முன்னாள் தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார அவர்கள், இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை விசாரிக்கும் ஆணைக்குழுவினால் (CIABOC) கைது செய்யப்பட்ட பின்னர், புதன்கிழமை (அக்டோபர் 15, 2025) அன்று பிணையில் விடுவிக்கப்பட்டார். 2023 ஆம் ஆண்டுக்கான இலங்கை–இஸ்ரேல் தொழிலாளர்... Read more »
யாழில் வாய்பேச முடியாத இளம் பெண் ஒருவரை நள்ளிரவில் வீடு புகுந்து பாலியல் பலாத்காரம் செய்ய முற்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பில் அல்லைப்பிட்டி பகுதியைச் சேர்ந்த 35 வயதுடைய வாய்பேச முடியாத பெண் ஒருவர் வழங்கிய முறைப்பாட்டின் அடிப்படையில் குறித்த நபர்... Read more »
துறைமுக மற்றும் சிவில் விமானச் சேவைகள் அமைச்சின் செயலாளராக இலங்கை திட்டமிடல் சேவை விசேட தர அதிகாரியான டபிள்யு. டபிள்யு. எஸ். மங்கள நியமிக்கப்பட்டுள்ளார். அத்தோடு மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சின் செயலாளராக இலங்கை நிர்வாக சேவை விசேட தர அதிகாரியான திருமதி.... Read more »
“மாணவர்கள் உள்ளிட்ட 11 பேர் கடத்தப்பட்டு கொல்லப்பட்ட வழக்கில் கரனாகோடா தண்டிக்கப்பட வேண்டும்”: சரத் பொன்சேகா வலியுறுத்தல் மாணவர்கள் உட்பட 11 இளைஞர்களைக் கடத்தி கொலை செய்த வழக்கில் சம்பந்தப்பட்ட முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரனாகோடா மற்றும் ஏனையோர் தண்டிக்கப்பட வேண்டும் என்று... Read more »
அதிகாரிகளுக்கு ஜனாதிபதி நிதி பயன்பாடு மற்றும் வீணாகும் திட்டங்கள் குறித்து எச்சரிக்கை: அபிவிருத்திப் பலன்கள் மக்களைச் சென்றடைய வேண்டும் அரசாங்கத்தின் அபிவிருத்தித் திட்டங்களின் நன்மைகள் மக்களைச் சென்றடைவதை உறுதி செய்யும் பொறிமுறையாக தமது பங்கை நிறைவேற்றுமாறு ஜனாதிபதி அநுர குமார திஸ்ஸாநாயக்க அவர்கள் அரச... Read more »
கொழும்பில் இருந்து சென்றகார் விபத்து; தெய்வாதீனமாக தப்பிய உயிர்கள்..! களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட் பட்ட குருக்கள்மடம் பகுதியில் கார் ஒன்று வீதியைவிட்டு விலகி மதகுடன் மோதி பள்ளத்தில் விழுந்து இன்று (14) காலை விபத்துக்குள்ளாகியுள்ளது. கொழும்பிலிருந்து சம்மாந்துறை நோக்கி பயணித்த கார் குருக்கள்மடம் முருகன்... Read more »
சட்டத்தரணியை தாக்கிய கான்ஸ்டபிள் தூக்கி எறியப்பட்டார்..! கொழும்பு கல்கிஸ்ஸை நீதிமன்ற வளாகத்தில் சட்டத்தரணி ஒருவரை தாக்கிய சம்பவத்துடன் தொடர்புடைய பொலிஸ் கான்ஸ்டபிள் கல்கிஸ்ஸை பொலிஸ் நிலையத்திலிருந்து பிலியந்தலை பொலிஸ் நிலையத்திற்கு இடமாற்றப்பட்டுள்ளார். இன்று (14) முதல் இந்த இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர்... Read more »
பாதாள உலகக் குழுத் தலைவர் கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கு சந்தேகநபர் நேபாளத்தில் கைது! பாதாள உலகக் குழுத் தலைவர் சஞ்சீவ குமார சமரத்ன, (கணேமுல்ல சஞ்சீவ) கொலை வழக்குடன் தொடர்புடையவர் எனக் கோரப்பட்ட இஷாரா செவ்வந்தி என்பவர் நேபாளத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். காவல்துறையின்... Read more »
வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் நீர் வழங்கல் அமைச்சுக்கு புதிய செயலாளர் நியமனம்..! வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் நீர் வழங்கல் அமைச்சின் செயலாளராக பொறியியலாளர் எல். குமுது லால் போகஹவத்த நியமிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பான நியமனக் கடிதம், ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவினால்... Read more »
நாரம்மலையில் கோர விபத்து: இரு இளைஞர்கள் பலி, லொறி சாரதி கைது நாரம்மலை: நாரம்மலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சொரம்பலை வீதியில் நேற்று (ஒக்டோபர் 12) அதிகாலை இடம்பெற்ற கோர வீதி விபத்தில் இரண்டு இளைஞர்கள் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். சொரம்பலையை நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்த லொறியொன்று,... Read more »

