நுவரெலியா மாவட்டத்தில் ஏற்பட்ட மோசமான வானிலையால் கடும் மழை மற்றும் வெள்ளத்துடன் மண்சரிவுகள் ஏற்பட்டது இதில் நுவரெலியா கந்தப்பளை பகுதிகளில் விவசாய தோட்டங்களில் பயிரிடப்பட்ட பயிர்கள் முற்றாக சேதமடைந்து, விவசாயிகளுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது என விவசாயிகள் வருந்துகின்றனர். மேலும், அறுவடை காலங்களில் தொழிலாளர்களும்... Read more »
இரவு பகலாக, மக்களுக்கு மருத்துவம் செய்யும் ஜப்பான் மருத்துவக்குழு, சிலாபத்தில் முகமிட்டிருக்கிறார்கள்! லேபொரட்டரி, அல்ட்ரா சவுண்ட், X-Ray என அனைத்து உயர் மருத்துவ வசதிகளும் இங்கே உருவாக்கப்பட்டுள்ளன என்பது சிறப்பு. Read more »
இந்தியாவின் 9வது உதவி விமானம், பல்வேறு அதி அவசியமான பொருட்களுடன் நாட்டை வந்தடைந்தது! இலங்கையில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் புயல் அனர்த்தத்தின் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக, இந்தியா தனது “சாகர் பந்து” (Sagar Bandhu) என்ற பேரிடர் உதவி நடவடிக்கையின் கீழ் அனுப்பி... Read more »
இலங்கையில் மீட்புப் பணி: ஐக்கிய அரபு அமீரகக் குழுவினர் நிலச்சரிவில் சிக்கிய 10 சடலங்களை மீட்டனர் இலங்கையில் அண்மையில் ஏற்பட்ட நிலச்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்குகளுக்குப் பிந்தைய உடனடி நிவாரணப் பணிகளின் ஒரு பகுதியாக, ஐக்கிய அரபு அமீரகத்தின் (UAE) தேடல் மற்றும் மீட்புக் குழுவினர்... Read more »
அரசு வழங்கும் வெள்ள நிவாரணத் தொகை (ரூ.10,000 – 50,000) பெறுவது எப்படி? முழு வழிகாட்டி –படிப்படியாக வெள்ளத்தால் சேதமடைந்த குடும்பங்களுக்கு அரசு வழங்கும் நிவாரணத் தொகை ரூ.10,000 முதல் ரூ.50,000 வரை உள்ளது. இந்த பணம் நீங்கள் உரிமையுடன் பெறக்கூடிய உதவி..!! ... Read more »
கற்பிட்டி கடற்பரப்பில் போதைப்பொருட்களுடன் படகு ஒன்று பறிமுதல்..! கற்பிட்டி கடற்பரப்பில் நேற்று (05.11.2025) இரவு கடற்படையினர் மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்பின் போது, பெருமளவான போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. சந்தேகத்திற்கிடமான படகொன்றை சோதனையிட்ட போதே, 03 உர மூட்டைகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த இந்த போதைப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. இதன்போது,... Read more »
பம்பலப்பிட்டி கடற்கரை வீதியில் விபத்து..! 5 பேர் காயம் பம்பலப்பிட்டி கடற்கரை வீதியில் இன்று (06.12.2025) அதிகாலை 2:30 மணியளவில் ஏற்பட்ட பாரிய விபத்தில் 5 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வீதியின் ஓரத்தில் நிறுத்தப்பட்டிருந்த 2 மோட்டார் வாகனங்கள் மீது, வேகமாக வந்த... Read more »
ஆடம்பரங்களை தவிர்த்து அர்த்தமுள்ள வகையில் கிறிஸ்து பிறப்பு விழாவை கொண்டாடுங்கள்..! அண்மையில் இலங்கையில் ஏற்பட்ட சூறாவளி மற்றும் வெள்ளப்பெருக்கினால் உயிரிழந்த, மற்றும் பாதிக்கப்பட்ட மக்களை மனதில் கொண்டவர்களாக வருகின்ற கிறிஸ்து பிறப்பு விழாவை அமைதியுடனும் அர்த்தமுள்ள வகையிலும் கொண்டாடுமாறு யாழ் மறை மாவட்ட குரு... Read more »
ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து விலகிய ரெஹான் ஜயவிக்ரம..! ஐக்கிய மக்கள் சக்தியின் வெலிகம தொகுதி அமைப்பாளரும், வெலிகம முன்னாள் நகர மேயருமான ரெஹான் ஜயவிக்ரம ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து விலகத் தீர்மானித்துள்ளார். அக்கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாசவிற்கு அனுப்பி வைத்துள்ள இராஜினாமா கடிதத்தில், கட்சியின்... Read more »
அரச ஊழியர்களின் சம்பளமற்ற விடுமுறைகள் உடனடியாக ரத்து..! அரச உத்தியோகத்தர்களுக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சம்பளமற்ற விடுமுறைகளை அனுமதிப்பதை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடைநிறுத்த பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தீர்மானித்துள்ளது. நவம்பர் மாதம் 24 ஆம் திகதி... Read more »

