48 மணிநேரம் கால அவகாசம் வழங்கிய GMOA..! வைத்தியர்கள் மற்றும் சுகாதாரக் கட்டமைப்பில் நிலவும் பிரச்சினைகளுக்கு முன்வைக்கப்பட்ட தீர்வுகளை அறிவிப்பதற்கு, பொறுப்புவாய்ந்த அதிகாரிகளுக்கு 48 மணிநேர கால அவகாசத்தை வழங்க அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தீர்மானித்துள்ளது. இது தொடர்பில் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள அச்சங்கத்தின்... Read more »
கனேடிய உயர்ஸ்தானிகரை சந்தித்த இலங்கை வௌிவிவகார அமைச்சர்..! இலங்கை வௌிவிவகார அமைச்சர் விஜித ஹேரத், கனேடிய உயர்ஸ்தானிகர் இசபெல் கத்ரீன் மார்ட்டினை இன்று (24) சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இதன்போது, இலங்கையில் பிரிவினைவாத கொள்கைகளை ஊக்குவிக்கும் செயற்பாடுகள் மற்றும் தமிழீழ விடுதலைப் புலிகளின் சின்னங்களை அங்கீகரித்தல்... Read more »
கொக்கைன் போதைப்பொருளுடன் மலேசிய பிரஜை கைது..! 05 கிலோகிராம் கொக்கைன் போதைப்பொருளை நாட்டிற்குள் கொண்டுவர முயற்சித்த வெளிநாட்டு பிரஜை ஒருவர் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் மலேசிய நாட்டைச் சேர்ந்தவருடன், அவர் அபுதாபிலிருந்து நாட்டுக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.... Read more »
வீடு விரும்பிக் கேட்ட சந்திப்பு..! அலட்டிக் கொள்ளாத அநுர! அடுத்த ‘எபிசோட்’ எப்போது? என்னென்னவோ பேசலாமென்று பட்டியலிட்டுப்போன தமிழரசுக் கட்சியினர் சொன்னவைகளை மெல்லிய புன்னகையுடன் செவிமடுத்த ஜனாதிபதி அநுர குமர ஒன்றுக்குமே நம்பிக்கையான பதில் வழங்கவில்லை. மழுப்பலாக அமைந்;த இவரது சளாப்பல் காமராஜரின் ‘ஆகட்டும்... Read more »
திருகோணமலைப் போராட்டத்திற்கு ஆதரவாக பிரித்தானியாவிலும் போராட்டம்..! தமிழர் தாயகத்திற்காக உயிர் தந்த மாவீரர்களின் நினைவு கூறும் இந்த மாதத்தில் இன அழிப்பாளர்கள் அரசியல் நோக்கங்களுடன் பிரதிநிதிகள் வருகை தருவதை எதிர்த்து, தமிழர் ஒருங்கிணைப்பு குழு திருகோணமலையில் வலுவான போராட்டத்தை முன்னெடுத்தது. சிங்கள–பெளத்த பேரினவாதிகளால் முறையாக... Read more »
பேருந்துகளில் வங்கி அட்டைகள் மூலம் பணம் செலுத்தும் முறை இன்று முதல்..! பயணிகள் பேருந்துகளில் பயணிக்கும் போது பயணச்சீட்டுகளை கொள்வனவு செய்வதற்கு வங்கி அட்டைகள் மூலம் பணம் செலுத்தும் வசதி இன்று முதல் வழங்கப்படவுள்ளதாக போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கமைய, இதன் ஆரம்ப நிகழ்வு... Read more »
பலத்த மழையால் 09 பிரதான நீர்த்தேக்கங்கள் வான் பாய்கின்றன..! கடந்த 24 மணித்தியாலங்களில் குருநாகல் மாவட்டத்தை அண்டிய மஹா ஓயா பகுதியிலேயே அதிக மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது. கிரிஉல்ல, பொல்கஹவெல மற்றும் படல்கம போன்ற இடங்களில் 100 மி.மீற்றருக்கு அண்மித்த மழைவீழ்ச்சி... Read more »
மிதிகம வர்த்தகர் உட்பட 7 பேரை கொல்ல திட்டமிட்டவர் கைது..! மிதிகம பிரதேசத்தில் வர்த்தகர் ஒருவர் உட்பட ஏழு பேரை கொலை செய்யத் திட்டமிட்டுக் கொண்டிருந்த போது தப்பியோடிய சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். வெலிகம பொலிஸார் நேற்றைய தினம் (23) குறித்த சந்தேகநபரை... Read more »
நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் இன்றும் திறப்பு..! தொடரும் பலத்த மழை காரணமாக பல நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் இன்றும் (23.11.2025) திறக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதற்கமைய தெதுரு ஓயா நீர்த்தேக்கத்தின் 2 வான் கதவுகள் 6 அடி உயரத்திலும், 4 வான் கதவுகள் 4... Read more »
பரீட்சைக்காக கண்டிக்குச் செல்ல சிரமப்படும் மாணவர்களுக்கான விசேட அறிவிப்பு..! கண்டி நகரை அண்டிய பகுதிகளில் பரீட்சை நிலையங்களைக் கொண்ட கேகாலை மற்றும் மாவனெல்லை பகுதி மாணவர்கள், அங்கு செல்வதற்கு கடும் சிரமங்களை எதிர்கொண்டால், தமக்கு மிக அருகில் உள்ள பரீட்சை நிலையத்தில் பரீட்சை எழுதுவதற்கான... Read more »

