முன்னாள் அமைச்சரின் சகோதரர் கைது!

முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்காரவின் சகோதரர் நிதி மோசடி குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார். குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் பிபிலையில் வைத்து இவர் கைது செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. Read more »

நாட்டில் அதிகரித்துள்ள குப்பைகள்

பண்டிகை காலத்தில் கொழும்பு நகரப் பகுதியில் குப்பைகள் அகற்றப்படுவது அதிகரித்துள்ளதாக கொழும்பு மாநகர சபை தெரிவித்துள்ளது. நாளாந்தம் 450 தொன்களாக காணப்பட்ட குப்பைகள் இம்மாத இறுதிக்குள் 500 தொன்களாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக அதன் மாநகர ஆணையாளர் பாலித நாணயக்கார தெரிவித்தார். மேலும் கருத்து... Read more »
Ad Widget

‘தகாத உறவு’ பற்றி திசைக்காட்டி எம்.பி கௌசல்யா, CIDஇல் முறையீடு!

ஆளுங்கட்சியான தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கௌசல்யா ஆரியரத்ன, தன்னைப் பற்றி சமூக ஊடகங்களில் பரப்பப்படும் செய்திகள் குறித்து குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் (CID) முறைப்பாடு செய்துள்ளார். இந்தப் பொய்யான செய்திகள் மூலம், தனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் அடிப்படை ஆதாரமற்ற... Read more »

ரின் மீன்களுக்கான அதிகபட்ச சில்லறை விலை குறித்து விசேட வர்த்தமானி

ரின் மீன்களுக்கான அதிகபட்ச சில்லறை விலையை நிர்ணயிக்கும் விசேட வர்த்தமானி அறிவித்தலை நுகர்வோர் அதிகார சபை வெளியிட்டுள்ளது. இதன்படி, 425 கிராம் ரின் சூரை மற்றும் சால்மன் மீன் ஒன்றின் அதிகபட்ச சில்லறை விலை 380 ரூபாவாகவும், 155 கிராம் நிகர எடை கொண்ட... Read more »

இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர், பதில் தலைவர் நியமனம்

மாவை சேனாதிராஜா அரசியல் குழு தலைவராகவும், பெரும் தலைவராகவும் இருப்பார். இடைக்கால பதில் தலைவராக சி.வி.கே.சிவஞானம் செயற்படுவார் என இலங்கை தமிழரசுக் கட்சின் ஊடகப் பேச்சாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான ஞா.சிறிநேசன் தெரிவித்துள்ளார். வவுனியாவில் இன்று (28) இடம்பெற்ற மத்திய குழுக் கூட்டத்தின் பின் ஊடகங்களுக்கு... Read more »

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அரசியலில் இருந்து ஓய்வு பெறத் தயாராகி வருகிறார் ; திலித் ஜயவீர M.P

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அரசியலில் இருந்து ஓய்வு பெறத் தயாராகி வருகிறார் ; திலித் ஜயவீர M.P எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அரசியலில் இருந்து ஓய்வு பெறத் தயாராகி வருவதாக மௌபிம ஜனதா கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திலித் ஜயவீர... Read more »

உப்பை அதிகமாக கொள்வனவு செய்து வீடுகளில் பதுக்கி வைக்க வேண்டாம்

தேவையில்லாமல் அச்சமடைந்து உப்பை அதிகமாக கொள்வனவு செய்து வீடுகளில் பதுக்கி வைக்க வேண்டாம் என பொதுமக்களிடம் வேண்டுகோள்.! தேவையில்லாமல் உப்பினை பதுக்கி வைப்பதை தவிர்க்குமாறு ஹம்பாந்தோட்டை லங்கா உப்பு நிறுவனத்தின் புதிய தலைவர் டி. நந்தன திலக மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்நாட்களில் நாட்டில்... Read more »

ரயில் சேவையை 70 சதவீதமாக அதிகரிக்க திட்டம்

ரயில் சேவையை 70 சதவீதமாக அதிகரிக்க திட்டம் ரயில்வே சேவையை நாளாந்தம் 70 சதவீதமாக அதிகரிப்பதற்குத் திட்டமிட்டுள்ளதாக ரயில்வே திணைக்களத்தின் பொது முகாமையாளர் தம்மிக்க ஜெயசுந்தர தெரிவித்தார். இலங்கை ரயில்வே திணைக்களத்தின் புதிய பொது முகாமையாளராக தம்மிக்க ஜெயசுந்தர நேற்று பதவியேற்றார். பதவியேற்பு நிகழ்வின்... Read more »

ஜனாதிபதி வேட்பாளர் உட்பட 10 பேருக்கு எதிராக விசாரணை

ஜனாதிபதி வேட்பாளர் உட்பட 10 பேருக்கு எதிராக விசாரணை தேர்தல் ஒழுங்கு சட்டத்தின் விதிகளின்படி, வருமானம், செலவு விபரங்களை முறையாக சமர்ப்பிக்காத மூன்று ஜனாதிபதி வேட்பாளர்கள் மற்றும் ஜனாதிபதி வேட்பாளர்களை நியமித்த கட்சியின் செயலாளர்கள் உட்பட 10 பேருக்கு எதிராக கொழும்பு மோசடி விசாரணைப்... Read more »

இன, மத நல்லிணக்கத்தை மேம்படுத்தும் நோக்கில் பாராளுமன்றத்தின் கிறிஸ்மஸ் கரோல் நிகழ்வு !

இன, மத நல்லிணக்கத்தை மேம்படுத்தும் நோக்கில் பாராளுமன்றத்தின் கிறிஸ்மஸ் கரோல் நிகழ்வு ! சபாநாயகரின் வழிகாட்டலின் கீழ் இலங்கை பாராளுமன்றத்தின் பணியாளர்களினதும், இணைந்த சேவைகளின் பணியாளர்களினதும் பிள்ளைகளுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட கிறிஸ்மஸ் கரோல் கீதம் இசைக்கும் நிகழ்வு பாராளுமன்ற வளாகத்தில் வெகு விமரிசையாக இடம்பெற்றது.... Read more »