நடந்துவரும் எந்தவொரு நீதிமன்ற நடவடிக்கையிலும் அரசாங்கம் தலையிடவில்லை எனவும், அனைத்து நிறுவனங்களுக்கும் சுயாதீனமாக விசாரணைகளை மேற்கொள்ள இடம் வழங்கப்பட்டுள்ளதாகவும் சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சரும் அமைச்சரவைப் பேச்சாளருமான நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கைது குறித்து ஒரு யூடியூபர் தெரிவித்த... Read more »
இந்த அரசாங்கத்தின் உண்மையான முகம் வெளிப்பட்டுள்ளது – ரணில் விக்கிரமசிங்க வெள்ளிக்கிழமை கைது செய்யப்படுவதற்கு சில நிமிடங்களுக்கு முன்னர், தற்போதைய அரசாங்கத்தின் உண்மையான முகம் இன்று வெளிப்படுத்தப்பட்டுள்ளது என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. “ரணில் விக்கிரமசிங்க கைது செய்யப்படுவதற்கு... Read more »
ரணிலுக்கு அர்ஜுன மகேந்திரன் பத்திரப் பிணை மோசடி வழக்கில் தொடர்பா? இலங்கையில் பல ஊடகங்கள் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அர்ஜுன மகேந்திரன் நாட்டை விட்டு வெளியேறிய விவகாரத்தில் சந்தேகநபராக பெயர் குறிப்பிடப்பட வாய்ப்புள்ளதா என்ற கேள்வியை எழுப்பியுள்ளன. அந்நேரத்தில் பிரதமராக இருந்த விக்கிரமசிங்க,... Read more »
மருத்துவர்களின் வேலைநிறுத்தம்: திங்கட்கிழமை முதல் நாடு தழுவிய போராட்டம் அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA), மருத்துவ இடமாற்றம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, அடுத்த திங்கட்கிழமை (25) முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளது. இந்த வேலைநிறுத்தம் திங்கட்கிழமை காலை 08 மணிக்கு நாடு... Read more »
ரணிலின் வெளிநாட்டுப் பயணத்திற்கு நிதியளித்தது குறித்து முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் மீது விசாரணை முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வெளிநாட்டுப் பயணத்திற்கு நிதியுதவி அளித்தமை தொடர்பில், முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏகநாயக்கவுக்கு எதிராக விசாரணைகள் நடைபெற்று வருவதாக இலங்கை பொலிஸார் இன்று (23)... Read more »
திரையரங்கு சிற்றுண்டிச்சாலைகள் மீது திடீர் சோதனை: அதிக விலைக்கு பொருட்கள் விற்பனை கொழும்பிலுள்ள மூன்று திரையரங்க சிற்றுண்டிச்சாலைகளில், பொருட்களை அதிக விலைக்கு விற்பனை செய்வதாக கிடைத்த முறைப்பாடுகளை அடுத்து, நுகர்வோர் விவகார அதிகாரசபை (CAA) நேற்று (22) திடீர் சோதனைகளை நடத்தியது. அதிகபட்ச... Read more »
ரணிலுக்கு ஆதரவாக சுமந்திரன்: பிணை மறுப்பது தவறு..! முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை வெள்ளிக்கிழமை கைது செய்து பிணை வழங்குவதை எதிர்த்த முடிவு தவறானது என்று சட்டத்தரணி சுமந்திரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் தனது உத்தியோகபூர்வ சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு இதனைத் தெரிவித்துள்ளார். ... Read more »
ரணில் தேசிய மருத்துவமனையில் அனுமதி..! சாப்பிட வீட்டுலிருந்து உணவு இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கே தனது பதவிக் காலத்தில் அரசாங்க நிதியை தவறாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட பின்னர் சிறை மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அவரது இரத்த சர்க்கரை மற்றும் இரத்த... Read more »
வாகனப் புகைப் பரிசோதனைகளை கடுமையாக்க அரசு முடிவு கொழும்பு மற்றும் கண்டி உள்ளிட்ட பல நகரங்களில் காற்றுத் தரம் குறிப்பிடத்தக்க அளவில் குறைந்துள்ளதாகவும், இதற்கு வாகனப் புகையே முக்கிய காரணம் எனவும் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். வாகனப் புகைப் பரிசோதனைகளை மேற்கொள்ளும்... Read more »
இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் விசாரணை முன்னாள் இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் தஸநாயக்க, சட்டவிரோத சொத்துக்களைக் குவித்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பான விசாரணையில், சட்டவிரோத சொத்து விசாரணைப் பிரிவினரால் அழைக்கப்பட்டார். அவர் ஐந்து மணி நேரத்திற்கும் மேலாக... Read more »

