ரணிலின் மருத்துவ அறிக்கைகளில் சந்தேகம் வெளியிடும் திலீப பீரிஸ்..!

ரணிலின் மருத்துவ அறிக்கைகளில் சந்தேகம் வெளியிடும் திலீப பீரிஸ்..! பொது நிதியைப் பயன்படுத்தி, ஐக்கிய இராச்சியத்துக்குச் சென்றமை தொடர்பான முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வழக்கு விசாரணை நேற்று நீதிமன்றில் மீண்டும் எடுத்துக்கொள்ளப்பட்டபோது, மனுதாரர் தரப்புக்கும் பிரதிவாதித் தரப்புக்கும் இடையில் வாதப்பிரதிவாதங்கள் இடம்பெற்றுள்ளன.  ... Read more »

பாடசாலை காணியை அபகரிக்க முயலும் அரசியல்வாதி ; வேலிகளை உடைத்து அராஜகம்..!

பாடசாலை காணியை அபகரிக்க முயலும் அரசியல்வாதி ; வேலிகளை உடைத்து அராஜகம்..! பாடசாலை காணியை அபகரிக்க முயலும் அரசியல்வாதி; வீதிக்கு இறங்கி மாணவர்கள் போராட்டம் நாவலப்பிட்டிய, தொலஸ்பாகை தமிழ் வித்தியாலயத்துக்கு சொந்தமான காணியை அபகரிக்க முற்படும் அரசியல்வாதியை உடனடியாக கைது செய்து, சட்ட நடவடிக்கை... Read more »
Ad Widget

போதைப்பொருட்களுக்கு எதிரான சவாலை எதிர்கொள்ளத் தயார்..!

போதைப்பொருட்களுக்கு எதிரான சவாலை எதிர்கொள்ளத் தயார்..! – ‘முழு நாடுமே ஒன்றாக’ தேசிய செயற்பாட்டு அங்குரார்ப்பண நிகழ்வில் ஜனாதிபதி வலியுறுத்தல்   போதைப் பொருள்களுக்கு எதிரான பரந்த பொதுமக்கள் இயக்கத்தை கட்டியெழுப்புவதன் மூலம், நிச்சயமாக போதைப் பொருள் அச்சுறுத்தலை நாட்டிலிருந்து முற்றாக ஒழித்து, எதிர்கால... Read more »

மாணவியின் அங்கத்தில் தொட்ட விளையாடிய ஆசிரியர் கைது..!

மாணவியின் அங்கத்தில் தொட்ட விளையாடிய ஆசிரியர் கைது..! விளையாட்டு பயிற்சிகளுக்கிடையில் 16 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவரின் மார்பகங்களை பிடித்து தள்ளிவிட்ட ஆசிரியர் ஒருவர் செவ்வாய்க்கிழமை (28) கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர். மாரவில பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாடசாலையொன்றின் விளையாட்டு துறை ஆசிரியரான 26... Read more »

கஞ்சா தோட்டத்தை சுற்றிவளைத்து சந்தேக நபர்கள் மூவரை கைதுசெய்ததுடன் தொகையான கஞ்சாவும் மீட்பு..!

கஞ்சா தோட்டத்தை சுற்றிவளைத்து சந்தேக நபர்கள் மூவரை கைதுசெய்ததுடன் தொகையான கஞ்சாவும் மீட்பு..! கஞ்சா தோட்டத்தை சுற்றிவளைத்து உலர்ந்த கஞ்சாவுடன் 3 சந்தேகநபர்களை தனமல்வில பொலிஸார் கைதுசெய்துள்ளனர். தனமல்வில பொலிஸ் பிரிவின் ” நிகாவெவ” பகுதியில் இந்த கஞ்சா தோட்டம் இரகசியமாக பராமரிக்கப்பட்டுவந்துள்ளதுடன் தனமல்வில... Read more »

அடையாளம் தெரியாத மூன்று சடலங்கள் மீட்பு..!

அடையாளம் தெரியாத மூன்று சடலங்கள் மீட்பு..! மட்டக்குளி மற்றும் பமுனுகம பொலிஸ் நிலையங்களுக்கு கிடைத்த தகவலின் பேரில், அடையாளம் தெரியாத மூன்று ஆண்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. நேற்று (29) சம்பந்தப்பட்ட பொலிஸ் நிலையங்களுக்கு கிடைத்த தகவல்களின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.  ... Read more »

“முழு நாடுமே ஒன்றாக – தேசிய செயற்பாடு” இன்று ஆரம்பம்..!

“முழு நாடுமே ஒன்றாக – தேசிய செயற்பாடு” இன்று ஆரம்பம்..! விஷ போதைப்பொருள் அச்சுறுத்தலை முழுமையாக ஒழிப்பதற்காக அரசாங்கத்தின் புதிய திட்டமான “முழு நாடுமே ஒன்றாக – தேசிய செயற்பாடு” இன்று (30) ஆரம்பிக்கப்பட உள்ளது. இதன் ஆரம்ப நிகழ்வு இன்று காலை 10.00... Read more »

பலநாள் மீன்பிடிப் படகு ஒன்று விபத்து..! இருவர் மாயம்

பலநாள் மீன்பிடிப் படகு ஒன்று விபத்து..! இருவர் மாயம் இலங்கையின் தென்கிழக்கு கடல் பகுதியில் விபத்துக்குள்ளான ஒரு பலநாள் மீன்பிடிப் படகில் இருந்த மீனவர்களை மீட்பதற்கான நடவடிக்கைகளுக்காக, இலங்கை கடற்படைக்கு சொந்தமான விசேட கப்பல் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.   குறித்த கப்பல், விபத்து... Read more »

வனப்பகுதியில் சிங்கள இளைஞனின் சடலம் மீட்பு..!

வனப்பகுதியில் சிங்கள இளைஞனின் சடலம் மீட்பு..! நுவரெலியாவில் டொப்பாஸ் வனப்பகுதியில் நேற்று (29) காலை ஒரு ஆண் நபரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக நுவரெலியா பொலிஸார் தெரிவித்தனர். பொலிஸார் மேலும் தெரிவித்ததாவது: கண்டெடுக்கப்பட்டவர் நுவரெலியாவின் சாந்திபுர பகுதியைச் சேர்ந்த 27 வயதான ரோஷன் லக்மால் என... Read more »

கணேமுல்ல சஞ்சீவவின் படுகொலை தொடர்பில், ஒரு பெண் சட்டத்தரணி கைது

கணேமுல்ல சஞ்சீவவின் படுகொலை தொடர்பில், ஒரு பெண் சட்டத்தரணி கைது ​உயர் அதிகாரிகளின் முன்னிலையில் நீதிமன்றத்தில் நடந்த கணேமுல்ல சஞ்சீவவின் படுகொலை தொடர்பில், ஒரு பெண் சட்டத்தரணி கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை செவ்வாய்க்கிழமை உறுதிப்படுத்தியுள்ளது.   ​55 வயதுடைய அந்த வழக்கறிஞர், குற்றப் புலனாய்வுத்... Read more »