முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் விஜித் விஜயமுனி சொய்சா இன்று (19) வலான மத்திய ஊழல் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். அசெம்பிள் செய்யப்பட்ட லொறி தொடர்பில் வாக்குமூலமொன்றை வழங்குவதற்காக வந்த போதே இந்த கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. சுமார் 5 மணி நேரம் வாக்குமூலம்... Read more »
மின்சாரக் கட்டணங்கள் குறைக்கப்பட்டுள்ள நிலையில், நீர்க் கட்டணங்களை மறுசீரமைப்பது தொடர்பிலும் பரிசீலிக்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக வீடமைப்பு பிரதி அமைச்சர் டி.பி.சரத் தெரிவித்துள்ளார். பிரதி அமைச்சர் இது குறித்து ஆராய்வதற்காக ஏற்கனவே குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்திருந்தார். மின்சாரக் கட்டண திருத்தத்துடன், நீர் கட்டணங்களும் திருத்தப்பட வேண்டும்... Read more »
கண்டி, பன்வில பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பன்வில பகுதியில் கார் ஒன்று வீதியை விட்டு விலகி ஆற்றில் பாய்ந்ததில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. விபத்தில் உயிரிழந்தவர்கள் ஆண் மற்றும் பெண் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். விபத்து... Read more »
மாத்தறை – தங்கல்ல பிரதான வீதியின் கந்தர தலல்ல பகுதியில் இரண்டு தனியார் பஸ்கள் நேருக்கு நேர் மோதி இடம்பெற்ற விபத்தில் காயமடைந்தவர்களின் எண்ணிக்கையானது மேலும் அதிகரித்துள்ளது. அதன்படி, விபத்தில் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 61 ஆக உயர்ந்துள்ளதாக மாத்தறை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் விக்கும்... Read more »
விவசாயிகளுக்கான ரூ. 25,000 உர மானியம் இன்னும் சரியாக வழங்கப்படவில்லை. கடந்த பாராளுமன்ற அமர்விலும் இது குறித்து கேள்வி எழுப்பினேன். இன்னும் இதற்காக ஒதுக்கப்பட்ட பணத்தில் 40% மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளது. ரூ. 25,000 முழுமையான மானியம் முறையாக வழங்கப்படவில்லை என எதிர்க்கட்சித் தலைவர் சஜித்... Read more »
24 மணித்.களில் 2,293 கொள்கலன்கள் விடுவிப்பு- ஜனாதிபதியின் ஆலோசனையின் பின் வேகமாகிய துறைமுக சேவை கடந்த 24 மணி நேரத்தில் கொள்கலன் விடுவிப்பு குறித்த அறிக்கையை துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, இன்று (19) காலை 6.30 மணியுடன்... Read more »
கல்கிஸை, சிறிபால மாவத்தையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் காயமடைந்த நபர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்த நபர் கல்கிஸை – படோவிட 2ஆம் கட்டைப் பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய சவிந்து தரிந்து என்பவராவார். களுபோவில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றுவந்த நிலையிலேயே அவர் உயிரிழந்துள்ளதாக... Read more »
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித் விஜயமுனி சொய்சா, வாலான மத்திய ஊழல் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். ஒன்று சேர்க்கப்பட்ட லொரி தொடர்பாக அவர் ஊழல் தடுப்புப் பிரிவுக்கு வாக்குமூலம் அளிக்க வந்தபோது கைது செய்யப்பட்டார். கிட்டத்தட்ட ஐந்து மணி நேரம் வாக்குமூலம் அளித்த... Read more »
கல்கிஸ்ஸை, சிறிபுர பகுதியில் இன்று (19) பிற்பகல் ஒருவரை சுட்டுக் கொன்ற கொலையாளி தப்பிச் செல்லும் போது தெஹிவளையின் கௌடான பகுதியில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். கொலையாளி மற்றுமொரு நபருடன் மோட்டார் சைக்கிளில் வந்து, கொலையைச் செய்துவிட்டு தப்பிச் சென்ற வேளையில் பொலிஸார் துப்பாக்கியுடன்... Read more »
ராவய பத்திரிகையின் முன்னாள் ஆசிரியரான மூத்த பத்திரிகையாளர் விக்டர் ஐவன் காலமானார். அச்சமற்ற செய்தி அறிக்கையிடல் மற்றும் கூர்மையான விமர்சனங்களுக்குப் பெயர் பெற்ற அவர், இலங்கை ஊடகங்களில் ஒரு முக்கிய நபராக இருந்தார். பத்திரிகை மற்றும் பத்திரிகை சுதந்திரத்திற்கான அவரது அசைக்க முடியாத அர்ப்பணிப்பு... Read more »

