GMOA எச்சரிக்கை: 48 மணித்தியாலங்களில் போராட்டம் தீவிரம்! அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் (GMOA) தனது தொழிற்சங்க நடவடிக்கைகளை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தியுள்ளமை சுகாதாரத் துறையில் பெரும் நெருக்கடியைத் தோற்றுவித்துள்ளது. வைத்தியர்களின் கோரிக்கைகளுக்கு அரசாங்கம் முறையான தீர்வை வழங்கத் தவறினால், இன்னும் 48 மணித்தியாலங்களில்... Read more »
IMF உடன் சந்திப்பு : பொருளாதாரத் திட்டத்தில் மாற்றமில்லை! இன்று (ஜனவரி 28, 2026) ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) பிரதிநிதிகளுக்கு இடையில் நடைபெற்ற சந்திப்பு, இலங்கையின் பொருளாதார மீட்சியில் மிக முக்கியமான நகர்வாகக் கருதப்படுகிறது. சமீபத்தில்... Read more »
அரசியல் தன்னுள் கொண்டுள்ள அர்த்தங்கள் ஆயிரம்.. சிரிப்புக்குள் புதைந்திருக்கும் மர்மங்களும் ஆயிரம்…. எதிரும் புதிருமானவர்கள் அருகருகே இருந்தும், சிரித்தும், கைபிடித்தும் என்னத்தை எடுத்தார்கள்? என்னத்தை கொடுத்தார்கள்? அவர்கக்கு மட்டுமே வெளிச்சம்! Read more »
அடுத்து கோத்தாவும் எடுபிடிகளும் உள்ளே..? 2022 ஆம் ஆண்டின் மே 09 ஆம் திகதி நடந்த அமைதியின்மை தொடர்பாக தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமைகள் மனுவில், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் அவரது விசுவாசிகளிற்கு அனுப்ப உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ‘அரகலய’ மக்கள்... Read more »
பிரஜா சக்திக்கு எதிராக பருத்தித்துறை பிரதேச சபையில் தீர்மானம்..! பிரஜா சக்திக்கு எதிராக பருத்தித்துறை பிரதேச சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. பருத்தித்துறை பிரதேச சபை மாதாந்த அமர்வு இன்றைய தினம் தவிசாளர் உதயகுமார் யுகதீஸ் தலைமையில் நடைபெற்ற போது, பிரஜா சக்திக்கு எதிராக தீர்மானம்... Read more »
சமன் ஏக்கநாயக்க விளக்கமறியலில்..! சமன் ஏக்கநாயக்க விளக்கமறியலில் முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 11 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் லண்டன் பயணம் தொடர்பாக விசாரிக்கப்பட்டு வரும் வழக்கில் வாக்குமூலம்... Read more »
நபர் ஒருவரை தாக்கிய மாநகர சபை உறுப்பினர் கைது..! நபர் ஒருவரை தாக்கிய மாநகர சபை உறுப்பினர் கைது முன்னாள் அமைச்சர் அஜித் பி. பெரேரா தலைமையில் இன்று (28) பிற்பகல் களுத்துறை நகரில் ஐக்கிய மக்கள் சக்தியின் செயற்பாட்டாளர்களால் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தின் போது,... Read more »
“அவன் கம்மியான காசுக்கு ஓடுறான், இவன் ஏன் அதிகமா கேக்குறான்?” – இதுதான் இன்று பலரது கேள்வி! 🤔 நுவரெலியாவில் நிலவும் பிக் மீ எதிர்ப்பு என்பது வெறும் ஒரு நிறுவனத்திற்கு எதிரான போராட்டம் மட்டுமல்ல, அது “தொழில்நுட்ப வளர்ச்சி” மற்றும் “பாரம்பரிய வாழ்வாதாரம்”... Read more »
இன்றைய வானிலை: வரட்சியும் பலத்த காற்றும்..! நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிரதானமாக வரட்சியான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மத்திய மலைநாட்டின் கிழக்கு சரிவுப் பகுதிகளிலும் வடக்கு, வடமத்திய, வடமேல், கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும்... Read more »
ரணில் மீதான வழக்கு இன்று விசாரணைக்கு..! முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக பொதுச் சொத்துச் சட்டத்தின் கீழ் சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பான வழக்கு, இன்று (28) கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது. ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக பதவி... Read more »

