அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு..! அரசாங்கத்திற்கு ஏற்பட்டுள்ள சிக்கல்

அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு..! அரசாங்கத்திற்கு ஏற்பட்டுள்ள சிக்கல் இலங்கையின் மாகாண சபைகள் உட்பட பொதுச் சேவையாளர்களின் சம்பளங்களுக்கான செலவுகள், 2025 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, குறித்த செலவானது 15.6 சதவீதம் அதிகரித்து 555.1 பில்லியன்... Read more »

திவுலப்பிட்டியவில் டயர் தொழிற்சாலையில் தீப்பரவல்..!

திவுலப்பிட்டியவில் டயர் தொழிற்சாலையில் தீப்பரவல்..! திவுலப்பிட்டியவில் உள்ள டயர் தொழிற்சாலையில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது. இன்று (02.11.2025) காலை இந்த தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தீப்பரவலை கட்டுப்படுத்த 3 தீயணைப்பு வாகனங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தீயணைப்பு படை தெரிவித்துள்ளது. இந்த தீப்பரவலுக்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை. Read more »
Ad Widget

இலங்கையின் கோடீஸ்வர தொழிலதிபர் அதிரடி கைது..!

இலங்கையின் கோடீஸ்வர தொழிலதிபர் அதிரடி கைது..! ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல் தலைவர் மண்டினு பத்மசிறி எனப்படும் கெஹெல் பத்தர பத்மேவுக்குச் சொந்தமான நவீன கைத்துப்பாக்கியை வைத்திருந்ததற்காக கோடீஸ்வர தொழிலதிபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக மேல் மாகாண வடக்கு குற்றப்பிரிவு தெரிவித்துள்ளது.   செக் குடியரசில்... Read more »

முழு நாடுமே ஒன்றாக சுற்றிவளைப்பில் 1,314 பேர் கைது..!

முழு நாடுமே ஒன்றாக சுற்றிவளைப்பில் 1,314 பேர் கைது..! நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் விசேட சுற்றிவளைப்பில் 3 நாட்களில் 1,314 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சோதனைகளில் இருந்து 1 கிலோகிராம் 202 கிராம் ஐஸ், 863 கிராம்... Read more »

ஆயுர்வேத மருத்துவ சேவைக்கு நாளை புதிய நியமனங்கள்..!

ஆயுர்வேத மருத்துவ சேவைக்கு நாளை புதிய நியமனங்கள்..! உள்நாட்டு ஆயுர்வேத மருத்துவத்துறையை வலுப்படுத்தும் நோக்குடன், சமூக சுகாதார வைத்திய அதிகாரிகள் உட்பட 303 பட்டதாரிகளை இலங்கை ஆயுர்வேத மருத்துவ சேவைக்குள் இணைத்துக்கொள்வதற்கான புதிய நியமனக் கடிதங்கள் நாளை (03.11.2025) வழங்கப்படவுள்ளன.   சுகாதாரம் மற்றும்... Read more »

தென்னிலங்கையில் கல்லால் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட பெண்..!

தென்னிலங்கையில் கல்லால் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட பெண்..! காலியில் பெண் ஒருவர் கல்லால் தாக்கப்பட்டுக் கொடூரமாகப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் காலி, அஹுங்கல்ல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாதேகம பிரதேசத்தில் நேற்று (31.10.2025) வெள்ளிக்கிழமை இடம்பெற்றுள்ளது. அஹுங்கல்ல, பாதேகம பிரதேசத்தைச் சேர்ந்த 43 வயது... Read more »

பல்வேறு குற்றங்களுக்கான பிடியாணை பிறப்பிக்கப்பட்ட நபர் ஒருவர் கைது..!

பல்வேறு குற்றங்களுக்கான பிடியாணை பிறப்பிக்கப்பட்ட நபர் ஒருவர் கைது..! கொழும்பு வடக்கு பிரிவின் குற்றப் புலனாய்வுப் பிரிவினால், பல குற்றச்சாட்டுகள் தொடர்பில் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த சந்தேகநபர் ஒருவர் ‘ஐஸ்’ ரக போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.   நேற்று (01) முகத்துவாரம் பொலிஸ் பிரிவின் லெல்லம... Read more »

முன்னாள் முதலமைச்சர் வரதராஜபெருமாளின் பேட்டி குறித்து..!

முன்னாள் முதலமைச்சர் வரதராஜபெருமாளின் பேட்டி குறித்து..! ஒரு கதிரை வாங்கக்கூட மாகாணசபைக்கு அதிகாரம் இல்லை என்றுகூறி தமிழீழப் பிரகடனம் செய்துவிட்டு இந்தியாவுக்கு ஓடியவர், இப்ப வந்து அந்த மாகாணசபையை அனைவரும் ஒன்று சேர்ந்து கோர வேண்டும் என்கிறார்.   ஒன்று சேர்ந்து வந்தால் மாகாணசபையை... Read more »

சுற்றுலா சட்டத்தை திருத்துவதற்கு நடவடிக்கை..!

சுற்றுலா சட்டத்தை திருத்துவதற்கு நடவடிக்கை..! இலங்கையின் சுற்றுலாத் துறையில் விரைவான வளர்ச்சியை அடைய சுற்றுலாச் சட்டத்தில் திருத்தம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று வௌிவிவகாரம் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். சுற்றுலாத் துறையை மேம்படுத்த இந்த அரசாங்கம் நீண்டகாலத் திட்டத்தையும் இலக்கையும்... Read more »

களனி கங்கையில் மூழ்கிய இளம் பெண் பலி..!

களனி கங்கையில் மூழ்கிய இளம் பெண் பலி..! முச்சக்கரவண்டியை கழுவுவதற்காக வாளியில் நீரை எடுக்க முற்பட்ட 21 வயதுடைய இளம் பெண் ஒருவர், களனி கங்கையில் தவறி வீழ்ந்து உயிரிழந்த சோக சம்பவம் நேற்று (1) மாலை பதிவாகியுள்ளது. நுவரெலியா, பொகவந்தலாவையில் உள்ள தேயிலைத்... Read more »