ஈஸ்டர் தாக்குதல் : ஹேமசிறி – பூஜித மீதான விசாரணை மார்ச் 23-ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு!

ஈஸ்டர் தாக்குதல் : ஹேமசிறி – பூஜித மீதான விசாரணை மார்ச் 23-ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு! ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்களைத் தடுக்கத் தவறியமை தொடர்பில் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் முன்னாள் காவல்துறைமா மா அதிபர் பூஜித ஜயசுந்தர ஆகியோருக்கு... Read more »

போலி விசாவுடன் ஐரோப்பா செல்ல முயன்ற பங்களாதேஷ் இளைஞர் கைது!

கட்டுநாயக்கவில் பரபரப்பு – போலி விசாவுடன் ஐரோப்பா செல்ல முயன்ற பங்களாதேஷ் இளைஞர் கைது! கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் போலியான ஸ்பெயின் விசாவைப் பயன்படுத்தி ஐரோப்பாவுக்குத் தப்பிச் செல்ல முயன்ற பங்களாதேஷ் நாட்டைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் இன்று (திங்கட்கிழமை) கைது செய்யப்பட்டுள்ளார்.... Read more »
Ad Widget

2026 – அநுர ஆட்சியில் இலங்கையின் பொருளாதாரம் எழுச்சி பெறுகிறது! 

2026 – அநுர ஆட்சியில் இலங்கையின் பொருளாதாரம் எழுச்சி பெறுகிறது! ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கத்தின் கீழ், இலங்கை பொருளாதார நெருக்கடியிலிருந்து மீண்டு, இப்போது நிலையான வளர்ச்சியை நோக்கி வீறுநடை போடுவதாக சர்வதேச புள்ளிவிபரங்கள் உறுதிப்படுத்தி உள்ளன. குறிப்பாக 2026 ஆம் ஆண்டுக்கான... Read more »

நாடாளுமன்றப் பிரதிச் செயலாளர் நாயகம் சமிந்த குலரத்ன இடைநீக்கம் : பின்னணி என்ன?

நாடாளுமன்றப் பிரதிச் செயலாளர் நாயகம் சமிந்த குலரத்ன இடைநீக்கம் : பின்னணி என்ன? இலங்கை நாடாளுமன்றத்தின் பணியாளர் தொகுதி பிரதானியும், பிரதிச் செயலாளர் நாயகமுமான சமிந்த குலரத்ன பணியிடை நீக்கம் செய்யப்பட்ட விவகாரம், நாட்டின் அரசியல் களத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. நாடாளுமன்றக் காப்பாளர்... Read more »

போதைக்கு அடிமையான மகனை வெட்டிக் கொன்ற தந்தை..!

போதைக்கு அடிமையான மகனை வெட்டிக் கொன்ற தந்தை..! இலங்கையில் நேர்ந்த பயங்கரம் பொலனறுவை, மெதிரிகிரியை பிரதேசத்தில் இளைஞர் ஒருவர் அவரின் தந்தையால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது. மேலதிக விசாரணை 24 வயதுடைய இளைஞரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார். போதைப்பொருள் பாவனைக்கு... Read more »

வௌ்ளவத்தையில் பாரியளவான போதைப்பொருள் மீட்பு..!

வௌ்ளவத்தையில் பாரியளவான போதைப்பொருள் மீட்பு..! வெளிநாட்டில் மறைந்திருக்கும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகள் மற்றும் பெரும் போதைப்பொருள் கடத்தல்காரர்களான ‘வெலியோய பிரியந்த’ மற்றும் ‘SF ஜகத்’ ஆகியோரின் நெருங்கிய உதவியாளர் ஒருவர், 3 கிலோவிற்கும் அதிகமான ஐஸ் போதைப்பொருளுடன் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.  ... Read more »

GMOA இன்று முதல் தொடர் தொழிற்சங்க நடவடிக்கையில்..!

GMOA இன்று முதல் தொடர் தொழிற்சங்க நடவடிக்கையில்..! இன்று (26) காலை 8.00 மணி முதல் தொடர்ச்சியான தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. 05 தொழிற்சங்க வழிமுறைகளின் ஊடாக இந்த பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்படுவதாக அச்சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் வைத்தியர்... Read more »

இரு செம்பியன்ஷிப் பட்டங்களை வென்ற தாவி சமரவீர நாடு திரும்பினார்..!

இரு செம்பியன்ஷிப் பட்டங்களை வென்ற தாவி சமரவீர நாடு திரும்பினார்..! 11 வயதுக்குட்பட்ட உலக தரவரிசை மேசைப்பந்து தொடர்கள் இரண்டில் வெற்றி பெற்ற தாவி சமரவீர, இன்று (26) அதிகாலை நாடு திரும்பினார். அவர் ஓமானின் மஸ்கட் நகரிலிருந்து சலாம் எயார் விமான சேவையின்... Read more »

கத்தோலிக்க மதகுரு மீது தாக்குதல்: கம்பஹாவில் 6 காவல்துறை அதிகாரிகள் கைது!

கத்தோலிக்க மதகுரு மீது தாக்குதல்: கம்பஹாவில் 6 காவல்துறை அதிகாரிகள் கைது! கம்பஹா பிரிவின் குற்றப் புலனாய்வுப் பணியகத்தைச் சேர்ந்த ஆறு காவல்துறை அதிகாரிகள், கத்தோலிக்க மதகுரு ஒருவரைத் தாக்கியதாகக் கூறப்படும் புகார் தொடர்பாக இன்று கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று இரவு கிரிந்திவிட்டவிலிருந்து உடுகம்பொல... Read more »

கால்நடைகளை கடத்த முயன்ற கும்பல் மீது துப்பாக்கி சூடு..!

கால்நடைகளை கடத்த முயன்ற கும்பல் மீது துப்பாக்கி சூடு..! சட்டவிரோதமான முறையில் கால்நடைகளைக் கடத்த முயன்ற கும்பலை கைது செய்ய முற்பட்ட போது இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக நால்ல பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்தச் சம்பவம் நால்ல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட... Read more »