தலையிடி தரும் கோத்தா படைகள்..??

தலையிடி தரும் கோத்தா படைகள்..?? இலங்கையின் சுகாதார அமைச்சினால் இணக்கம் காணப்பட்ட தீர்வுகளை நடைமுறைப்படுத்தத் தவறியமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து நாளை (26) காலை 8 மணி முதல் காலவரையற்ற தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடப்போவதாக முன்னாள் ஜனாதிபதி கோத்தபாய ஆதரவு பெற்ற அரச மருத்துவ அதிகாரிகள்... Read more »

கிவுல் ஓயா :தவறான தகவல்கள்..! அமைச்சர் சந்திரசேகரன்

கிவுல் ஓயா :தவறான தகவல்கள்..! அமைச்சர் சந்திரசேகரன் கிவுல் ஓயா அபிவிருத்தித் திட்டம் இன அல்லது மத அடிப்படையிலான நோக்கங்களுடன் முன்னெடுக்கப்படுவதாக கூறப்படுவது முற்றிலும் தவறானதும், அரசியல் உள்நோக்கத்துடன் பரப்பப்படும் தவறான தகவல்கள் என அரச அமைச்சர் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.   கிவுல் ஓயா... Read more »
Ad Widget

அழியப்போகும்_தமிழ்த்_தேசியம்

அழியப்போகும்_தமிழ்த்_தேசியம் பொது எதிரியான JVP (NPP) அலையில், தமிழரின் போராட்டங்களும் தியாகங்களும், சொத்தழிவிகளும் உயிரிழப்புக்களும் மறக்கப்பட்டு, இளைய தலைமுறையினர் அனுரவிற்கு பின்னால் செல்லும் #மந்தைகள்போல திரியும் இந்நேரத்தில், தமிழ்த் தேசியத்தை மீளவும் கட்டக்காக்க வேண்டிய கடமையில் இருக்கும் மிகப்பெரிய கட்சியான தமிழரசு கட்சியின் பொதுச்... Read more »

தெற்கு கடலில் கைதான 11 பேரும் திக்கோவிட்ட துறைமுகத்திற்கு..!

தெற்கு கடலில் கைதான 11 பேரும் திக்கோவிட்ட துறைமுகத்திற்கு..! தெற்கு கடற்பரப்பில் போதைப்பொருள் கடத்திச் சென்றதாக சந்தேகத்தின் பேரில் கடற்படையினரால் பொறுப்பேற்கப்பட்ட இரண்டு பல நாள் மீன்பிடி படகுகளும், 11 சந்தேகநபர்களும் தற்போது திக்கோவிட்ட மீன்பிடி துறைமுகத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.  ... Read more »

நுவரெலியாவில் குவியும் சுற்றுலாப் பயணிகள்..!

நுவரெலியாவில் குவியும் சுற்றுலாப் பயணிகள்..! நுவரெலியாவில் நிலவும் மாறுபட்ட காலநிலை காரணமாகவும் ஞாயிறு வார விடுமுறை என்பதாலும் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து காணப்படுகின்றன. நுவரெலியாவில் பல்வேறு இடங்களில் தற்போது தொடர்ச்சியாக அதிகாலையில் உறை பனிப்பொழிவும், பகல் நேரங்களில் வெப்பமான காலநிலையும், மாலை வேளையில்... Read more »

பல கோடி ரூபாய் பெறுமதியான போதைப்பொருட்களுடன் மூவர் கைது..!

பல கோடி ரூபாய் பெறுமதியான போதைப்பொருட்களுடன் மூவர் கைது..! 13 கோடி ரூபாய்க்கும் அதிக பெறுமதியான குஷ் மற்றும் ஹஷிஷ் போதைப்பொருட்களை இலங்கைக்குக் கடத்திய மூன்று பேர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இன்று (25) அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளார்.   இலங்கை சுங்கத்தின் போதைப்பொருள்... Read more »

நீரில் மூழ்கிய வௌிநாட்டு பெண் பலி..!

நீரில் மூழ்கிய வௌிநாட்டு பெண் பலி..! பெந்தோட்டை கடற்பரப்பில் நீராடச் சென்ற வெளிநாட்டுப் பெண் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்தார். சம்பவத்தில் உயிரிழந்தவர் ரஷ்யாவை சேர்ந்த 49 வயதுடைய பெண் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்த பெண் மேலும் சில வெளிநாட்டவர்களுடன் இணைந்து கடலில் நீராடிக்... Read more »

 இலங்கையில் இன்டர்போல் ‘ரெட் நோட்டீஸ்’ குற்றவாளி இந்தியாவில் கைது:

இலங்கையில் இன்டர்போல் ‘ரெட் நோட்டீஸ்’ குற்றவாளி இந்தியாவில் கைது: இலங்கை காவற்துறையினரிடம் ஒப்படைப்பு! பல தசாப்தங்களாக தேடப்பட்டு வந்த பாரிய குற்றங்களுடன் தொடர்புடைய 34 வயதுடைய பாதாள உலகக் கும்பல் உறுப்பினர் ஒருவர், இன்று (24.01.26) மாலை இந்தியாவிலிருந்து இலங்கைக்கு அழைத்து செல்லப்பட்டார். 🚨... Read more »

அதிகாரத்தின் பழைய முகங்களும், புதிய முகமூடிகளும்! GTN

தமிழக அரசியல் : – அதிகாரம் தன்னைத் தக்கவைக்க எந்த முகமூடியையும் அணியும்! அதிகாரத்தின் பழைய முகங்களும், புதிய முகமூடிகளும்! GTN தமிழக அரசியல் இன்று ஒரு விசித்திரமான நாடக அரங்கமாக மாறியுள்ளது. மேடையில் மாற்றம் போலத் தோன்றுகிறது; ஆனால் திரைக்குப் பின்னால் அதே... Read more »

நாடாளுமன்ற பிரதிச் செயலாளர் நாயகம் பணி இடைநீக்கம்

நாடாளுமன்ற பிரதிச் செயலாளர் நாயகம் பணி இடைநீக்கம் நாடாளுமன்ற பிரதிச் செயலாளர் நாயகமும் பணிக்குழாம் பிரதானியுமான சமிந்த குலரத்ன (Chaminda Kularatne) நேற்று (ஜனவரி 23, 2026) முதல் அமுலுக்கு வரும் வகையில் தற்காலிகமாகப் பணி இடைநிறுத்தம் (Interdicted) செய்யப்பட்டுள்ளதாக உத்தியோகபூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.... Read more »