இனிப்பு பண்டங்களின் தரம் தொடர்பில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வேண்டும்

இறக்குமதி செய்யப்படும் இனிப்பு பண்டங்கள் மற்றும் உணவுகளின் தரம் தொடர்பில் ஆராய்வதற்கான முறைமை ஒன்று தயாரிக்கப்பட வேண்டும் என இலங்கை மருத்துவ சபையின் தலைவர் விசேட வைத்தியர் சுரந்த பெரேரா தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் இதனைக் குறிப்பிட்ட அவர் தரமற்ற உணவுகளை... Read more »

ஐ.தே.க -ஐ.ம.சக்தி கூட்டணி

உள்ளூராட்சித் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுவதற்குத் தேவையான ஒப்பந்தங்களை, ஒரு வாரத்துக்குள் முடிவுக்குக் கொண்டுவர ஜக்கிய மக்கள் சக்தியின் சிரேஷ்ட நிர்வாகக் குழு உறுப்பினர்கள் முடிவு செய்துள்ளனர். இந்த முடிவு நேற்று முன்தினம் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைவாக, ஐக்கிய தேசியக்... Read more »
Ad Widget

இலங்கையில் 10 மாதச் சிசுவைக் கொன்ற கொடூர தாய் கைது..!

ஹபரணை பொலிஸ் பிரிவின் பலுகஸ்வெவ பகுதியில் உள்ள வீட்டொன்றில், நேற்று முன்தினம் இரவு சிசுவொன்று உயிரிழந்துவிட்டதாக ஹபரண பொலிஸ் நிலையத்திற்கு நேற்று (17) அறிவிக்கப்பட்டுள்ளது. புலனகம, பலுகஸ்வெவ பகுதியைச் சேர்ந்த 10 மாத ஆண் சிசு ஒன்றே இவ்வாறு உயிரிழந்துள்ளது. பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில்,... Read more »

இன்று முதல் மழையுடனான வானிலை அதிகரிக்கக்கூடும்.!!

நாட்டின் பல பகுதிகளிலும் மழையுடனான வானிலை இன்று (18) முதல் அதிகரிக்கக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில் மழையுடன் கூடிய நிலை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வடக்கு, கிழக்கு, வடமத்திய, ஊவா மற்றும் மத்திய... Read more »

கடலில் மிதந்து வந்த பெண்ணின் சடலம் !

அம்பலாங்கொடை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ரன்தொம்பே குடாகலபுவே பகுதியில் கடலில் மிதந்த நிலையில் பெண்ணொருவர் நேற்று வெள்ளிக்கிழமை (17) பிற்பகல் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக அம்பலாங்கொடை பொலிஸார் தெரிவித்தனர். கடலில் சடலம் ஒன்று மிதப்பதாக அம்பலாங்கொடை பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த... Read more »

வாடகைக்கு அமர்த்தப்பட்ட ரயிலிலேயே மசாஜ்: விசாரணைகளை ஆரம்பித்தது ரயில்வே திணைக்களம்!

வாடகைக்கு அமர்த்தப்பட்ட ரயிலிலேயே மசாஜ்: விசாரணைகளை ஆரம்பித்தது ரயில்வே திணைக்களம்! பிலிமத்தலாவையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த புகையிரதத்தில் கடந்த 15ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட மசாஜ் நடவடிக்கை தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. வழக்கமான பயணிகள் ரயிலில் அல்லாமல், தனியார் நிறுவனத்தால் வாடகைக்கு அமர்த்தப்பட்ட ரயிலில்... Read more »

இரவில் தலைக்கு குளிப்பதால் ஏற்படும் ஆபத்து

இன்றைய பரபரப்பான வாழ்க்கை முறையில் அனைவராலும் காலையில் நேரமே எழுந்திருக்க முடியாது. இதனால் காலையில் தலைக்கு குளிப்பது என்பது மிகவும் சவலான காரியமாக மாறுகிறது. எனவே பெரும்பாலானவர்கள் தலைக்கு குளிப்பதை காலையில் தவிர்க்கிறார்கள். அதுமட்டுமின்றி அலுவலகம் முடிந்து திரும்பி வந்த பிறகு தலைக்கு குளிப்பதை... Read more »

ஓய்வூதியத் திணைக்களத்தில் புதிய டிஜிட்டல் முறைமைகள் இன்று (17) அறிமுகம்

ஓய்வூதியத் திணைக்களத்தில் புதிய டிஜிட்டல் முறைமைகள் அறிமுகம் இன்று (17) பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பேராசிரியர் ஏ.எச்.எம்.எச். அபயரத்னவின் தலைமையில் அறிமுகம் செய்யப்படவுள்ளன என்று பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு அறிவித்துள்ளது. இந் நிகழ்வானது... Read more »

நெல், அரிசிக்கான உத்தரவாத, கட்டுப்பாட்டு விலைகள் விரைவில்- அடுத்த வாரம் வர்த்தமானி வெளியீடு

நெல்லுக்கான உத்தரவாத விலை மற்றும் அரிசிக்கான கட்டுப்பாட்டு விலைகள் தொடர்பிலான வர்த்தமானி அடுத்தவாரம் வெளியிடப்படுமென வர்த்தக, வாணிப,உணவு பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்தார். கொழும்பில் நடைபெற்ற நிகழ்வில் கலந்து கொண்ட பின்னர், ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு... Read more »

துமிந்த சில்வா K-1 எனும் சிறை அறைக்கு மாற்றம்

நிபுணத்துவ மருத்துவப் பரிந்துரைகளின் பேரில், ஜனவரி 16 ஆம் திகதி, கைதி துமிந்த சில்வா வெலிக்கடை சிறைச்சாலையில் உள்ள K-1 என அழைக்கப்படும் வழக்கமான சிறை அறைக்கு மாற்றப்பட்டுள்ளார். சிறைச்சாலை வைத்தியசாலை விசேட வைத்தியர் மேற்கொண்ட பரிசோதனையில் தொடர்ந்தும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட வேண்டிய அவசியமில்லை... Read more »