வெலிக்கடை படுகொலை ஒருவாரம் முன்பே திட்டமிடப்பட்டது..!

வெலிக்கடை படுகொலை ஒருவாரம் முன்பே திட்டமிடப்பட்டது..! 1983 ஆம் ஆண்டு வெலிக்கடை சிறை சலையில் 53 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டமை சிறையில் ஏற்பட்ட கலவரம் அல்ல .சிறைக்கு வெளியில் ஒரு வாரத்துக்கு முன் அப்போதைய ஜனாதிபதி ஜே ஆரின் மருமகனான இராணுவ தளபதி திஸ்ஸ... Read more »

கடல் கண்காணிப்புக்களை மேற்கொள்ள ரேடார் தேவை..!

கடல் கண்காணிப்புக்களை மேற்கொள்ள ரேடார் தேவை..! யுத்தம் முடிந்து விட்டது என்பதற்காக கடல் கண்காணிப்பு நடவடிக்கைகளை நிறுத்தவோ , வேண்டாம் எனவோ சொல்ல முடியாது என வடக்கு கடற்படை கட்டளை தளபதி ரியர் அட்மிரல் புத்திக லியனகமகே தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் காங்கேசன்துறை கடற்படை முகாமில்... Read more »
Ad Widget

தோட்ட தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வு நிச்சயம்..! ஜனாதிபதி உறுதி

தோட்ட தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வு நிச்சயம்..! ஜனாதிபதி உறுதி இலஞ்சம் மற்றும் ஊழல் ஆகியவற்றை நாட்டின் மேல் மட்டத்தில் இருந்து இல்லாது செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். இன்று பண்டாரவளையில் இடம்பெறும் மலையக சமூகத்திற்கு வீட்டு உரிமைகளை... Read more »

எதிர்கட்சித் தலைமைத்துவத்தில் தலையிடும் நாமல்..! சுட்டிக்காட்டிய லால்காந்த

எதிர்கட்சித் தலைமைத்துவத்தில் தலையிடும் நாமல்..! சுட்டிக்காட்டிய லால்காந்த எதிர்கட்சித் தலைவராக சஜித் பிரேமதாச இருந்தாலும் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவே எதிர்கட்சித் தலைமைத்துவத்தில் அதிகம் தலையிடுவதாக விவசாய அமைச்சர் லால்காந்த தெரிவித்துள்ளார். கண்டி மாவட்ட செயலகம் ஏற்பாடு செய்திருந்த விழா ஒன்றில் கலந்துகொண்டு கருத்து... Read more »

மகிந்தவை சந்திக்க செல்பவர்களுக்கு புகைப்படம் எடுப்பதற்கு தடை..!

மகிந்தவை சந்திக்க செல்பவர்களுக்கு புகைப்படம் எடுப்பதற்கு தடை..! முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை சந்திப்பதற்காக தங்கல்லை கார்ல்டன் இல்லத்திற்கு வருகைத் தருபவர்களுக்கு புகைப்படம் எடுப்பதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. முன்னாள் ஜனாதிபதியின் பாதுகாப்பு அதிகாரிகளால் குறித்த தடை விதிக்கப்பட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதிகளுக்குரிய சலுகைகளை இரத்து செய்யும்... Read more »

கல்கிசை பகுதியில் வழக்கறிஞர் ஒருவருடன் முட்டிக்கொண்ட பொலிஸ் கான்ஷ்டபிளுக்கு இன்று மகத்தான வரவேற்பு.!

கல்கிசை பகுதியில் வழக்கறிஞர் ஒருவருடன் முட்டிக்கொண்ட பொலிஸ் கான்ஷ்டபிளுக்கு இன்று மகத்தான வரவேற்பு.! கல்கிசை நீதிமன்ற வளாகத்தில் வைத்து வாகனம் ஒன்று தொடர்பாக அங்கிருந்த வழக்கறிஞர் ஒருவருடன் பொலிஸ் கான்ஷபில் ஒருவர் தர்க்கத்தில் ஈடுபட்டார் அதன் பின்னர் அவர் கைது செய்யப்பட்டார், சம்பவத்தின் போது... Read more »

வெகுஜன ஊடக பிரதி அமைச்சராக கௌசல்யா..!

வெகுஜன ஊடக பிரதி அமைச்சராக கௌசல்யா..! மூன்று புதிய அமைச்சர்கள் மற்றும் 10 பிரதி அமைச்சர்கள் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை ஜனாதிபதி முன்னிலையில் பதவிற்றுள்ளனர். 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்திற்கு ஏற்ப அரசாங்கத்தின் வளர்ச்சி இலக்குகளை விரைவுபடுத்துவதற்கும் திறம்படச் செய்வதற்கும் அமைச்சரவையில்... Read more »

சிறுவர் தண்டனைச் சட்டம்: திரும்பப் பெறப்பட்ட முக்கிய திருத்தங்கள்

சிறுவர் தண்டனைச் சட்டம்: திரும்பப் பெறப்பட்ட முக்கிய திருத்தங்கள் இலங்கை, சிறுவர் உரிமைகள் தொடர்பான ஐ.நா. உடன்படிக்கையில் (UN Convention on the Rights of the Child – UNCRC) கையெழுத்திட்ட நாடு என்பதால், சிறுவர்களுக்கு எதிரான உடல்ரீதியான தண்டனைகளை முழுமையாக நீக்கும்... Read more »

ஐ.நா. மனித உரிமைகள் பேரவை ‘தேவையற்ற அமைப்பு’

ஐ.நா. மனித உரிமைகள் பேரவை ‘தேவையற்ற அமைப்பு’: கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கடும் விமர்சனம ​தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையை (UNHRC) “தேவையற்ற அமைப்பு” என்று கடுமையாக விமர்சித்துள்ளார். தமிழர்களின் நீதிக்கான... Read more »

அமைச்சர் வசந்தவுக்கு எதிராக அவதூறு

அமைச்சர் வசந்தவுக்கு எதிராக அவதூறு: சமூக ஊடகப் பதிவுகள் தொடர்பில் 10 ஃபேஸ்புக் பயனர்கள் CID விசாரணையை எதிர்கொள்கின்றனர் ​வர்த்தகம், வர்த்தகத்துறை, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சு, அமைச்சர் வசந்த சமரசிங்க மற்றும் அவரது மக்கள் தொடர்பு அதிகாரி நிமோடி விக்ரமசிங்க... Read more »