முல்லைத்தீவு – முத்தையன்கட்டு சம்பவம் தொடர்பில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் கதவடைப்பு நடத்துவது பயனற்ற செயல் என பொதுபாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில் அந்த சம்பவத்துடன் தொடர்புடைய தனிநபர்கள் கைதுசெய்யப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளனர், நாங்கள் நீதிமன்ற உத்தரவின்... Read more »
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான லொகான் ரத்வத்த (வயது 57) காலமானார். உடல்நலக்குறைவு காரணமாக கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில், சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை காலமானதாக குடும்பத்தினர் தெரிவித்தனர். Read more »
எதிர்க்கட்சிகளின் முக்கிய சந்திப்பு: ஐக்கிய முன்னணி அமைப்பது குறித்து ஆராய்வு எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த பல அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்கும் சிறப்புக் கலந்துரையாடல் ஒன்று இன்று (14) நடைபெற உள்ளது. அரசியல் வட்டாரங்களின்படி, இந்தக் கலந்துரையாடல் முன்னாள் அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் தலைமையில்... Read more »
லஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் பொலிஸ் கலாசாரப் பிரிவின் பதில் பணிப்பாளர் கைது பொலிஸ் கலாசாரப் பிரிவின் பதில் பணிப்பாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சதீஷ் கமகே, லஞ்சம் மற்றும் பண மோசடி குற்றச்சாட்டுக்களுக்காக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். Read more »
திருகோணமலையில் தனியார் நிறுவனங்களுக்கு காணி வழங்குவதைக் கண்டித்து ஜனாதிபதி செயலகம் முன்பாக ஆர்ப்பாட்டம் திருகோணமலை மாவட்டத்தின் விவசாய நிலங்களை தனியார் நிறுவனங்களுக்கு வழங்குதல் மற்றும் வனப்பகுதிகளை மேம்பாட்டுத் திட்டங்களுக்காக ஆக்கிரமித்தல் ஆகியவற்றைக் கண்டித்து ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெற்றது. திருகோணமலை, முத்துநகர்... Read more »
இந்திய இறக்குமதி உப்பு பொதிகளுக்கு நாட்டின் சட்டங்களை அமல்படுத்துமாறு கோரிக்கை உள்நாட்டு உப்பு உற்பத்தியாளர்கள் சங்கம் (SLSPA), இறக்குமதி செய்யப்படும் இந்திய உப்பு பக்கெட்டுகளுக்கு நாட்டின் பொதியிடல் சட்டங்களை அமல்படுத்துமாறு அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது. உள்ளூர் உப்பு உற்பத்தியை 2023 யால மற்றும் 2024 மகா... Read more »
அரசாங்கத்தை சீர்குலைக்க முயற்சித்து நேரத்தை வீணாக்க வேண்டாம்..! அமைச்சர் பிமல் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் கவிழ்ந்துவிடாது என்றும், அதன் ஐந்து ஆண்டு பதவிக்காலம் முடியும் வரை ஆட்சியில் இருக்கும் என்றும் அமைச்சர் பிமல் ரத்நாயக்க, தெரிவித்துள்ளார். பதவிக்காலத்திற்குப் பிறகு, அரசாங்கம் மக்கள் முன்... Read more »
இலங்கைக்கு வரும் அசாத் மௌலானா..! 2019 – உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்த செனல் 4 ஆவணப்படத்தில் இடம்பெற்ற முக்கியமானவரான அசாத் மௌலானாவை மீண்டும் இலங்கைக்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகள் தற்போது நடைபெற்று வருவதாக அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்... Read more »
சபரிமலை யாத்திரைக்கு இலங்கை அரசின் அங்கீகாரம் சபரிமலை ஐயப்பன் ஆலயத்தை இலங்கை அரசால் அங்கீகரிக்கப்பட்ட புனித யாத்திரை தலமாகப் பிரகடனப்படுத்துவதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. ஒவ்வோர் ஆண்டும் சுமார் 15,000க்கும் மேற்பட்ட இலங்கை இந்து பக்தர்கள் நவம்பர் முதல் ஜனவரி வரை சபரிமலைக்கு யாத்திரை... Read more »
விபத்துக்களைத் தடுக்க AI கேமராக்கள்: நெடுந்தூரப் பேருந்துகளில் புதிய திட்டம் நெடுந்தூரப் பேருந்துகளால் ஏற்படும் விபத்துக்களைக் குறைப்பதற்காக, செயற்கை நுண்ணறிவு (AI) கேமரா அமைப்புகளைப் பயன்படுத்தும் ஒரு முன்னோடித் திட்டம் செவ்வாய்க்கிழமை தொடங்கப்பட்டது. இதில் தனியார் துறையினரும் பங்கேற்கின்றனர். இதன் மூலம், அரசு மற்றும்... Read more »

