போதைப்பொருள் கடத்திய 22 பிக்குகள் விமான நிலையத்தில் கைது! பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் ரூ. 1.1 பில்லியனுக்கும் அதிகமான மதிப்புள்ள பெரும் அளவிலான போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது . இது தொடர்பில் 22 பௌத்த பிக்குகள் கைது செய்யப்பட்டுள்ளனர். உளவுத் தகவலின்... Read more »
தலதா மாளிகையிலிருந்து கேகாலை நோக்கி: சமாதான நடைப்பயணத்தின் 3-ஆம் நாள் ஆரம்பம்! இலங்கையில் சமாதானத்தை வலியுறுத்தி முன்னெடுக்கப்படும் “அமைதித் தீவில் உலகளாவிய அமைதி நடைப்பயணம்” (Global Walk For Peace In The Island Of Peace) தனது மூன்றாவது நாளை இன்று (2026... Read more »
மூதூர் பாலத்தடிச்சேனை பகுதியில் பெண் உயிரிழப்பு.! மூதூர் போலீஸ் பிரிவுக்குட்பட்ட பட்டித்திடல் பாலத்தடிச்சேனை பகுதியில் இன்று (21) செவ்வாய்க்கிழமை 75 வயதுடைய சிவலிங்கம் செல்லமாணிக்கம் என்ற பெண் உயிரிழந்துள்ளார். இன்று காலை வீட்டில் இருந்து வெளியே சென்ற அவர் மீண்டும் வீடு திரும்பாததால்,... Read more »
2 இலட்சம் போதை மாத்திரைகளுடன் போதை ஆசாமி சிக்கினார்! கற்பிட்டியிலிருந்து கொழும்புக்கு காய்கறி லொறியில் வந்த விபரீதம்! மாதம்பை கலஹிட்டியாவ பகுதியில் நேற்று மாலை பொலிஸார் நடத்திய மின்னல் வேக சோதனையில், இலங்கையையே அதிரவைக்கும் ஒரு கடத்தல் முறியடிக்கப்பட்டுள்ளது! நடந்தது என்ன? மறைவிடம் –... Read more »
கொழும்பு தெஹிவளையில் முதியவரைத் தாக்கி கொள்ளையிட்டவன் கைது..! சமூக ஊடகங்களில் பரவலாக பகிரப்பட்ட வீடியோவில் காணப்பட்ட, தெஹிவளை பகுதியில் ஒரு முதியவரை தள்ளி கீழே வீழ்த்தி பணம் பறித்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் இன்று (19) தெஹிவளை பொலிஸ் நிலைய குற்றப்பிரிவு அதிகாரிகளால்... Read more »
நாவலப்பிட்டி நகரம் மழை வெள்ளத்தில்.!! இன்று மதியம் நாவலபிட்டிய பகுதியில் பெய்த கனமழையால் நாவலப்பிட்டி நகரில் மழை நீர் புகுந்தது உள்ளது. இதன் காரணமாக நாவலப்பிட்டி நகரில் உள்ள பேருந்து நிலையத்தில் 18 இஞ்சி உயரம் வரை வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. மேலும் கண்டி கம்பளை... Read more »
இலங்கையின் தென்பகுதி கடற்கரைக்கு அப்பாற்பட்ட ஆழ்கடலில் வெற்றிகரமாக நடத்தப்பட்ட கடற்படை நடவடிக்கையின் போது, 161 கிலோவிற்கும் அதிகமான ஹெரோயினுடன் இலங்கை பல நாள் மீன்பிடிப் படகிலிருந்த நான்கு சந்தேகநபர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இதற்கமைய கைப்பற்றப்பட்ட மீன்பிடி படகின் உரிமையாளரும் திக்கோவிட்ட பகுதியில்வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார்.... Read more »
வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடி மற்றும் அமைச்சின் செயலாளர் இராஜினாமா..! நிலக்கரி இறக்குமதி தொடர்பான செயல்முறையை ஆராய்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள விசேட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் பக்கச்சார்பற்ற மற்றும் சுயாதீன விசாரணைக்கு இடமளிக்கும் வகையில், வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடி மற்றும் அமைச்சின் செயலாளர் பேராசிரியர்... Read more »
கள்ள உறவால் மனைவியைக் கொடூரமாகக் கொன்ற கணவன்..! கள்ள உறவு தொடர்பாக ஏற்பட்ட தகராறு முற்றியதில், கணவன் தனது மனைவியைக் கூரிய ஆயுதத்தால் தாக்கிப் படுகொலை செய்துள்ளார். இன்று (17.04.2026) அதிகாலை குறித்த பெண் தனது படுக்கையில் உறங்கிக்கொண்டிருந்த போதே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக... Read more »
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் பெயரைப் பயன்படுத்தி இணையதளங்கள் ஊடாகப் பொதுமக்களிடம் லட்சக்கணக்கான ரூபாய்களை மோசடி செய்யப்பட்டுள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. இந்த மோசடியில் ஈடுபட்டுள்ள கும்பல் குறித்துக் குற்றப்புலனாய்வு திணைக்களம் விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. இந்த பாரிய நிதி மோசடி தொடர்பில் கொழும்பு பிரதம நீதவான்... Read more »

