்ந்த மூன்று சககோதரர்கள் காயமடைந்துள்ளாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த சம்பவமானது நேற்று(04.11.2023) பதிவாகியுள்ளது. வீட்டின் மின்சார இணைப்பு ஊடாக மின்னல் தாக்குதல் இடம்பெற்றுள்ள இதன்போது வீட்டில் பெற்றோர்கள் இல்லாத... Read more »
லாஃப்ஸ் சமையல் எரிவாயுவின் விலையில் திருத்தம் மேற்கொள்வது தொடர்பில் நாளை(06)தீர்மானிக்கப்படும் என அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. லாஃப்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. இதேவேளை, லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை தொடர்ந்தும் மூன்றாவது முறையாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது. விலை திருத்தம் கடந்த செப்டம்பர்... Read more »
2024ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் அரசாங்க ஊழியர்களுக்கு சுமார் 10,000 ரூபாய் சம்பள அதிகரிப்பு வழங்கப்படும் என அரசாங்க தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அரச ஊழியர்களுக்கு சம்பள அதிகரிப்பு வழங்கப்படும் என ஜனாதிபதி மற்றும் நிதியமைச்சர் ரணில் விக்ரமசிங்க அண்மையில் அறிவித்துள்ளார். பின்னர்... Read more »
புத்தளம் – மதுரங்குளியில் கால்வாய்க்குள் விழுந்த ஒரு வயது பெண் குழந்தையொன்று உயிரிழந்துள்ளது. குறித்த சம்பவம் நேற்று (04.11.2023) இடம்பெற்றுள்ளதாக புத்தளம் பகுதிக்குப் பொறுப்பான திடீர் மரண விசாரணை அதிகாரி பதுர்தீன் முஹம்மது ஹிஸாம் தெரிவித்தார். குழந்தையின் வீட்டுக்கு அருகிலுள்ள கால்வாய்க்குள் வீழ்ந்தே குழந்தை... Read more »
மன்னார் – ஒலுதுடுவை கடற்பிராந்தியத்தில் கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின் போது நாட்டிலிருந்து கடல் வழியாக தங்கம் கடத்த முயன்ற நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கை கடற்படையினரின் முயற்சிகளின் விரிவாக்கமாக, வடமத்திய கட்டளையில் உள்ள SLNS கஜபா கடந்த (03.11.2023) ஆம் திகதி மாலை... Read more »
கிளிநொச்சி – கண்டாவளை பகுதியில் அனர்த்தம் ஏற்படும் முன்னர் மரத்தை அகற்றிவிடுமாறு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கிளிநொச்சி – கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட A35 பிரதான வீதியின் தருமபுரம் வைத்தியசாலைக்கு அருகாமையில் வீதி ஓரமாக நின்ற 60 வருடங்களை கடந்த பாரிய ஆலமரம்... Read more »
நாட்டின் இன்றைய தினம் (05.11.2023) பெரும்பாலான பிரதேசங்களில் பல இடங்களில் பி.ப. 02.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டளவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேல்,மத்திய, சப்ரகமுவ, வடமேல், ஊவா மற்றும் தென் மாகாணங்களில்சில இடங்களில்... Read more »
இலங்கையில் காணிக்கு வரி விதிக்க அரசாங்கம் தயாராக உள்ளதாக அரச வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சர்வதேச நாணய நிதியம் வழங்கிய பரிந்துரைகளின் அடிப்படையில் அரசாங்கத்தின் வருமானத்தை அதிகரிப்பதற்காகஇந்த வரி விதிப்பு மேற்கொள்ளப்படவுள்ளது. அதன்படி, நாடு முழுவதும் உள்ள நிலத்தின் மதிப்பை மதிப்பீடு செய்து, அதற்கேற்ப பல... Read more »
நாட்டின் அபிவிருத்திக்காக வழங்கப்படும் ஆலோசனைகளை உரிய வகையில் நடைமுறைப்படுத்த தவறும் அரச நிறுவன பிரதானிகளுக்கு எதிராக எதிர்வரும் நாட்களில் உரிய நடவடிக்கை எடுக்கப்படுமென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எச்சரிக்கை விடுத்துள்ளார். மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டத்தில் மாவட்டத்தின் அபிவிருத்திக்காக மேற்கொள்ளப்படும் தீர்மானங்களை நடைமுறைப்படுத்தும் பணிகளை அரசாங்க... Read more »

