சீரற்ற வானிலை: மறு அறிவித்தல் வரை மீனவர்கள் கடலுக்குச் செல்லத் தடை..!

சீரற்ற வானிலை: மறு அறிவித்தல் வரை மீனவர்கள் கடலுக்குச் செல்லத் தடை..! வங்காள விரிகுடா கடல் பிராந்தியத்தில் நிலவும் ஆபத்தான சீரற்ற வானிலை காரணமாக, நாட்டைச் சூழவுள்ள அனைத்து மீன்பிடிப் படகுகளும் கடற்றொழிலுக்குச் செல்வது மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளதாக கடற்றொழில் மற்றும் நீரியல்... Read more »

‘அருண’ ஆசிரியரை சிஐடிக்கு அழைத்தமைக்கு நாமல் கண்டனம்..!

‘அருண’ ஆசிரியரை சிஐடிக்கு அழைத்தமைக்கு நாமல் கண்டனம்..! ‘அருண’ பத்திரிகையின் தலைமை ஆசிரியர் மஹிந்த இலேபெருமவை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு அழைத்தமையானது, ஒட்டுமொத்த ஊடகவியலாளர்களுக்கும் விடுக்கப்பட்ட ஒரு எச்சரிக்கையும் அடக்குமுறையும் ஆகும் என்று பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அறிக்கையொன்றை... Read more »
Ad Widget

இலங்கையில் சிகிச்சையின் போது சீரழிக்கப்பட்ட இளம் பெண்; வசமாக சிக்கிய வைத்தியர்..!

இலங்கையில் சிகிச்சையின் போது சீரழிக்கப்பட்ட இளம் பெண்; வசமாக சிக்கிய வைத்தியர்..! கஹதுடுவவில் உள்ள மாவட்ட வைத்தியசாலையில் 26 வயது பெண்ணை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததற்காக 40 வயது வைத்தியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இது குறித்து மேலும் தெரியவருகையில், நவம்பர் 12 ஆம்... Read more »

முன்னாள் படைகள் மீண்டும் வீதியில்..!

முன்னாள் படைகள் மீண்டும் வீதியில்..! கோத்தபாயவை பெரும்பான்மையுடன் வெற்றிபெறச்செய்திருந்ததுடன் பின்னராக நாட்டைவிட்டு தப்பியோட வைத்திரந்த இலங்கை இராணுவ முன்னாள் படைவீரர் சங்கம் அனுர அரசுக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளது. முன்னாள் படையினரது உரிமைகளை பாதுகாக்குமாறு கோரி ஓய்வுபெற்ற இராணுவ் குழுவொன்று கொழும்பில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது.... Read more »

தெற்கில் வலுக்கின்றது எதிர்ப்பு..!

தெற்கில் வலுக்கின்றது எதிர்ப்பு..! தேசிய மக்கள் சக்தி தெற்கில் தொடர்ந்தும் உள்ளுராட்சி சபைகளது அதிகாரங்களை இழந்தேவருகின்றது. தேசிய மக்கள் சக்தியின் அதிகாரத்தின் கீழ் உள்ள கந்தகெட்டிய பிரதேச சபையின் 2026 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் இரண்டாவது முறையாகவும் இன்று தோல்வியடையுந்துள்ளது. கந்தகெட்டிய... Read more »

எம்பிலிப்பிட்டியவில் பரபரப்புத் தீர்ப்பு: 3 பெண்கள் உட்பட 10 பேருக்கு மரண தண்டனை!

எம்பிலிப்பிட்டியவில் பரபரப்புத் தீர்ப்பு: 3 பெண்கள் உட்பட 10 பேருக்கு மரண தண்டனை! கடந்த 2011ஆம் ஆண்டு நபர் ஒருவரைத் திட்டமிட்டுத் தாக்கிக் கொலை செய்த குற்றச்சாட்டில், மூன்று பெண்கள் உட்பட 10 பேருக்கு எம்பிலிப்பிட்டிய மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்துத் தீர்ப்பளித்துள்ளது.... Read more »

ரயிலில் மாங்காய் விற்று, ஜனாதிபதி கதிரைவரை வந்த ஒரு கிராமத்து பையனின் வாழ்க்கை கதை……..!

ரயிலில் மாங்காய் விற்று, ஜனாதிபதி கதிரைவரை வந்த ஒரு கிராமத்து பையனின் வாழ்க்கை கதை……..! பிறந்தநாள் வாழ்த்துகள் தம்புத்தேகம செந்தாரகையே…! 🛑 முழு பெயர் – திஸாநாயக்க முதியன்சலாகே அநுரகுமார திஸாநாயக்க. 🛑 பிறப்பு – 1968.11.24. 🛑 பிறந்த ஊர் – கலேவெல... Read more »

பாசிக்குடா கடலில் நீராடச் சென்றவர் மாயம்..!

பாசிக்குடா கடலில் நீராடச் சென்றவர் மாயம்..! கல்குடா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பாசிக்குடா கடற்கரையில் நீராடச் சென்ற நபரொருவர் அலைகளில் சிக்கி காணாமல் போயுள்ளதாக கல்குடா பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இவ்வாறு காணாமல் போனவர் பொலன்னறுவை பிரதேசத்தைச் சேர்ந்த 39 வயதானவர்... Read more »

அமெரிக்கத் தூதுவர் மற்றும் பிரதமருக்கும் இடையில் சந்திப்பு..!

அமெரிக்கத் தூதுவர் மற்றும் பிரதமருக்கும் இடையில் சந்திப்பு..! இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் (Julie Jiyoon Chung) மற்றும் பிரதமர் கலாநிதி ஹரிணிஅமரசூரிய ஆகியோருக்கு இடையிலான சந்திப்பொன்று இன்று (24.11.2025) பாராளுமன்றத்தில் நடைபெற்றது. இச்சந்திப்பின் போது, ஐக்கிய நாடுகள் சபையினால் முன்னெடுக்கப்படும் சமாதானப்... Read more »

பொது சேவைகளில் ஈடுபடும் வாகனங்களுக்குள் கண்காணிப்பு கமரா..!

பொது சேவைகளில் ஈடுபடும் வாகனங்களுக்குள் கண்காணிப்பு கமரா..! பாடசாலை சேவையில் ஈடுபடும் வாகனங்களுக்கு கண்காணிப்பு கமராக்களை பொருத்த நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் பிமல் ரத்னாயக்க தெரிவித்தார். பாராளுமன்றத்தில் இன்று உரையாற்றும் போதே இதனைக் குறிப்பிட்டார். போக்குவரத்தின் போது பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு ஏற்படும்... Read more »